tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3883745376035430964..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: வேலூர் அருங்காட்சியகம் - மௌனச்சாட்சிகள்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42268937899248766292018-04-13T11:08:50.295+05:302018-04-13T11:08:50.295+05:30பக்கம் பக்கமா எழுதி புரிய வைக்காத விசயத்தை ஒரு படம...பக்கம் பக்கமா எழுதி புரிய வைக்காத விசயத்தை ஒரு படம் உணர்த்தும் என்பது என் கருத்துண்ணே.<br /><br />சீக்கிரத்துல வேலூருக்கு வாங்க. வரும்போது அண்ணி, ரோஷிணியை கூட்டி வாங்க. ஊட்டிலாம் பார்த்தவங்களுக்கு ஏலகிரி ஆச்சரியத்தை தராது. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-82581727715988512812018-04-12T20:28:52.931+05:302018-04-12T20:28:52.931+05:30நல்ல பகிர்வு. படங்கள் நிறைய எடுத்து இருப்பீர்கள் ...நல்ல பகிர்வு. படங்கள் நிறைய எடுத்து இருப்பீர்கள் போல. <br /><br />வேலூர்ப் பக்கம் வரணும் எப்போது நேரம் கிடைக்குமோ.... ஏலகிரி வர சில முறை திட்டமிட்டு கிடப்பில் போட்டேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45511715716267605352018-04-12T18:10:37.610+05:302018-04-12T18:10:37.610+05:30தன் வேரினை உணராத மரமாய் இருக்கு இப்போதைய தலைமுறை. ...தன் வேரினை உணராத மரமாய் இருக்கு இப்போதைய தலைமுறை. பாசம், நேசம், பக்திக்கு வேலை இல்லை இவர்களிடம். காசிருந்தால் போதும்ன்னு நினைச்சுடுறாங்க. நம் முன்னோர்களைப்போல வாழலைன்னாலும் பரவாயில்லை. அவங்க வாழ்ந்த சுவடினை அழியாம பார்த்துக்கிட்டாலே போதும். ஆனா, நம்மூர்ல அப்படி இல்ல. பொறுப்பு உணராத மக்கள். எதுலலாம் காசாக்க முடியும்ன்னு நினைக்கும் ஆட்சியாளர்களினால் இதுமாதிரியான இடங்கள் கவனிப்பாரற்று இருக்கு.<br /><br />சில உணர்வுகள் தாய்மொழியில் சொன்னால்தான் எடுபடும். அதனால்தான் உங்க ஆங்கிலத்தாலான கருத்துக்கு பதில். வாய்ப்பு கிட்டின் ஒருமுறை வாங்க. வரும்போது எனக்கு சொல்லுங்க. நான் கூட வந்து சுத்தி காட்டுறேன்,.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14059081984636022322018-04-12T17:47:10.986+05:302018-04-12T17:47:10.986+05:30ஆங்கிலேயர்கள் கொடுத்த பணத்தில் விக்கிரம ராஜ சிங்க ...ஆங்கிலேயர்கள் கொடுத்த பணத்தில் விக்கிரம ராஜ சிங்க மன்னன் வாழ்ந்ததாகவும், வேலூர் கோட்டையில்தான் அவன் உயிர் பிரிந்ததாகவும், கோட்டையில் அவனது சமாதி இருக்குறதாகவும் சொல்றாங்க. அங்க போகமுடியாதபடி புதர் மண்டிப்போய் கிடக்காம். ஆனா, நான் பார்க்கலை சகோ. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35831353902816304692018-04-12T17:44:25.714+05:302018-04-12T17:44:25.714+05:30கண்டியின் கடைசி மன்னனான விக்கிரம ராஜ சிங்க மன்னன் ...கண்டியின் கடைசி மன்னனான விக்கிரம ராஜ சிங்க மன்னன் நாயக்கர் வம்சத்தவன் ஆவான், அவனின் இயற்பெயர் கண்ணுசாமி. ஸ்ரீராஜாதிராஜ ராஜசிங்கனி மருமகன். ராஜாவின் மறைவிற்கு பின் வாரிசு இல்லாததால் இவன் பதவியேற்றான் அப்ப வச்ச பேருதான் விக்கிரம ராஜ சிங்கன்.<br /><br /> அரசுரிமை வேண்டி மறைந்த ராஜாவின் மனைவியும், ராஜாவின் பங்காளிகளும் உள்நாட்டில் பல குழப்பங்கள் செய்வித்தனர், ஆங்கிலேயர்களுடன் இணைந்து விக்கிரம ராஜ சிங்க மன்னனுக்கு எதிராக போர் தொடுத்தனர். 1815 ல் கண்டியில் நடந்த ஆங்கிலேயருடனான போரில் சிறைப்பிடிக்கப்பட்டான். அப்ப செய்துக்கொண்ட ஒப்பந்தத்தின்படி அவன் இரண்டு மனைவியருடன் வேலூர் கோட்டைக்கு அனுப்பப்பட்டான்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-41594870406250950812018-04-12T17:23:42.428+05:302018-04-12T17:23:42.428+05:30உங்களை மாதிரி தமிழ் ஆர்வலர்களும், வரலாற்று ஆராய்ச்...உங்களை மாதிரி தமிழ் ஆர்வலர்களும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் பார்க்க வேண்டிய இடம். அவசியம் ஒருமுறையாவது வாங்கண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39353604791728450832018-04-12T17:21:18.807+05:302018-04-12T17:21:18.807+05:30பார்த்துடலாம் சகோ. வேலூரில் சுத்தி பார்க்க கோட்டை ...பார்த்துடலாம் சகோ. வேலூரில் சுத்தி பார்க்க கோட்டை மற்றும் ஸ்ரீநாராயணி பீடத்தவர்களால் நிர்மாணிக்கப்பட்ட பொற்கோவில் மட்டும்தான் இருக்கு. சகோ. காலையில் கோட்டைக்குள் புகுந்து சுத்தி பார்த்துட்டு, மதியம் வெளிய வந்து மதிய சாப்பாட்டை முடிச்சுட்டு மாலை 4 மணிவாக்கில் பொற்கோவிலுக்கு போனால் அம்மனை தரிசனம் செய்துவிட்டு வெளிய வர மணி ஆறினை தாண்டும். விளக்கொளியில் பொற்கோவிலை ரசிச்சுட்டு கிளம்பிடலாம். <br /><br />இல்ல ரெண்டு, மூணு நாள்ன்னு பிளான் போட்டால் பக்கத்துல ராணிப்பேட்டை இருக்கு. அங்க செஞ்சி புகழ் தேசிங்கு ராஜாவின் மனைவியின் சமாதி இருக்கு. ஆற்காட்டில் ராணிக்கோட்டை இருக்கு. ஏலகிரி இருக்கு. பிரம்மனின் அகந்தையால் திருவண்ணாமலையில் சிவனின் முடியை காணமுடியாமல் போனது. ஆனால் அன்பினால் சிவனின் முடியினை பிரம்மன் கண்ட விரிஞ்சிபுரம் இருக்கு. தீர்த்தகிரி மலை இருக்கு.. அப்படியே ஆரணில உங்க சகோதரி ராஜி வீடு இருக்கு... அவளுக்கு சீர் செய்ய ஆரணில பட்டுச்சேலை கடை இருக்கு..<br /><br />ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62098567919626409682018-04-12T17:12:52.592+05:302018-04-12T17:12:52.592+05:30இப்ப புழக்கத்தில் பூமராங்க் இல்ல. ஆனா, வெளிநாட்டில...இப்ப புழக்கத்தில் பூமராங்க் இல்ல. ஆனா, வெளிநாட்டில் விளையாடுறதை டிவிலயோ இல்ல நெட்டுலயோ பார்த்த நினைவு.<br /><br />கெண்டிய நான் மட்டும்தான் உபயோகப்படுத்தினேன்னு சொல்லவே இல்லியே!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20397563990445546272018-04-12T17:10:50.615+05:302018-04-12T17:10:50.615+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19891515457741981442018-04-12T12:52:08.052+05:302018-04-12T12:52:08.052+05:30My friend, it wasn't easy to comment:-( Almost...My friend, it wasn't easy to comment:-( Almost gave up.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76398027631431959152018-04-12T12:49:34.697+05:302018-04-12T12:49:34.697+05:30I'm sorry, don't know to Tamizh letters o...I'm sorry, don't know to Tamizh letters on the keyboard.<br /><br />Enjoyed reading the post on various artifacts. For ignoramus like me, it would be nice to indicate the periods.<br /><br />It's a pity we don't value these finds. I'm sure each one has an interesting story about when it was in use and even how it was found. Needs guys with imagination. Pity we cant get our children excited about these parts of our history.<br /><br />Thanks, it was like visiting the place in person.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47429342218154679242018-04-12T12:02:30.334+05:302018-04-12T12:02:30.334+05:30அருமையான பதிவு. படித்தேன், ரசித்தேன். விக்கிரம ராஜ...அருமையான பதிவு. படித்தேன், ரசித்தேன். விக்கிரம ராஜ சிங்க மன்னன் இலங்கையின் கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன். அவனுக்கும் வேலூருக்கும் என்ன சம்பந்தம்? அறிய ஆவல். படங்களும் விளக்கங்களும் சிறப்பு. கவிக்குறள் - 0016 - முட்டாளின் செல்வம்! <br />https://goo.gl/QsFZ11 <br />பதிவர் : மானம்பாடி புண்ணியமூர்த்தி<br />#திருக்குறள் #சிகரம் #sigaramco #கவிதை #thirukkural <br />#சிகரம் <br />#SigarambharathiLK சிகரம் Bloghttps://www.blogger.com/profile/07499194245655772097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67189788452656143922018-04-12T07:07:33.909+05:302018-04-12T07:07:33.909+05:30அருமை
ஒருமுறையேனும் சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவ...அருமை<br />ஒருமுறையேனும் சென்று பார்க்கவேண்டும் என்ற ஆவலை தங்களின் பதிவு தூண்டிவிட்டுவிட்டதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-53855728714880326922018-04-12T05:56:01.539+05:302018-04-12T05:56:01.539+05:30முதுமக்கள் தாழி!
பொதுவாக கோவில் உட்பட முழு வேலூர்...முதுமக்கள் தாழி!<br /><br />பொதுவாக கோவில் உட்பட முழு வேலூர் கொட்டையையும் ஒரு நாளில் முழுதாகப் பார்த்துவிட முடியுமா?<br /><br />சுவாரஸ்யமான தகவல்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89442819319508810952018-04-12T05:55:47.409+05:302018-04-12T05:55:47.409+05:30பூமராங் உபயோகிப்பவர்கள் இந்தக் காலத்தில் இருக்கிறா...பூமராங் உபயோகிப்பவர்கள் இந்தக் காலத்தில் இருக்கிறார்களா தெரியவில்லை. <br /><br />கெண்டி நாங்களும் உபயோகப்படுத்தி இருக்கிறோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66435302421687097692018-04-11T22:19:50.399+05:302018-04-11T22:19:50.399+05:30படங்களும் தகவல்களும் சிறப்பாக உள்ளன சகோதரிபடங்களும் தகவல்களும் சிறப்பாக உள்ளன சகோதரிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75287675219079602162018-04-11T16:27:07.611+05:302018-04-11T16:27:07.611+05:30முறையான அறிவிப்பு பலகை வைக்காததால் உங்களுக்கு தெரி...முறையான அறிவிப்பு பலகை வைக்காததால் உங்களுக்கு தெரியாம போய் இருக்கும்ண்ணா.<br /><br />எல்லாமே மொபைல்ல எடுத்த படம், அதான் கிளாரிட்டி கம்மியா இருக்கு.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16952269054821134642018-04-11T16:22:27.390+05:302018-04-11T16:22:27.390+05:30நான் எடுத்ததாச்சே! நல்லாதான் இருக்கும்ண்ணே.நான் எடுத்ததாச்சே! நல்லாதான் இருக்கும்ண்ணே.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25745119821798858502018-04-11T14:10:13.165+05:302018-04-11T14:10:13.165+05:30வேலூர் கோட்டைக்கு சென்று இருக்கிறேன். ஆனால் அங்குள...வேலூர் கோட்டைக்கு சென்று இருக்கிறேன். ஆனால் அங்குள்ள அரசு அருங்காட்சியகம் செல்ல வாய்ப்பு (நேரம்) இல்லாமல் போய்விட்டது. அந்த குறையை உங்கள் பதிவும், சிறப்பான படங்களும் போக்கி விட்டன. நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-83025431696093893432018-04-11T12:03:58.619+05:302018-04-11T12:03:58.619+05:30தகவல்கள் அருமை சகோ கோடரி படங்கள் ஸூப்பர்.தகவல்கள் அருமை சகோ கோடரி படங்கள் ஸூப்பர்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43808807589934329412018-04-11T11:07:57.952+05:302018-04-11T11:07:57.952+05:30ஆகா! டிடி அண்ணா பழைய ஃபார்முக்கு வாந்தாச்சு போல! இ...ஆகா! டிடி அண்ணா பழைய ஃபார்முக்கு வாந்தாச்சு போல! இனி பதிவுலகம் கலை கட்டும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-71376686180742499182018-04-11T10:55:49.825+05:302018-04-11T10:55:49.825+05:30அரிய பொருட்களின் பொக்கிஷ படங்கள் அனைத்தும் அருமை.....அரிய பொருட்களின் பொக்கிஷ படங்கள் அனைத்தும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com