tag:blogger.com,1999:blog-5730128585197662653.post2149388071707885854..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: மிளகாய் விழுதை உடலில் பூசி அருள்வாக்கு சொன்ன ஸ்ரீகுருசாமி அம்மையார் ஜீவசமாதி-பாண்டிச்சேரி சித்தர்கள்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-70126383592307050212020-04-03T18:47:52.799+05:302020-04-03T18:47:52.799+05:30உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி சகோ......உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி சகோ...ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-31286766543093971782020-03-28T13:20:18.299+05:302020-03-28T13:20:18.299+05:30அருமையான விளக்கமான கட்டுரை ஆன்மீகப் தேடல் தொடரட்டு...அருமையான விளக்கமான கட்டுரை ஆன்மீகப் தேடல் தொடரட்டும் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34131840837311528002020-03-28T10:55:41.709+05:302020-03-28T10:55:41.709+05:30நன்றி சகோ,புதுச்சேரியின் பழைய பெயர் ‘வேதபுரி’, ‘வ...நன்றி சகோ,புதுச்சேரியின் பழைய பெயர் ‘வேதபுரி’, ‘வேதபுரம்’இப்படித்தான் சொல்லப்பட்டிருக்கு.சென்னையும், புதுச்சேரியும் சித்தர்கள் உலாவும் புண்ணிய பூமி,எல்லா இடங்களுக்கும் சென்று தரிசிக்கவேண்டும் என்பதுதான் என் ஆவல்,இறைவன் திருவருளும்,குருவருளும் துணை நிற்கட்டும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-82163641590852232892020-03-28T10:50:53.362+05:302020-03-28T10:50:53.362+05:30நிச்சயம் சென்று தரிசனம் செய்யுங்கள் சகோ,அதற்கு முன...நிச்சயம் சென்று தரிசனம் செய்யுங்கள் சகோ,அதற்கு முன் உங்கள் பயண திட்டங்களை வகுத்துவிட்டு செல்லுங்கள்.இல்லையெனில் நிறைய சித்தர்களை நாம் தரிசிக்க நேரமில்லாமல் போகும்..ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-520539463107019942020-03-28T10:48:42.272+05:302020-03-28T10:48:42.272+05:30பாண்டிச்சேரில 5 வருடம் இருந்திருக்கிறீங்களா,மிஸ் ப...பாண்டிச்சேரில 5 வருடம் இருந்திருக்கிறீங்களா,மிஸ் பண்ணிடீங்களே கீதா,எவ்வுளவு சித்தர்கள் இருக்கிறார்கள்.எங்களால் எல்லா இடங்களையும் சுற்றி பார்க்கமுடியவில்லை.நேரமின்மைதான்,உண்மையில் அந்த ஊரில் இருப்பவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.உங்கள் ஊரில் உள்ள ஜடாயுபுரத்தில் கூட ,ஜடாயுபுரம் இராமலிங்கேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாதையில் இருக்கும்,கிருஷ்ண சைதன்ய மடத்தில் ஒரு பெரியவர் ,இருந்து அந்தக்கோவிலுக்கு அநேக திருப்பணிகள் செய்துள்ளார்.அவருடைய சமாதியும் அங்கே இருக்கிறது.அதையும் சென்று தரிசித்தோம் .வரலாறுதான் திரட்டமுடியவில்லை.அங்கே சென்று விளக்கு ஏற்றி வழிபாடு செய்துவிட்டு வந்தோம்.அதைவிட புது தகவல் ,உங்கள் ஊரான புரவசேரிக்கு நீங்கள் அப்டா மார்க்கெட்டில் இருந்து,புதியதாக கட்டப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்,அதேபோல்,நீங்கள் ஒட்டாபீஸ் வழியாக செல்லவும் வேண்டாம்.திரவியம் ஹாஸ்பிடல் வழியாக செல்லும் பாதை நேரடியாகவே திருப்பதிசாரம் செல்கிறது.அங்கிருந்து ஜடாயுபுரம் செல்வது ஈசியாக இருக்கிறது.ஊருக்கு போகிறதுக்கு முன் என்கிட்ட வழி கேட்டுக்கோங்க கீதா,இல்ல இடம் தெரியாம ஒழுகினசேரி பாலம் தாண்டினபிறகு, டிரைவரிடம் 'ஆளறக்கம்' ஆளறக்கம் என பெகளம் வைக்க கூடாது கேட்டோ ..ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-32722406755173306792020-03-28T10:31:54.689+05:302020-03-28T10:31:54.689+05:30நன்றி சகோ,புதுச்சேரி என்றால் இப்பொழுது எல்லோருக்கு...நன்றி சகோ,புதுச்சேரி என்றால் இப்பொழுது எல்லோருக்கும் தெரிவது ,வரியில்லா மதுபானங்களைத்தான், ஆனால்,தவசீலர்களுக்கு ஞானத்தை வாரி வழங்கிய பூமி இந்த <br />புதுச்சேரி தான்.பரம்பொருளின் அருள் பெற்ற ஒரு புண்ணிய பூமி.ஆகையால் இந்த சிறிய நிலப்பரப்பில் ஐந்நூறு<br />ஆண்டுகளுக்குள் சுமார் 32 க்கு மேலான சித்தர்கள் ஜீவசமாதி<br />அடைந்துள்ளார்கள்.அவர்கள் எல்லோரும் இங்கே பிறந்த பண்ணின் மைந்தர்கள் அல்லர்.இவ்வுலகின் எல்லா<br />பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து கடுந்தவம் மேற்கொண்டு<br />இறை தரிசனம் பெற்று இறைவனோடு ஐக்கியமானவர்கள். <br /><br />புதுவையை பற்றி ஒரு தனிபாடல் இவ்வாறு<br />பாடப்பட்டுள்ளது;-<br /><br />எத்தலம் சென்றிட்டாலும்<br />எத்தீர்த்தம் ஆடிட்டாலும்<br />இந்த சித்தர்வாழ் புதுவைபோல்<br />சிறந்தது ஒன்றில்லை கண்டீர்<br />முத்தியும் உதவும் ஞானம்<br />முப்பொருள் தனையும் ஈந்து<br />சித்தனே வந்து இங்கு<br />சிவகதி அடைந்தார் அன்றோ<br />இந்த ஒரு பாடலே அதற்கு சான்று...ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18046561509604309052020-03-28T05:46:09.026+05:302020-03-28T05:46:09.026+05:30அம்மை ஸ்வாமிகள் பற்றிய தகவலுக்கு நன்றி. அடுத்தவர்...அம்மை ஸ்வாமிகள் பற்றிய தகவலுக்கு நன்றி. அடுத்தவர்களுக்காக வாழ்ந்த எப்பேர்ப்பட்ட மகான்கள் வாழ்ந்த பூமி இது என்றுதான் எனக்கும் சொல்லத் தோன்றுகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-52944216972450133802020-03-27T22:09:56.892+05:302020-03-27T22:09:56.892+05:30அடுத்த முறை பாண்டி செல்லும் போது செல்ல வேண்டும்அடுத்த முறை பாண்டி செல்லும் போது செல்ல வேண்டும்ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21697797632483250152020-03-27T21:21:18.663+05:302020-03-27T21:21:18.663+05:30புதிய தகவல்கள் ராஜி. பாண்டிச்சேரில 5 வருடம் இருந்த...புதிய தகவல்கள் ராஜி. பாண்டிச்சேரில 5 வருடம் இருந்தாலும் கேள்விப்படலை.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26561682671245081632020-03-27T21:07:48.151+05:302020-03-27T21:07:48.151+05:30பிரமாதமாக தொகுத்து எழுதுகிறீர்கள். படிக்க படிக்க ஆ...பிரமாதமாக தொகுத்து எழுதுகிறீர்கள். படிக்க படிக்க ஆவலை தூண்டுகிறது! எப்பேர்பட்டவர்கள் எல்லாம் வாழ்ந்த பூமி!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36048803016922845412020-03-27T20:47:25.303+05:302020-03-27T20:47:25.303+05:30என்கைவசம் பள்ளியில் படித்த வரலாறு புக் கூட இல்லைங்...என்கைவசம் பள்ளியில் படித்த வரலாறு புக் கூட இல்லைங்க அண்ணா,அதை எடைக்கு எடை போட்டு பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிட்டாச்சு.நான் சென்ற இடத்தில கேட்டது ,பார்த்தது ,அனுபவ அறிவு இதையெல்லாம் வைத்து ஏதோ எழுதுகின்றேன்.உங்களை போல் எழுத்தமுடியுமாஅண்ணா...ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-60169806479694560312020-03-27T20:44:37.432+05:302020-03-27T20:44:37.432+05:30தொடரை தொடர்ந்து படித்துவருவதற்கு நன்றிங்க..அண்ணே,இ...தொடரை தொடர்ந்து படித்துவருவதற்கு நன்றிங்க..அண்ணே,இன்னும் பல சித்தர்கள் ஜீவசமாதிகள் இந்தியா மட்டுமல்லாது,உலகம் முழுவதும்,பல்வேறு பெயர்களில்,பல்வேறு கலாச்சாரங்களில் மாறுபட்டு, சிவபரம்பொருளை இன்னமும் தியானித்துக்கொண்டு இருக்கும் பல சித்தர்களின் ஜீவசமாதிகள் உள்ளன இறையருளும் ,குருவருளும் இருந்தால் அவற்றை எல்லாம் பற்றி எழுதவேண்டும் என்று ஆசை.நன்றி. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-31617474381840291532020-03-27T20:43:09.266+05:302020-03-27T20:43:09.266+05:30கைவசம் நிறைய வரலாறு இருக்கு போல சகோதரி... கைவசம் நிறைய வரலாறு இருக்கு போல சகோதரி... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81898788771513826652020-03-27T20:38:39.807+05:302020-03-27T20:38:39.807+05:30நம் கண்களுக்கு தெரிந்தும்,அதைப்பற்றிய சரியான குறிப...நம் கண்களுக்கு தெரிந்தும்,அதைப்பற்றிய சரியான குறிப்புகளோ,இல்லை அதை விவரித்து சொல்ல யாருமே இல்லாமல்,பல இடங்கள் நம் அருகில் இருந்தும்,நாம் அதன் அருமை தெரியாமல் இருக்கின்றோம்.அதை போக்கவே இந்த சித்தர்கள் பற்றிய பதிவுகள்.நன்றி சகோ..ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-68741208366617806192020-03-27T20:36:05.900+05:302020-03-27T20:36:05.900+05:30எனது பதிவினை இணைத்தமைக்கு நன்றி.உங்கள் சேவைகளுக்கு...எனது பதிவினை இணைத்தமைக்கு நன்றி.உங்கள் சேவைகளுக்கு பாராட்டுக்கள்.நிச்சயம் நம் எல்லா வலைப்பதிவர்களின் பங்களிப்பும் இருக்கும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11301530272351368722020-03-27T19:24:08.573+05:302020-03-27T19:24:08.573+05:30தகவல்கள் அனைத்தும் நன்று. தொடரட்டும் பதிவுகள். தகவல்கள் அனைத்தும் நன்று. தொடரட்டும் பதிவுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67444303677627426432020-03-27T18:04:31.967+05:302020-03-27T18:04:31.967+05:30அறியாத புதிய தகவல் ஒன்றைத் தந்தமைக்கு நன்றி.அறியாத புதிய தகவல் ஒன்றைத் தந்தமைக்கு நன்றி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-732868984996845062020-03-27T16:31:07.866+05:302020-03-27T16:31:07.866+05:30தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கா...தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது <a href="https://valaioalai.com/" rel="nofollow"> வலை ஓலை </a> வலைத் திரட்டி. நமது, <a href="https://valaioalai.com/" rel="nofollow"> வலை ஓலை </a> இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும். <br /><br />தற்போது, தங்களது <a href="https://valaioalai.com/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%88-%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%af%82/2020/03/27/4008/" rel="nofollow"> மிளகாய் விழுதை உடலில் பூசி அருள்வாக்கு சொன்ன ஸ்ரீகுருசாமி அம்மையார் ஜீவசமாதி-பாண்டிச்சேரி சித்தர்கள் </a> பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. <br /><br />எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம். <br /><br />உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: <a href="https://valaioalai.com/neengalum-ezhudhalaam/" rel="nofollow"> நீங்களும் எழுதலாம் </a> <br /><br />எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: <a href="https://valaioalai.com/blog-list/" rel="nofollow"> வலைப் பட்டியல் </a> <br /><br />இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க <a href="http://ezhuthani.valaioalai.com/" rel="nofollow"> எழுத்தாணி </a> எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: <a href="https://valaioalai.com/%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/" rel="nofollow"> தொடர்பு </a><br /><br />இந்த நிலையில், அடுத்த கட்டமாக தமிழுக்காக ஒரு அகராதியையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த அகராதிக்கு நீங்களும் பங்களிக்கலாம். அகராதி---->>> <a href="https://tamildictionary.valaioalai.com/?page_id=6" rel="nofollow"> சொல் </a>வலை ஓலைhttps://www.blogger.com/profile/08984286733775389869noreply@blogger.com