tag:blogger.com,1999:blog-5730128585197662653.post1187744578342122272..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: அப்புவின் ரெயின் மாமா! - ஐஞ்சுவை அவியல்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20068502367429131822014-01-29T11:04:21.832+05:302014-01-29T11:04:21.832+05:30உங்க ஃப்ரெண்ட் சொல்லுறது தப்பு! 2005க்கு முந்தைய ந...உங்க ஃப்ரெண்ட் சொல்லுறது தப்பு! 2005க்கு முந்தைய நோட்டுகளைதான் மாத்திக்க சொல்றாங்க.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58951993612923074702014-01-29T10:43:27.830+05:302014-01-29T10:43:27.830+05:30நீங்க நோட்டடிக்குறதை போலீசும் கவனத்துல வச்சிக்கும்...நீங்க நோட்டடிக்குறதை போலீசும் கவனத்துல வச்சிக்கும்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45332391927406538852014-01-29T10:34:55.688+05:302014-01-29T10:34:55.688+05:30நிஜம்தானுங்கநிஜம்தானுங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33504634762368291682014-01-29T10:32:09.403+05:302014-01-29T10:32:09.403+05:30சரியான விடைதான் அண்ணா!சரியான விடைதான் அண்ணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77233211695967120742014-01-29T10:29:56.486+05:302014-01-29T10:29:56.486+05:30வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கிரேஸ்வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கிரேஸ்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39637354021951470942014-01-29T10:27:58.777+05:302014-01-29T10:27:58.777+05:30அவன் நல்லா வேலைச் செய்வான் சுபா! நாந்தான் கொஞ்சமே ...அவன் நல்லா வேலைச் செய்வான் சுபா! நாந்தான் கொஞ்சமே கொஞ்சம் சோம்பேறி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-56490044685396721792014-01-28T15:42:53.618+05:302014-01-28T15:42:53.618+05:30சகோ - "//குடும்பத்தை மறந்தவர்கள், சாப்பாட்டை ...சகோ - "//குடும்பத்தை மறந்தவர்கள், சாப்பாட்டை மறந்தவர்கள், ஏன் சிரிப்பைக் கூடத் தொலைத்தவர்கள், எந்நேரமும் நிலைகுத்திய பார்வையுடன் இருப்பவர்கள்.. யார்? அது யார்!?//" <br /><br /> - சீரியல் பார்க்கும் பெண்கள் தான் இதற்கு சரியான விடை. <br />அவர்கள் தான் எப்பப்பார்த்தாலும், குடும்பத்தையே மறந்து, கணவனுக்கு சாப்பாடு போடுவதை மறந்து, அழுக்காச்சி சீரியலை பார்த்துக்கொண்டு, தானும் அழுது வடிவார்கள். <br /><br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10280402195154875712014-01-28T15:39:31.788+05:302014-01-28T15:39:31.788+05:30இந்த நோட்டுத் தகவலை நான் இரண்டு நாட்கள் முன்னாடி த...இந்த நோட்டுத் தகவலை நான் இரண்டு நாட்கள் முன்னாடி தான் கேள்விப்பட்டேன், நண்பர்கள் சொன்னது 1000 ரூபாய் மட்டும் தான் எண்டு. நீங்கள் 500 ரூபாயும் சேர்த்து சொல்லுகிறீர்கள். நான் எதற்கும் இங்கு என்னிடம் வைத்திருக்கும் 500 ரூபாய் நோட்டுக்களை ஷரீஃப் பார்த்துக்கொள்கிறேன். <br />தகவலுக்கு நன்றி unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20075609834784736612014-01-28T13:03:50.433+05:302014-01-28T13:03:50.433+05:30சுவாரஸ்யமான விஷயங்கள்... ரங்கராஜன் என்ற சிறப்பான ம...சுவாரஸ்யமான விஷயங்கள்... ரங்கராஜன் என்ற சிறப்பான மனிதருக்கு என் வணக்கங்கள்...<br /><br />ரூபாய் நோட்டு விஷயம் கவனிக்க வேண்டியது தான்...<br /><br />உப்பு கரிக்கும் நீர் கண்ணீர்...ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1428097953762546662014-01-28T09:12:45.675+05:302014-01-28T09:12:45.675+05:30மிகவும் சிறப்பான விஷயங்கள் சொன்ன அவியல்.
மனித ந...மிகவும் சிறப்பான விஷயங்கள் சொன்ன அவியல். <br /><br />மனித நேயம் கொண்ட ரங்கராஜன் வாழ்க! அவருக்கு எனது வணக்கங்கள்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-6008035320583815942014-01-28T07:39:44.864+05:302014-01-28T07:39:44.864+05:30மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் மனிதநேயர்கள் இன்...மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கும் மனிதநேயர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்க ரங்கராஜன்! இந்த ரூபா நோட்டு சமாச்சாரம் ஓரளவு விவரம் தெரிஞ்ச நமக்கே குழப்பமாத்தேன் இருக்குது. பாமர ஜனங்கள்ளாம் பாவம்மா...! பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-53401986875522968542014-01-28T07:33:37.171+05:302014-01-28T07:33:37.171+05:30ம் ...ம் ...நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63691825339802503802014-01-28T07:02:25.690+05:302014-01-28T07:02:25.690+05:30ரெயின் மாமா // ரமணன் அவர்களின் டவுசர் கிழிந்தது போ...ரெயின் மாமா // ரமணன் அவர்களின் டவுசர் கிழிந்தது போங்க ஹா ஹா ஹா ஹா...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-70318200244543131072014-01-28T07:00:45.576+05:302014-01-28T07:00:45.576+05:30ரெண்டாயிரத்து ஐந்து என்று "வருஷம்" எழுதா...ரெண்டாயிரத்து ஐந்து என்று "வருஷம்" எழுதாத நோட்டுகளைத்தான் பேங்க்ல கொடுத்து மாற்றிக்கலாம்ன்னு நண்பன் ஒருத்தன் சொல்றான், எதுக்கும் விசாரித்துக் கொல்லவும்.<br /><br />மனிதநேயம் மனிதனிடம் இப்பவும் இருக்குறதாலத்தான் கொஞ்சம் மழையேனும் பெய்யுது உலகில்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42599548657483906972014-01-27T22:26:32.198+05:302014-01-27T22:26:32.198+05:30//நோட்டு 2005க்கு அப்புறம் அச்சடிச்சதான்னு பார்க்க...//நோட்டு 2005க்கு அப்புறம் அச்சடிச்சதான்னு பார்க்கனும்.//<br /><br />தகவுலுக்கு நன்றி ப்துசா நான் நோட்டு அடிக்கும் போது கவனத்தில் கொள்கிறேன் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-61910665280336032932014-01-27T22:13:15.650+05:302014-01-27T22:13:15.650+05:30அருமை!அரசியல் வியாதிகளுக்கு மட்டும் தான் இனம்,மதம்...அருமை!அரசியல் வியாதிகளுக்கு மட்டும் தான் இனம்,மதம்,சாதி எல்லாம்.மனிதத்துக்கு அல்ல!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-31113295300848429142014-01-27T17:57:00.255+05:302014-01-27T17:57:00.255+05:30உரையாடல் மூலம் சமீபத்திய செய்தியை சொல்லி விட்டீர்க...உரையாடல் மூலம் சமீபத்திய செய்தியை சொல்லி விட்டீர்கள்... "பைசா கொடுத்துட்டே" 'கண்ணீரு'டன் சொல்லுங்க சகோ...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10164675909517948112014-01-27T16:41:02.140+05:302014-01-27T16:41:02.140+05:30முத்தான தகவல்களாகப் பதிவு செய்கிறீர்கள் ..வாழ்த்து...முத்தான தகவல்களாகப் பதிவு செய்கிறீர்கள் ..வாழ்த்துகள் ராஜி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78041830731184604272014-01-27T15:10:52.481+05:302014-01-27T15:10:52.481+05:30இன்னும் இவ்வுலகில் மனிததன்மை இறக்கவில்லை,ரங்கராஜன்...இன்னும் இவ்வுலகில் மனிததன்மை இறக்கவில்லை,ரங்கராஜன் போன்றவா்கள் இருக்கும் வரை உலகம் அழியாது.நம்பிக்கை வாழும்,<br />அப்பு தாயைப் போல பிள்ளை.<br />விடை கண்ணிர்subhahttps://www.blogger.com/profile/11822426270668497990noreply@blogger.com