tag:blogger.com,1999:blog-5730128585197662653.post2690071673050598035..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: விவேகானந்தர் இல்லம் -மௌன சாட்சிகள்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66131959018439382602014-01-14T12:40:36.358+05:302014-01-14T12:40:36.358+05:30சிறப்பான தகவல்கள்..... தொடரும் மௌன சாட்சிகள் மிக ந...சிறப்பான தகவல்கள்..... தொடரும் மௌன சாட்சிகள் மிக நன்று. பாராட்டுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-31340899450981119382014-01-09T17:46:25.500+05:302014-01-09T17:46:25.500+05:30ஓக்கே! ஓக்கே! ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69614021280775622902014-01-09T16:22:13.000+05:302014-01-09T16:22:13.000+05:30எனக்கு வரலாற்றை படிக்க மிகவும் பிடிக்கும். அதனால் ...எனக்கு வரலாற்றை படிக்க மிகவும் பிடிக்கும். அதனால் நான் தமிழகத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வரலாற்றை முக்கியப் பாடமாக எடுத்து படிக்கலாம்னு நினைக்கிறேன். <br /><br />நீங்கள் தான் எனக்கு ஆசிரியையாக இருந்து உதவி பண்ணனும்.<br /><br />அதுக்காக பீஸ் எல்லாம் கேட்டுவிடாதீர்கள். எனக்கு சொல்லிக்கொடுக்கும் சாக்கில், நீங்கள் அதனை பதிவாக போடமுடியும். அதனால் அதையே பீஸாக வைத்துக்கொளுங்கள். <br /><br />என்ன டீல் ஓகேவா????unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-31716318144950682962014-01-09T07:32:24.078+05:302014-01-09T07:32:24.078+05:30முண்டாசும் வேட்டியும்?? முண்டாசும் வேட்டியும்?? aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-70620364455434588242014-01-09T02:24:44.976+05:302014-01-09T02:24:44.976+05:30விவேகானந்தர் துறவறம் பூண்ட பிறகு தேசந்திரியாக இந்த...விவேகானந்தர் துறவறம் பூண்ட பிறகு தேசந்திரியாக இந்தியாவெங்கும் அலைந்து திரிந்தார். மக்களின் வாழ்வு முறை மற்றும் அறிவினை தேடிய பயணம் அது. அப்போது இருந்த கோலம்தான் தடியுடன் நிற்பது.<br /><br />கன்னியாகுமரி நீந்தியது முதல் வடக்கில் இமயமலையின் ஏறியும் பயணித்தார். 18 நூற்றாண்டில் பெரும்பாலும் நடைபயணமாக சென்ற பயணம் (சிலசமயம் புகைவண்டியில்), துறவியாக பிச்சை எடுத்தபடியே சென்றார். இப்போது தடியின் அவசியம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்! ?https://www.blogger.com/profile/05145645494494368941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-32850460392176807632014-01-09T00:44:04.579+05:302014-01-09T00:44:04.579+05:30மண்ணிக்கவும்! மாட்டிகொண்ட சன்யாசியை இந்த லிஸ்டில்...மண்ணிக்கவும்! மாட்டிகொண்ட சன்யாசியை இந்த லிஸ்டில் இருந்து எடுத்து விடுகிறேன். மறுபடியும் மன்னிக்கவேண்டும்! <br /><br />சரி! இப்ப மற்ற சன்யாசிகளைப் உங்கள் கருத்து என்ன?நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1623404670929439542014-01-09T00:23:01.325+05:302014-01-09T00:23:01.325+05:30நீங்கள் என்ன அர்த்தத்தில் சொனீர்களோ தெரியவில்லை சா...நீங்கள் என்ன அர்த்தத்தில் சொனீர்களோ தெரியவில்லை சாக்கடையுடன் சந்தனத்தை கூட்டு சேர்த்து இருக்கிறதை பார்க்கும் போது மனது வேதனை படுகிறது நித்யானதா சாமியார் இல்லை அவன் வெறும் ஆசாமி ஆனால் விவேகானந்தர் அப்படி இல்லை உண்மையான துறவறத்திற்கு என்ன இலக்கணமோ அதுபடி வாழ்ந்தார் புரய்சி கவி பாரதி கூட சுவாமி விவேகானநதரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு சந்நியாசம் மேற்கொண்ட சிஸ்டர் நிவேதிதாவை சந்தித்து அவருடைய பேச்சு கொள்கை நடத்தை எல்லாம் பார்த்து என் அன்னை நிவேதிதா என்று சோனாராம் ..ஆனல் இப்ப இருக்கிற இந்த ஆசாமி கூட இருக்கிற சிஷ்யைகளை யாராவது அப்படி சொல்கிறார்களா .உங்கள் ஒப்பீடு கூட கொஞ்சம் தரமாக இருக்கட்டும் நண்பரே ..நல்ல பதிவு பாராட்டுக்கள் Rajanhttps://www.blogger.com/profile/12936404978602921377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-54271299832128449172014-01-09T00:12:51.958+05:302014-01-09T00:12:51.958+05:30இந்த அம்மையார் யாரேன்ன்று தெரியவில்லை அழகான பதிவுக...இந்த அம்மையார் யாரேன்ன்று தெரியவில்லை அழகான பதிவுகளை இடுகிறார் கமெண்ட் சொல்கிறவர்கள் அதை தெளிவாக படிப்பதில்லை போலும் எல்லோரும் படம் பார்த்து நுனி புல் மேயபவர்கலாகதான் இருக்கிறார்கள் ஒருவர் அமெரிக்காவில் இருந்து ஐஸ் கட்டிகள் வந்ததை இடவில்லை என்கிறார் இதில் அவர் அந்த அமெரிக்க வியாபாரியின் பெயரை கூட பதிவு இட்டுள்ளார் அதன் பிறகு விவேகானந்தர் இந்த இடத்தில தங்கி இருக்கும் போது இருந்த போடோவில் அவர் மொட்டை அடித்த நிலையில் தான் காட்சியளித்துள்ளார் அந்த படத்தை கூட தேடி பிடித்து இட்டுள்ளார் கவனிக்கவும் Vijayalekshmyhttps://www.blogger.com/profile/07267382064356920725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-79525118217639583022014-01-09T00:00:41.381+05:302014-01-09T00:00:41.381+05:30அவர் அழகா தலைப்பாகை கட்டி தான் பார்த்திருக்கிறேன்....அவர் அழகா தலைப்பாகை கட்டி தான் பார்த்திருக்கிறேன். இது புதுசு..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2068313199483729682014-01-08T23:50:52.677+05:302014-01-08T23:50:52.677+05:30{{{Vijayalekshmy said...நான் சில ஆராய்ச்சி நூல்களி...{{{Vijayalekshmy said...நான் சில ஆராய்ச்சி நூல்களில் படித்து இருக்கிறேன் ஜார்ஜ் கோட்டையின் மதில் சுவரை ஒட்டி கடற்கரை இருந்ததாக சொல்லப்பட்டு இருக்கிறது ஆனால் இபொழுது விவேகனந்தர் இல்லம் பிரிட்டிஷ் லைப்ரரி போட்டோ பார்க்கும் பொது கடற்கரை தெரிகிறது காணமுடிகிறது எனினும் 1842 ல் இருந்து பல்வேறு மாற்றங்கள் புவி அமைப்பில் நடந்து இருக்கலாம் ..என தெரிகிறது]]<br /><br />இந்த விடுகதைக்கு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்!<br />மேற்சொன்ன அந்த படத்தில் இருப்பவர்களில் ஒருவன் இந்தியன்? அவன் இந்தியன்"தான்" என்று உருதியாக கூற என்ன காரணம்? நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37455031590273629152014-01-08T23:49:18.282+05:302014-01-08T23:49:18.282+05:30This comment has been removed by the author.நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25603310705880822882014-01-08T23:38:43.715+05:302014-01-08T23:38:43.715+05:30தடியுடன் நிற்கும் அந்த pose அவ்வைப் பாட்டியின் அடை...தடியுடன் நிற்கும் அந்த pose அவ்வைப் பாட்டியின் அடையாளம்!<br /><br />இவ்வழியே காலை மாலை எத்தனை வருடங்கள் சென்று இருப்பேன்! விவேகாநந்தர் 40 வயது கூட வாழவில்லை; 39 வயதிலே இறந்து விட்டார்; அவர் கையில் எதற்கு தடி! <br /><br />துறவி என்றால் தடி வைத்துக் கொள்ளணுமா என்ன? நம்ம ஸ்ரீ ஸ்ரீ, மாதா அமிர்த்மாயி, நித்யானந்தா, இவர்கள் எல்லாம் தடி வைத்துக் கொள்ளவில்லையே!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44525231056281452552014-01-08T19:50:11.481+05:302014-01-08T19:50:11.481+05:30அருமையான தகவல்களை தந்த பதிவு! படங்களும் பதிவும் சி...அருமையான தகவல்களை தந்த பதிவு! படங்களும் பதிவும் சிறப்பு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72952167437901246512014-01-08T18:23:49.126+05:302014-01-08T18:23:49.126+05:30நான் சில ஆராய்ச்சி நூல்களில் படித்து இருக்கிறேன் ஜ...நான் சில ஆராய்ச்சி நூல்களில் படித்து இருக்கிறேன் ஜார்ஜ் கோட்டையின் மதில் சுவரை ஒட்டி கடற்கரை இருந்ததாக சொல்லப்பட்டு இருக்கிறது ஆனால் இபொழுது விவேகனந்தர் இல்லம் பிரிட்டிஷ் லைப்ரரி போட்டோ பார்க்கும் பொது கடற்கரை தெரிகிறது காணமுடிகிறது எனினும் 1842 ல் இருந்து பல்வேறு மாற்றங்கள் புவி அமைப்பில் நடந்து இருக்கலாம் ..என தெரிகிறது Vijayalekshmyhttps://www.blogger.com/profile/07267382064356920725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76698095516542846622014-01-08T18:15:19.025+05:302014-01-08T18:15:19.025+05:30அது விவேகனந்தரின் துறவி கோலம் ..அது விவேகனந்தரின் துறவி கோலம் ..Vijayalekshmyhttps://www.blogger.com/profile/07267382064356920725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-5133039210954060842014-01-08T18:01:41.701+05:302014-01-08T18:01:41.701+05:30கண்டுகொண்டோம்.கண்டுகொண்டோம்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-87413669337198848252014-01-08T17:11:42.478+05:302014-01-08T17:11:42.478+05:30அதையும் கூறியிருக்கிறேன் பாருங்கள் //
ஐஸ்கிங் பிர...அதையும் கூறியிருக்கிறேன் பாருங்கள் //<br /><br />ஐஸ்கிங் பிரடரிக் டியூடர் என்பவரால் 1842 ல் கடற்கரையை பார்த்துக்கிட்டு இருக்கிறமாதிரி தன்னுடைய வியாபாரத்துக்கு ஏத்த மாதிரி ஒரு கோட்டையை கட்டினார். இதில் பிரிட்டிஷ்காரர்கள் வட அமெரிக்காவின் பெரிய ஏரிகளில் இருந்து கொண்டுவரும் ஐஸ் கட்டிகளை பராமரிக்கும் பணியை 30 வருடங்களாக பயன்படுத்தி வந்திருக்காங்க./ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78966446246250518692014-01-08T17:03:48.290+05:302014-01-08T17:03:48.290+05:30ஆண்டவா! என்னை ஏன் இந்த மாதிரி ஆளுங்க கூடலாம் சேர்த...ஆண்டவா! என்னை ஏன் இந்த மாதிரி ஆளுங்க கூடலாம் சேர்த்து வைக்குறே! விவேகானந்தர் இல்லம்ன்னு தலைப்பு போட்டு பல விவரங்களை தேடி கண்டுப் பிடிச்சு பதிவு போட்டா சம்பந்தமே இல்லாம அவ்வைப் பாட்டியை பத்தி பேசுறாங்க! விவேகானந்தர் நினைவு இல்லத்துல அவ்வைப் பாட்டி சிலை ஏன் வைக்குறாங்கன்னு கொஞ்சமாவது யோசிக்கப்படாதா!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27291384505741043632014-01-08T14:11:38.947+05:302014-01-08T14:11:38.947+05:30அது பாட்டி என்று தெரிகிறது? ஆனால், அவ்வை பாட்டியா ...அது பாட்டி என்று தெரிகிறது? ஆனால், அவ்வை பாட்டியா என்று தெரியவில்லை!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46673544406737563632014-01-08T13:11:55.433+05:302014-01-08T13:11:55.433+05:30ஓரமா நிக்கிறவங்க அவ்வை பாட்டியா?ஓரமா நிக்கிறவங்க அவ்வை பாட்டியா?aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10543807761959608992014-01-08T12:25:25.812+05:302014-01-08T12:25:25.812+05:30ஐஸ் ஹவுஸ் என்ற பெயர ஏன் வந்தது; அமெரிக்காவில் உள்ள...ஐஸ் ஹவுஸ் என்ற பெயர ஏன் வந்தது; அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகர வியாபரிகள் ஐஸ் இங்கு கொண்டு வந்து சேமித்து விற்றதையும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்!<br /><br />என் தமிழா மனம் +1<br />மேலும் இப்படி எழுதுங்கள்..!<br />நன்றி!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-56277429956708147002014-01-08T12:18:11.909+05:302014-01-08T12:18:11.909+05:30விவேகானந்தர் இல்லம் பற்றி அன்றும் இன்றும் என்று பல...விவேகானந்தர் இல்லம் பற்றி அன்றும் இன்றும் என்று பல அரிய தகவல்களையும் படங்களையும் தொகுத்து தந்த சகோதரிக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89024916658747213392014-01-08T12:16:29.305+05:302014-01-08T12:16:29.305+05:30பல தகவல்களுக்கு நன்றி சகோதரி...பல தகவல்களுக்கு நன்றி சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16542345073689245732014-01-08T12:13:59.634+05:302014-01-08T12:13:59.634+05:30வாவ் நிச்சயம் உங்களுடைய பதிவிற்கு நன்றி சொல்லியாகவ...வாவ் நிச்சயம் உங்களுடைய பதிவிற்கு நன்றி சொல்லியாகவேண்டும் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்கிறோம் வாழ்த்துக்கள் Amirthahttps://www.blogger.com/profile/10309985584738502837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-86966872765450778272014-01-08T11:19:46.834+05:302014-01-08T11:19:46.834+05:30அருமையான தகவல் பதிவு, நன்றிங்க ராஜி!
உங்களுக்கு இன...அருமையான தகவல் பதிவு, நன்றிங்க ராஜி!<br />உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! :)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.com