tag:blogger.com,1999:blog-5730128585197662653.post2614783638204767871..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: திரு அதிகை - புண்ணியம் தேடி ஒரு பயணம் ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65527775139057241302013-06-29T21:23:05.187+05:302013-06-29T21:23:05.187+05:30நன்றி சகோ உங்கள் கேள்விகள் மூலம் பல விஷயங்கள் ..பத...நன்றி சகோ உங்கள் கேள்விகள் மூலம் பல விஷயங்கள் ..பதியவும் ...பகிரவும் செய்யப்பட்டு திருகொவிலின் பெருமை மேலும் மெருகேற்றபட்டு விட்டதுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51494497314454837512013-06-29T20:25:28.884+05:302013-06-29T20:25:28.884+05:30நன்றி. நிச்சயமாக இந்த வருடமே போய்ப்பார்க்கிறோம், இ...நன்றி. நிச்சயமாக இந்த வருடமே போய்ப்பார்க்கிறோம், இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் ஒன்று அர்ச்சகருக்கு கோயிலைப் பற்றியோ அல்லது அவருக்கு அந்த தலத்தின் மீது பாடப்பட்ட தேவாரத்தைப்ப பற்றியோ தெரியாது. பரம்பரையாக அர்ச்சகர்களை நியமிப்பதிலுள்ள கோளாறு இதுதான். எவ்வளவோ படித்தவர்கள் இருக்க, சாதியிலும், பரம்பரை அடிப்படையிலும் அர்ச்சகர்களை நியமிப்பதை நிறுத்த வேண்டும். இவ்வளவுக்கும் ஊரில் பலரிடம் கூட கேட்டுப் பார்த்தோம், அவர்களுக்கும் தெரியவில்லை. நாங்கள் திருவந்திபுரம் கோயிலுக்கும் போனோம். ஆனால் அங்கு யாரிடமும் கெடில நதி பற்றிக் கேட்காதது என்னுடைய தவறு தான். viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20529066816964848762013-06-29T17:11:59.030+05:302013-06-29T17:11:59.030+05:30 படங்கள் அருமை!நான் பலமுறை அங்கு போயிருக்கிறேன்! படங்கள் அருமை!நான் பலமுறை அங்கு போயிருக்கிறேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89990752209934557402013-06-29T11:04:44.682+05:302013-06-29T11:04:44.682+05:30கெடிலம் நதி அங்கே இருந்து 50 மீட்டர் தொலைவில் இன்ன...கெடிலம் நதி அங்கே இருந்து 50 மீட்டர் தொலைவில் இன்னும் ஓடிகொண்டு இருக்கிறது சித்தர்கள் சமாதியில் இருந்து பார்த்தல் அந்த ஆறு தெரியும் ..தண்ணி ஓடையாக இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது ..<br /><br />அது திருமாணிகுழி வாமனபுரீஸ்வரர் கோவிலின் பக்கமாக ஓடி திருவந்திபுரம் (தேவநாத சுவாமி கோவில் ) வழியாக கடலில் கலக்கிறது <br /><br />கூடுதல் தகவல் அது திருவந்திபுரத்தில் இருந்து ஓடையாக பிரிந்து கடலில் கலகிறது அதன் பாதையில்,அப்பர் சுவாமிகளை கல்லில் கட்டி கடலில் இட்டபோது கல் மிதந்து கரை ஒதுங்கிய இடம் "கரைஏறிவிட்டகுப்பம்" என்ற பெயரில் இன்னும் இருக்கிறது அங்கே ஒரு பெரிய முருகன் சன்னதியும் உள்ளது <br /><br />தென்பெண்ணை நதியில் இருந்து இந்த நதி உற்பத்தியாகி கெடிலம் என்னும் ஊரில் பிரிவதால் கெடிலம் நதி என்று பெயர் பெற்று கடலூர் மாவட்டம் வழியே கடலில் கலக்கிறது ..<br />தகவல் போதுமா சகோ ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8429443378845270582013-06-29T10:47:09.867+05:302013-06-29T10:47:09.867+05:30பண்டுருட்டி எனபது சரியான பெயர் இல்லை பண்ணுருட்டி த...பண்டுருட்டி எனபது சரியான பெயர் இல்லை பண்ணுருட்டி தான் சரியான பெயர் சில கடைகளில் பண்ணுருட்டிஎன்று தான் குறிப்பிட்டுள்ளனர் .ஆனால் வழக்கத்தில் உள்ள பெயர் பண்டுருட்டி என்பதே ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69467572481914832312013-06-29T10:39:34.151+05:302013-06-29T10:39:34.151+05:30நன்றி சகோ என்னுடைய பதிவுக்கு வருகை தந்தமைக்கு
உங்க...நன்றி சகோ என்னுடைய பதிவுக்கு வருகை தந்தமைக்கு<br />உங்களிடம் தகவல் கொடுத்த அர்ச்சகர் போல் புத்தர் சிலை பத்தி அங்குள்ள அர்ச்சகர் என்னிடம் அர்ச்சகர் கூறிய தகவலைத்தான் என்னுடைய பதிவில் கூறியுள்ளேன்.<br /><br />அம்மனின் பெயர் பெரிய நாயகி என்பதுதான் ..ஆனாலும் அம்பாளின் பிறபெயர்கள் : ஸ்ரீ திரிபுர சுந்தரி <br /><br />ஆதாரம் என்னுடைய பதிவில் கோவில் ஸ்தல வராலாறு குறிப்பு படம் (இணைப்பு 19) பார்க்கவும் அதில் அம்மனுடைய பெயர் திரிபுரசுந்தரி குறிக்கப்பட்டுள்ளதுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-29969039612771605092013-06-29T08:11:33.268+05:302013-06-29T08:11:33.268+05:30திருவதிகை கோவில் சிறுவயதில் சென்ற நினைவிருக்கிறது....திருவதிகை கோவில் சிறுவயதில் சென்ற நினைவிருக்கிறது..... மீண்டும் இந்தப் பக்கமெல்லாம் செல்ல வேண்டும் - பார்க்கலாம்!<br /><br />படங்களும் விவரங்களும் நன்று. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43103606823768033912013-06-29T06:40:58.748+05:302013-06-29T06:40:58.748+05:30//திருநாவுக்கரசருக்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்...//திருநாவுக்கரசருக்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்த தலம் என்பதால் திருமணங்கள் நிறைய நடைபெறுகின்றன// <br /><br />இலங்கையில் நாங்கள் தமிழ்நாட்டுத் கோயில்களைப் பற்றி மூன்றாம் வகுப்பிலேயே கற்கத் தொடங்குவதால், மறந்து விட்டேன். ஆனால் திருவதிகையில் திருநாவுக்கரசருக்கு அசரீரியால் தான் அருளப்பட்டது. திருமணக்காட்சி தந்த தலம், காஞ்சிபுரம் அல்லது திருமறைக்காடாகத் தானிருக்க வேண்டும். <br />viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72637131920865571062013-06-29T06:24:27.484+05:302013-06-29T06:24:27.484+05:30//தென்கங்கை எனப்படும் கெடிலநதி (தல தீர்த்தம்) கோவி...//தென்கங்கை எனப்படும் கெடிலநதி (தல தீர்த்தம்) கோவில் பக்கத்துல ஓடுது//<br />மன்னிக்கவும், கெடிலநதி எப்பொழுதோ வற்றிப்போய் விட்டதாம், அப்படி ஒரு நதி இருந்ததற்கு அடையாளம் கூட தேவாரத்தில் மட்டும் தான் காணப்படுகிறதாம். கெடில நதி எங்கிருக்கிறது என்ற கேள்வியை நானும் கேட்டேன். அங்குள்ள அர்ச்சகருக்கு மட்டுமல்ல, பண்ருட்டியில் நான் கேட்ட எவருக்குமே கெடில நதியைப் பற்றித் தெரியாது. இப்பொழுது வெறும் கிணறு மட்டும் தான் தான் தீர்த்தம். <br />viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-32400786864039213742013-06-29T06:06:33.819+05:302013-06-29T06:06:33.819+05:30திருவதிகை என்ற தலத்தின் பெயரை திரு அதிகை என்று பிர...திருவதிகை என்ற தலத்தின் பெயரை திரு அதிகை என்று பிரிப்பது தவறு என்று தான் எனக்குப் படுகிறது. திருவண்ணாமலையை யாரும் திரு அண்ணாமலை என்று எழுதுவதில்லை. தேவாரத்தில் திருநாவுக்கரசர் திரு என்ற பதத்தை இணைக்காமல் வெறுமனே அதிகை என்று குறிப்படுகிறாரே தவிர திரு அதிகை என்றல்ல. <br /><br /><br />"சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் <br />தமிழோடிசை பாடல் மறந்தறியேன்<br />நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் <br />உன்னாமம் என்னாவின் மறந்தறியேன்<br />உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் <br />உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்<br />அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில <br />வீரட்டா னத்துறை அம்மானே."<br /><br /><br />"செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்<br />செஞ்சடையெம் பெருமானே தெய்வ நாறும்<br />வம்பினாண் மலர்க்கூந்தல் உமையாள் காதல்<br />மணவாள னேவலங்கை மழுவா ளனே<br />நம்பனே நான்மறைகள் தொழநின் றானே<br />நடுங்காதார் புரமூன்றும் நடுங்கச் செற்ற<br />அம்பனே அண்டகோ சரத்து ளானே<br />அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே."<br /><br />viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8802745620419963472013-06-29T05:51:00.564+05:302013-06-29T05:51:00.564+05:30திரு அதிகை நேரில் தரிசித்த உணர்வு. நன்றிதிரு அதிகை நேரில் தரிசித்த உணர்வு. நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-57835109669146928252013-06-29T05:14:05.778+05:302013-06-29T05:14:05.778+05:30திருஅதிகை கோவிலின் படங்களைப் பார்த்ததுமே நேரில் செ...திருஅதிகை கோவிலின் படங்களைப் பார்த்ததுமே நேரில் செல்லவேண்டுமென்ற ஆர்வம் அதிகமாகிறது.பகிர்வுக்கு நன்றி<br />கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-441376327327898142013-06-29T03:54:49.225+05:302013-06-29T03:54:49.225+05:30Oops... திருத்தம்:
களையிழந்து* - களையிழந்து
போடவ...Oops... திருத்தம்:<br /><br />களையிழந்து* - களையிழந்து<br />போடவில்லை* - பாடவில்லை<br /><br />:)viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43614259137330024572013-06-29T03:38:12.333+05:302013-06-29T03:38:12.333+05:30எங்களின் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த கோ...எங்களின் வீட்டில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த கோயில் இது. தமிழ்நாட்டுக்குப் போகும்போதெல்லாம் நாங்கள் இங்கு போகாமல் திரும்பியதில்லை. இங்குள்ள அம்மனுக்குப் பெயர் பெரியநாயகியம்மன், வள்ளலார் இந்த அம்மன் முன்னால் தியானத்திலிருந்து தான் அருள் பெற்றதாக அங்குள்ளவர்கள் கூறினார்கள். தமிழ்ப் பெளத்தத்துக்கு இந்தக் கோயில் நல்ல உதாரணமாகும். <br /><br />மிகவும் பழமையான இந்தக் கோயில் புத்த கோயிலாக இருந்து, சைவத்தின் எழுச்சியின் பின்னர் சிவாலயமாக மாற்றப்பட்டு, திருநாவுக்கரசராலும், திலகவதியாராலும் பிரபலமடைந்தது. புத்தர் சிலை கேட்பாரற்றுக் கிடக்கிறது அதற்கும் கோயிலைக் கட்டினால் நல்லது. பெரிய கோயிலாக இருந்தாலும் பக்தர்களின் வருகை குறைவாலும், கோயிலின் பெருமை ஊரவர்களுக்கே தெரியதாதலும் கலையிழந்து கிடக்கிறது. சில வேளைகளில் கோயிலில் விளக்ககெரிப்ப்தற்கு கூட நல்லெண்ணை இருப்பதில்லை என அர்ச்சகர் எங்களிடம் கூறினார். கோயில் தேர் அழிந்து போய்க்கிடந்தது. போனவருடம் போயிருந்த போது அதையும் காணவில்லை. பழமை வாய்ந்த, அழகான சிற்பக்கலையுடன் கூடிய கோயில், பக்தர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க எத்தனையோ புதுக்கோயில்கள் பண்ணுருட்டியில் (இது தான் சரியான பெயராம் பண்ருட்டியல்ல) கட்டப்படுகின்றன, கருவறைக்கு மேலேயுள்ள தூபி பெரிதாக கோபுரம் போல் கட்டப்பட்டிருப்பது இதன் பழமைக்கு ஆதாரமாகும். அந்த தூபி முழுவதும் சிற்பங்களால் நிரம்பி வழிகிறது. <br /><br />எங்களின் அனுபவத்தில் அங்குள்ள அம்மன் மிகவும்சக்தி வாய்ந்தவர். சிவனுக்குப் பெயர் வீரட்டானேஸ்வரர். ஒரேயொரு குறை என்னவென்றால் திருநாவுக்கரசர் குருபூசை நாளில் கூட தமிழில் யாரும் தேவாரம் போடவில்லை. என்னிடம் கேட்டிருந்தால் நானே பாடியிருப்பேன். அனேகமாக இலங்கையில் ஆரம்பக் கல்வி கற்ற எல்லோருக்கும் ஒரு திருநாவுக்கரசர் திருவதிகையின் மீது பாடிய ஒரு தேவாரமாவது தெரியும். :)viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43086850510795970422013-06-28T18:27:52.926+05:302013-06-28T18:27:52.926+05:30விளக்கமும் படங்களும் அருமை..விளக்கமும் படங்களும் அருமை..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-24772818777857527952013-06-28T18:23:33.092+05:302013-06-28T18:23:33.092+05:30அழகிய படங்களுடன் அருமையான ஸ்தலபுராணம்.
அருமை.
வாழ்...அழகிய படங்களுடன் அருமையான ஸ்தலபுராணம்.<br />அருமை.<br />வாழ்த்துக்கள் தோழி!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-55628917668778008342013-06-28T17:40:30.846+05:302013-06-28T17:40:30.846+05:30சிவத்தலங்களின் பழமையையும், பெருமையையும் உணர்த்தும்...சிவத்தலங்களின் பழமையையும், பெருமையையும் உணர்த்தும் வண்ணமாய் அமைந்தது தங்கள் பகிர்வு....<br /><br />”திரிபுர சம்ஹாரம்” என்ற வார்த்தைக்குத் தொடர்பான கதையின் விளக்கமும் அறிய நேர்ந்தது, நன்றி....<br /><br />திரு அதிகை வீரட்டானேஸ்வரை சந்திக்கும் ஆர்வமும் அதிகம் ஆயிற்று.....Hemamalinihttps://www.blogger.com/profile/07596397480072343336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-52958070075516381042013-06-28T15:50:56.176+05:302013-06-28T15:50:56.176+05:30இறைவனின் பெயர் வீரட்டானேஸ்வரர் என்று அறிகிறேன்! வீ...இறைவனின் பெயர் வீரட்டானேஸ்வரர் என்று அறிகிறேன்! வீடானேஸ்வரர் என்று எழுதி உள்ளீர்கள் கவனிக்கவும்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20973910878244296662013-06-28T15:49:50.843+05:302013-06-28T15:49:50.843+05:30திரு அதிகை தல புராணமும் படங்களும் கண்டு மகிழ்ந்தேன...திரு அதிகை தல புராணமும் படங்களும் கண்டு மகிழ்ந்தேன்! நல்லதொரு பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77319086971570805442013-06-28T11:59:35.627+05:302013-06-28T11:59:35.627+05:30அந்த பக்கம் சென்றால் நிச்சயம் இந்த கோயிலுக்கு போகன...அந்த பக்கம் சென்றால் நிச்சயம் இந்த கோயிலுக்கு போகனும்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-56549718847041551312013-06-28T10:00:55.637+05:302013-06-28T10:00:55.637+05:30நல்ல பதிவு புதியதாக ஒரு கோவிலை தெரிந்து கொண்டோம் ....நல்ல பதிவு புதியதாக ஒரு கோவிலை தெரிந்து கொண்டோம் ..நன்றி Rajanhttps://www.blogger.com/profile/12936404978602921377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-74000234704537518282013-06-28T08:52:01.680+05:302013-06-28T08:52:01.680+05:30என் போட்டோவை என் அனுமதி இல்லாமல் எப்படி பகிரலாம் ச...என் போட்டோவை என் அனுமதி இல்லாமல் எப்படி பகிரலாம் சகோ எந்த படம் என்று கேட்கிறீர்களா அதுதான் கடைசியில போட்ட படம்தான். அதுல நான் அப்பாவியா உட்கார்ந்து இருக்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33215888150996863962013-06-28T08:50:20.660+05:302013-06-28T08:50:20.660+05:30சிறப்பான படங்களும் பகிர்வுகளும்
திருத்தலத்தை கண்ம...சிறப்பான படங்களும் பகிர்வுகளும் <br />திருத்தலத்தை கண்முன் காட்சியாக்கின..பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34271866753025581002013-06-28T08:16:53.775+05:302013-06-28T08:16:53.775+05:30புண்ணியத்தில் எங்களுக்கு பங்கு உண்டா? உண்மையைஸ் சொ...புண்ணியத்தில் எங்களுக்கு பங்கு உண்டா? உண்மையைஸ் சொல்லுங்க அது உண்மையிலே புத்தர் சிலையா அல்லது வூட்டுகாரர் சிலையா சகோAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46558562427537366802013-06-28T08:07:40.859+05:302013-06-28T08:07:40.859+05:30தல சிறப்பு விளக்கத்திற்கு நன்றி...தல சிறப்பு விளக்கத்திற்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com