tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3909521528715806742..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: காரணமில்லாமல் காரியமில்லை - ஐஞ்சுவை அவியல்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34176947841658979042017-10-10T19:49:16.787+05:302017-10-10T19:49:16.787+05:30சக மனுசனை மதிக்க கத்துக்கொடுக்காத இறைபக்தி அவசியம்...சக மனுசனை மதிக்க கத்துக்கொடுக்காத இறைபக்தி அவசியம்தானான்னு அடிக்கடி எனக்கு கேள்வி எழும் சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43054380557631081352017-10-10T19:47:40.325+05:302017-10-10T19:47:40.325+05:30விஞ்ஞான வளர்ச்சியோடு மூட நம்பிக்கையும் நாளொரு மேனி...விஞ்ஞான வளர்ச்சியோடு மூட நம்பிக்கையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளருதுப்பா.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25885327450394882902017-10-10T19:23:53.111+05:302017-10-10T19:23:53.111+05:30ஆமாம் சகோ. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோஆமாம் சகோ. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-79583637691429833622017-10-10T19:01:59.423+05:302017-10-10T19:01:59.423+05:30எத்தனை விஞ்ஞான வளர்ச்சி இருந்தாலும் இப்படி தீட்டு ...எத்தனை விஞ்ஞான வளர்ச்சி இருந்தாலும் இப்படி தீட்டு வெங்காயம் வெள்ளைப்பூண்டுன்னு சொல்லும் ஆட்கள் இன்னமும் உண்டுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72423943315167056502017-10-10T18:57:40.713+05:302017-10-10T18:57:40.713+05:30பாவம் அந்த சின்ன பிள்ளைபாவம் அந்த சின்ன பிள்ளைராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62804748558287079712017-10-10T18:57:10.831+05:302017-10-10T18:57:10.831+05:30அதும் பெண்ணாயிருந்தும்....அதும் பெண்ணாயிருந்தும்....ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-50382552893925562122017-10-10T18:55:35.691+05:302017-10-10T18:55:35.691+05:30அந்த மூணு நாட்கள் பத்தி பேசவே கூடாதுன்னும், அது சம...அந்த மூணு நாட்கள் பத்தி பேசவே கூடாதுன்னும், அது சம்பந்தமா படிக்குறது, நாப்கின் விளம்பரம்லாம் பார்க்குறது, நாப்கின் வாங்கி வருவதுலாம் பாவம், அருவருக்கத்தக்கதுன்னு நினைக்குற ஆட்கள் இப்பயும் இருக்காங்கண்ணே. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-91069608826081496342017-10-10T18:53:42.633+05:302017-10-10T18:53:42.633+05:30ஆன்னா ஊன்னா நம் முன்னோர்கள் ஒன்னும் முட்டாள்களில்ல...ஆன்னா ஊன்னா நம் முன்னோர்கள் ஒன்னும் முட்டாள்களில்லைன்னு கதை அளக்கதான் நம்பாளுங்களுக்கு தெரியும். நடைமுறை வாழ்க்கையோடு ஒத்து போக தெரியாது. பெண்ணடிமை தனத்துக்கு இந்து மதம் ஜால்ரா தட்டுதுன்னு சொன்னா அது மிகையாகாதுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-9699754509292713692017-10-10T18:51:49.374+05:302017-10-10T18:51:49.374+05:30விடை சரிதான்ண்ணேவிடை சரிதான்ண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63925947081818191952017-10-10T18:50:34.281+05:302017-10-10T18:50:34.281+05:30என்னையும் உங்களையும்தான் நயந்தாரா, திரிஷா மாதிரியா...என்னையும் உங்களையும்தான் நயந்தாரா, திரிஷா மாதிரியான பழம்பெரும் நடிகைகள்ன்னு முகநூல்ல கிண்டல் பண்றாங்க. யோகா, மனோ, விக்கி, பாலகணேஷ் மாதிரியான ஆட்கள்லாம் நம்பளை கண்டுக்காததால்....ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81825115553672938432017-10-10T17:39:49.363+05:302017-10-10T17:39:49.363+05:30இதுக்கு எனக்கும் நிறைய கோபம் வந்தது இதுக்கு எதுக்...இதுக்கு எனக்கும் நிறைய கோபம் வந்தது இதுக்கு எதுக்கு அந்த டீச்சருக்கு கோபம் வரணும்? மனுசனா பொறந்த எல்லாருக்கும் தெரியற விஷயம் தான் அதுவும் இன்று மீடியா பல நுறு விளம்பரங்களை காட்டி சொல்லி கொடுக்குது இந்த டீச்சருக்கு ஏன் எரிச்சல் புரியலை மனம் உடையும் அளவுக்கு திட்டணுமா ? <br />உண்மைதான் மூட நம்பிக்கையில் மூழ்கி செத்தாலும் சாவாங்க நல்லது செய்ய தயாராக மாட்டாங்க அப்ப கல்வியை அவங்க தெய்வமா பார்க்களை பள்ளியில் வைத்த சிலைதான் பெரிசா போயிடுச்சு <br />கடைசி சினிமா கூற்று சூப்பர் உண்மை பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-9271363971146680092017-10-10T16:33:26.206+05:302017-10-10T16:33:26.206+05:30இம்மாதிரி பல சம்பவங்களுக்குப் பின்னாவது சில தவிர்க...இம்மாதிரி பல சம்பவங்களுக்குப் பின்னாவது சில தவிர்க்க வேண்டிய நம்பிக்கைகள் காணாமல் போனால் சரி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58686775822495567782017-10-10T11:49:25.900+05:302017-10-10T11:49:25.900+05:30உண்மை சுடும் மிகவும் நன்று உண்மை சுடும் மிகவும் நன்று K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47644023874092680492017-10-10T10:34:04.735+05:302017-10-10T10:34:04.735+05:30மகளே அவர்கள் உண்மைகள் கருத்தை வழிமொழிகிறேன் த ம 7மகளே அவர்கள் உண்மைகள் கருத்தை வழிமொழிகிறேன் த ம 7Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75048619115429696522017-10-10T06:32:51.629+05:302017-10-10T06:32:51.629+05:30சினி லோன் ஜோக் ரசித்தேன்.
7 ஆம் வகுப்புப் பெண் சம...சினி லோன் ஜோக் ரசித்தேன்.<br /><br />7 ஆம் வகுப்புப் பெண் சம்பவம் கஷ்டப்படுத்துகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77251627723546164862017-10-10T04:53:56.093+05:302017-10-10T04:53:56.093+05:30ஐயோ பாவம் அந்த பெண் ,ஆசிரியை இப்படி செய்யலாமா :)ஐயோ பாவம் அந்த பெண் ,ஆசிரியை இப்படி செய்யலாமா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11688217580289406352017-10-09T23:55:12.272+05:302017-10-09T23:55:12.272+05:30பெண் குழந்தைகளுக்கு வரும் பிரீயட்டை அது இயற்கையானத...பெண் குழந்தைகளுக்கு வரும் பிரீயட்டை அது இயற்கையானது என்று பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண்குழந்தைகளுக்கும் சொல்லி கற்று கொடுக்க வேண்டும் எப்படி இயறகை கடன் களை தினசரி நாம் கழித்து கொள்கிறோமோ அது போலதான் இது மாதந்திர கடன் கள் இதில் சங்கடபடவோ அல்லது கேலி செய்யவோ அல்லது ஒதுக்கி வைக்கவோ கூடாது என்று சொல்லி வளர்க்க வேண்டும் இப்படி சொல்லி வளர்த்தால் இந்த மாதிரி சங்கடங்கள் எதிர்காலத்தில் பெண் குழந்தைகலுக்கு ஏற்படாது.., இதர்கு பெண்கள் முயற்சி எடுக்க வேண்டும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-71785689055484467632017-10-09T22:43:44.220+05:302017-10-09T22:43:44.220+05:30யோகா அண்ணா நல்லா இருக்கீங்களா ..
என்னை மறந்தே போய...யோகா அண்ணா நல்லா இருக்கீங்களா ..<br />என்னை மறந்தே போயிட்டிங்க இல்லை Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48028914117613930762017-10-09T22:40:46.391+05:302017-10-09T22:40:46.391+05:30ஏழாம் வகுப்பு மாணவி சம்பவம் முழு விவரம் இங்கே தான்...ஏழாம் வகுப்பு மாணவி சம்பவம் முழு விவரம் இங்கே தான்ப்பா அறிந்தேன் :( அடச்சீ அந்த அறிவுகெட்ட பள்ளி ஆசிரியர்களை அடிச்சே போடணும் .பிசாசு கூட்டம் ஒரு பெண் பிள்ளைக்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு இதுங்களுக்கு கற்றுக்கொடுக்காத உணர்வு இதுங்கல்லாம் பிறந்ததே வேஸ்ட் .. இங்கே பள்ளிக்கூடங்களில் 7 ஆம் வகுப்பில் முதலில் கற்றுக்கொடுக்கப்படுவதே இம்மாதிரி தருணங்களில் என்ன செய்யணும் என்பதைத்தான் ..<br />எதற்கெடுத்தாலும் தற்கொலை காட்சிகளை காட்டும் தொல்லை காட்சி சீரியல் கில்லர்களும் இதற்கு அதான் தற்கொலைக்கு தூண்டுவது ஒரு காரணம் ..சீரியல்களில் பிழைச்சிடுவாங்க ஆனா நிஜ வாழ்வில் :(<br /><br />ஆனால் ஒன்றுப்பா ராஜி அந்த பெண் குழந்தை நடந்துபோகும்போது எத்தனை பேர் சிரிச்சிருப்பாங்களோ அவள் கிளாசில் அதுவும் மன உளைச்சல் ஆகியிருக்கும் பிள்ளைக்கு ,,பொதுவாகவே அந்த மாதிரி நாட்களில் ஹார்மோனல் மாறுபாடால் மனசு எமோஷனல் உணர்வுகளால் நிரம்பி இருக்கும் ..பாவம் அக்குழந்தை ..பெண்களுக்கும் பெண் பிள்ளைங்களை பெற்றவங்களுக்குத்தான் இந்த வலியும்வேதனையும் இன்னும் அதிகமா புரியும் :( Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19291063007433560722017-10-09T22:33:40.209+05:302017-10-09T22:33:40.209+05:30அவியல் அருமை......சில புரிந்து கொள்ளப்படாத/புரிய ம...அவியல் அருமை......சில புரிந்து கொள்ளப்படாத/புரிய முயற்சிக்காத ஜென்மங்கள் இன்னமும்.....எங்க போய்ச் சொல்ல..அவனவனுக்கு வரும் போது தான்.......ஹூம்.....Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-6137492721360897642017-10-09T21:39:54.184+05:302017-10-09T21:39:54.184+05:30மனதில் உள்ள தீட்டு என்றைக்கு நீங்குமோ...? ம்...
க...மனதில் உள்ள தீட்டு என்றைக்கு நீங்குமோ...? ம்...<br /><br />கடிகாரத்தில் உள்ள அனைத்து எண்களின் கூட்டுத்தொகை 78...<br /><br />ஆறு துண்டுகளில் ஒவ்வொன்றிலும் எண்களின் கூட்டுத்தொகை 78/6 = 13 என்று வர வேண்டும்...<br /><br />இதன் அடிப்படையில் பிரித்தால் :-<br /><br />12 + 1<br />11 + 2<br />10 + 3<br />9 + 4<br />8 + 5<br />7 + 6திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com