tag:blogger.com,1999:blog-5730128585197662653.post1509938182958548802..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: தியாகிகள்- கடல் கடந்து வாழும் என் சகோதரர்களுக்கு சமர்ப்பணம்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-85276663987208963182012-11-08T13:48:17.045+05:302012-11-08T13:48:17.045+05:30உண்மை வரிகள் சகோ...
நன்றி...
tm9உண்மை வரிகள் சகோ...<br /><br />நன்றி...<br />tm9திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-54252731130871382892012-11-07T23:56:52.055+05:302012-11-07T23:56:52.055+05:30கவிதை சுட்டதென்றாலும் கருப்பொருள் மிகவும் நன்றாக இ...கவிதை சுட்டதென்றாலும் கருப்பொருள் மிகவும் நன்றாக இருக்கிறது!குரும்பையூர் மூர்த்திhttps://www.blogger.com/profile/05795147795211751338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-38986199801711340492012-11-07T10:12:49.287+05:302012-11-07T10:12:49.287+05:30இரவில் படுக்கையில் தாரை தாரையாக குடும்பத்தை நினைத்...இரவில் படுக்கையில் தாரை தாரையாக குடும்பத்தை நினைத்து கண்ணீர் வடிக்கும் இவர்கள் எப்படிம்மா வாரிசுகளை நினைக்காத கல்நெஞ்சக்காரர்களாக இருக்க முடியும்? கவிதையில முரண் தெரிகிறதே? ஆனால் கையாளப்பட்டுள்ள வார்த்தைகளில் உண்மை இருக்கிறது. நல்ல கவிதை. பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67348151105720044922012-11-06T22:39:44.699+05:302012-11-06T22:39:44.699+05:30sako!
ulukkiyathu...
ovvoru varikalum!
pakirntha...sako!<br /><br />ulukkiyathu...<br />ovvoru varikalum!<br /><br />pakirntha ungalukkum-<br />ungal arumai annaavirkkum-<br />mikka nantri!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43401825369029472672012-11-06T20:40:28.637+05:302012-11-06T20:40:28.637+05:30வெளிநாடுகளில் இருப்பவர்கள் நிலையை படம்பிடித்துக் க...வெளிநாடுகளில் இருப்பவர்கள் நிலையை படம்பிடித்துக் காட்டிய கவிதை.... <br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45422087039194477282012-11-06T19:16:59.733+05:302012-11-06T19:16:59.733+05:30 ///ஏ .சி .காற்றில்
இருந்துக்கொண்டே...,
மனைவியின்... ///ஏ .சி .காற்றில்<br />இருந்துக்கொண்டே...,<br />மனைவியின்<br />மூச்சுக்காற்றை<br />முற்றும் துறந்தவர்கள்//<br /><br /><br />ஏ .சி .காற்றில் இருந்து வேலை செய்பவர்கள் தங்கள் குடுமப்தினருடந்தான் வாழ்கிறார்கள். ஆனால் நீங்கள் குறிப்பிடும் இவர்கள் அனல் காற்றில் வேலை செய்து மனைவியின் அணைப்பில் உண்டாகும் உடல் சூட்டை மறந்தவர்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73085477824617443562012-11-06T19:11:18.026+05:302012-11-06T19:11:18.026+05:30/// பகட்டான வாழ்க்கை வாழ///
இவர்கள் பகட்டான வாழ்க.../// பகட்டான வாழ்க்கை வாழ///<br /><br />இவர்கள் பகட்டான வாழ்க்கை வாழ சென்றவர்கள் இல்லை. தன் குடும்பம் நலமாக இருக்க பலி ஆடாக சென்றவர்கள்.<br /><br />///பணத்திற்காக<br />வாழக்கையை<br />பறிகொடுத்த<br />பரிதாபத்துக்குரியவர்கள்///<br /><br />தன் குடும்பத்திற்காக தன் வாழ்க்கையை பலி கொடுத்தவர்கள் இவர்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73582847693108592212012-11-06T19:00:16.744+05:302012-11-06T19:00:16.744+05:30உண்மையை ஒத்துக்கிட்டது தப்போ?! உண்மையை ஒத்துக்கிட்டது தப்போ?! ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-54847619549787521932012-11-06T18:36:40.839+05:302012-11-06T18:36:40.839+05:30வறுமை நீங்கி விடும் என்ற எண்ணத்தில் வெளிநாட்டில் உ...வறுமை நீங்கி விடும் என்ற எண்ணத்தில் வெளிநாட்டில் உழைத்துக் கொண்டிருப்பவர்களின் நிலையை உருக்கமாக கவிதையில் படம் பிடித்து விட்டீர்கள்.<br />ஆனால் இங்கு வசதிகள் இருந்தும் கூடுதலாக பணம் சம்பாதிக்கலாம் என்ற நப்பாசையுடன் வெளிநாடு செல்பவர்கள் நிசமாகவே வாழ்வை தொலைப்பவர்கள்தான்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46633674747227637842012-11-06T18:34:07.306+05:302012-11-06T18:34:07.306+05:30உண்ைம
மனவலிஉண்ைம<br />மனவலிமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18401671609469181132012-11-06T18:31:08.087+05:302012-11-06T18:31:08.087+05:30பகட்டான வாழ்க்கை வாழ "எல்லாருமே" வெளிநாட...பகட்டான வாழ்க்கை வாழ "எல்லாருமே" வெளிநாடு போவதில்லை என்ற உண்மையும் உண்டும்.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81710984017733114512012-11-06T18:28:12.158+05:302012-11-06T18:28:12.158+05:30நலம் நலமறிய
ஆவல்..., என்றால்
பணம் பணமறிய
ஆவல்..., ...நலம் நலமறிய<br />ஆவல்..., என்றால்<br />பணம் பணமறிய<br />ஆவல்..., என கேட்கும்<br />ஏ . டி . எம் . மெஷின்கள்??!!<br /><br /><br /><br />ஏ .சி .காற்றில்<br />இருந்துக்கொண்டே...,<br />மனைவியின்<br />மூச்சுக்காற்றை<br />முற்றும் துறந்தவர்கள் !<br /><br /><br /><br /><br />வலி மிகுந்த வரிகள் <br /><br />பெற்ற தாய்க்கும்...,<br />வளர்த்ததந்தைக்கும்..,<br />கட்டிய மனைவிக்கும்...,<br />பெற்றெடுத்தகுழந்தைக்கும்...,<br />உற்ற குடும்பத்திற்கும்...,<br />இடைவிடாது உழைக்கும்<br />”தியாகிகள்” <br /><br />ஆம் தியாகிகள் r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-74966995824247869062012-11-06T18:25:59.981+05:302012-11-06T18:25:59.981+05:30வெளிநாட்டு வாழ்கையை அப்படியே படம் பிடிக்கிறது கவித...வெளிநாட்டு வாழ்கையை அப்படியே படம் பிடிக்கிறது கவிதை...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25011898331331659392012-11-06T18:13:42.608+05:302012-11-06T18:13:42.608+05:30சில இடங்கள் மிகவும் அற்புதம்.. ரசித்தேன்..ஏ.சி காற...சில இடங்கள் மிகவும் அற்புதம்.. ரசித்தேன்..ஏ.சி காற்று,முடியும் வரை எனத்தொடங்கும் இரண்டும் பிடித்தது..கவிதையைப் பகிர்ந்தமைக்கு நன்றி..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36550396928628387162012-11-06T18:07:34.390+05:302012-11-06T18:07:34.390+05:30ச்சே..சகோதரி கவிதயெல்லாம் பின்னுறாங்களேன்னு
நெனச்ச...ச்சே..சகோதரி கவிதயெல்லாம் பின்னுறாங்களேன்னு<br />நெனச்சு ஆச்சர்யப்பட்டு வாசிச்சுக்கிட்டே வந்தேன்..அப்புறம்தான் சுட்டதுதுன்னு தெரிஞ்சது..தமிழ்மணத்துல கூட இணைக்காம் எங்க போனிங்க..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.com