tag:blogger.com,1999:blog-5730128585197662653.post4528849249891910381..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: பூமியின் கற்பக விருட்சம் எது தெரியுமா?! கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22635455673402158942017-07-22T23:07:17.935+05:302017-07-22T23:07:17.935+05:30Good..Good..Baluhttps://www.blogger.com/profile/05602134341849597900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-6734030917462944282017-07-12T11:15:23.923+05:302017-07-12T11:15:23.923+05:30முருங்கையில் ஆயிரத்தெட்டு மருத்துவப்பலன் இருக்கும்...முருங்கையில் ஆயிரத்தெட்டு மருத்துவப்பலன் இருக்கும்போது பாக்கியராஜ் சொன்னது மட்டும்தான் எல்லாத்துக்கும் நினைவிலிருக்குராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80669191541603308152017-07-12T09:26:55.888+05:302017-07-12T09:26:55.888+05:30முருங்கையில் இவ்வளவு விசயம் இருந்தாலும் பாக்கியராஜ...முருங்கையில் இவ்வளவு விசயம் இருந்தாலும் பாக்கியராஜ் சொன்ன விசயமே மக்களிடம் விரைவாக சென்றடைகிறது எல்லாம் மக்களின் விழிப்புணர்வு.<br />த.மKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80094527471877237922017-07-12T09:24:21.115+05:302017-07-12T09:24:21.115+05:30கீரை ஒடிக்கும்போது பூக்கள் இருந்தால் எடுத்து போட்ட...கீரை ஒடிக்கும்போது பூக்கள் இருந்தால் எடுத்து போட்டுடாம சமைங்க சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89387161064823610012017-07-12T09:23:02.219+05:302017-07-12T09:23:02.219+05:30முருங்கைக்காய் சாம்பார்ன்னா தெரு முழுக்க வாசம் பரவ...முருங்கைக்காய் சாம்பார்ன்னா தெரு முழுக்க வாசம் பரவுமேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89485081401440939502017-07-12T09:17:14.668+05:302017-07-12T09:17:14.668+05:30உங்களுக்கு வேணும்ன்னா மொய்க்கு மொய்ன்னு செட்டிங்க்...உங்களுக்கு வேணும்ன்னா மொய்க்கு மொய்ன்னு செட்டிங்க்ஸ்ல இருக்கலாம்/ இங்க அப்படி இல்ல. த.ம ஏதோ பிரச்சனை போலராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51636320453336316802017-07-12T09:16:00.189+05:302017-07-12T09:16:00.189+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணேவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33769290588662743762017-07-12T09:02:18.987+05:302017-07-12T09:02:18.987+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-647377408345829552017-07-12T09:01:47.367+05:302017-07-12T09:01:47.367+05:30ஏங்க... முருங்கைக்காய்ல நான் பி.ஹெ.டி பண்ணலைங்க சக...ஏங்க... முருங்கைக்காய்ல நான் பி.ஹெ.டி பண்ணலைங்க சகோ. படிச்சதையும் தெரிஞ்சதையும் பகிர்ந்துக்குறேன் அம்புட்டுதான்.<br /><br />ஊர் சுத்துற கழுதைக்கு தெருவுக்கு நாலு பேரு இருக்கத்தான் செய்யும். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-61781498000756078382017-07-12T08:59:47.134+05:302017-07-12T08:59:47.134+05:30முருங்கைக்காய் எனக்கு பிடிக்காதுண்ணே. மென்னு திங்க...முருங்கைக்காய் எனக்கு பிடிக்காதுண்ணே. மென்னு திங்க சோம்பேறித்தனம்தான்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48484312284670389752017-07-12T06:21:09.667+05:302017-07-12T06:21:09.667+05:30முருங்கைக்கீரை இறைவன் தந்த வரம் என்றே சொல்லலாம். ...முருங்கைக்கீரை இறைவன் தந்த வரம் என்றே சொல்லலாம். சமீபத்தில் கீதாக்கவும் இரண்டு பாகங்களாக இதன் பயன்களையும் சமையல் குறிப்புகளையும் தந்திருந்தார். எங்கள் மரத்தில் முருங்கைப் பூ கொஞ்சமாகவே கிடைப்பதால் அதை மட்டும் எடுத்து சமைக்க மனம் வருவதில்லை. காயாகட்டுமே என்று விட்டு விடுவது வழக்கமாகிறது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33831037484044091372017-07-11T22:02:13.457+05:302017-07-11T22:02:13.457+05:30நெய்வேலியில் இருந்தவரை நிறைய சாப்பிட்டதுண்டு. அம்ம...நெய்வேலியில் இருந்தவரை நிறைய சாப்பிட்டதுண்டு. அம்மா கைப்பக்குவத்தில் முருங்கைக்காய், கீரை என இரண்டிலும் விதம் விதமாய் சாப்பிட்டு இருக்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80788897989800717892017-07-11T20:30:46.106+05:302017-07-11T20:30:46.106+05:30த ம வாக்களித்தால் ,மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்க...த ம வாக்களித்தால் ,மன்னிக்கவும்! உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது என்றே வருகிறதே ....ஒரு வேளை, இதற்கு மொய் பெறாமல் மொய் செய்யாதே என்று அர்த்தமா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-87022568352011049692017-07-11T20:19:53.749+05:302017-07-11T20:19:53.749+05:30#இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம்#
காற்று கொஞ்சம் ...#இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம்#<br />காற்று கொஞ்சம் வேகமா அடித்தாலே ஒடிந்து விடும் முருங்கைக்கு இவ்வளவு சக்தியா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45354246473036306982017-07-11T20:12:25.237+05:302017-07-11T20:12:25.237+05:30அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75591289202618831492017-07-11T19:27:52.089+05:302017-07-11T19:27:52.089+05:30பாசிப்பருப்பு சேர்த்தா கூட்டு. பாசிப்பருப்பு சேர்த்தா கூட்டு. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-55885995753066712232017-07-11T19:26:38.778+05:302017-07-11T19:26:38.778+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பாவருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37223987276515972772017-07-11T19:26:03.660+05:302017-07-11T19:26:03.660+05:30நல்லதுப்பா. அடிக்கடி உணவில் கீரைகள் சேர்த்துக்குறத...நல்லதுப்பா. அடிக்கடி உணவில் கீரைகள் சேர்த்துக்குறது நல்லதுப்பாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15377317492617446122017-07-11T19:23:05.367+05:302017-07-11T19:23:05.367+05:30சோ சேட்ப்பாசோ சேட்ப்பாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4438840454645302232017-07-11T18:21:18.863+05:302017-07-11T18:21:18.863+05:30ஒரே ஒரு சந்தேகம் இதையும் ஆராய்ந்து தீர்த்து விடுங்...ஒரே ஒரு சந்தேகம் இதையும் ஆராய்ந்து தீர்த்து விடுங்கள் <br /><br />//முருங்கையின் பூர்வீகம் இமயமலை அடிவாரத்து பின்னிருக்கும் பாக்கிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஆப்பிரிக்காவுக்கு போய் கடைசியா இந்தியாவுக்கு வந்தது.// சரி<br /><br /><br />//முருங்கை யாழ்ப்பாண முருங்கை, சாவகச்சேரி முருங்கை, பால் முருங்கை, பூனை முருங்கைnனு பேர்ல காய்க்குது. // <br />யாழ்ப்பாணமும் சாவகச்சேரியும் வட இலங்கையில் உள்ளது. அப்போ ஆப்பிரிக்காவிலிருந்து வந்த முருங்கைக்கு இந்தப் பெயர்கள் எப்படி வந்தது? <br /> raajsree lkcmbhttps://www.blogger.com/profile/06814837185951245879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-68045652415687048552017-07-11T17:53:41.424+05:302017-07-11T17:53:41.424+05:30அந்த கசப்பு சுவையே தனி...அந்த கசப்பு சுவையே தனி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76656237152234682232017-07-11T16:29:06.486+05:302017-07-11T16:29:06.486+05:30எங்கள் வீட்டில் மரம் உண்டு. எனவே சமைப்பதும் உண்டு....எங்கள் வீட்டில் மரம் உண்டு. எனவே சமைப்பதும் உண்டு...முருங்கையின் பயன்கள் நிறைய...<br /><br />கீதா: பிடிக்கும். கிடைக்கும் போது செய்வதுண்டு. வேர்க்கடலை பொடித்துப் போட்டும் செய்வதுண்டு. சில சமயம் துவரம்பருப்பிற்குப் பதிலாக பாசிப்பருப்பைச் சேர்த்தும் செய்ததுண்டு. உங்கள் குறிப்பையும் குறித்துக் கொண்டேன்...<br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1170945059360436832017-07-11T11:52:09.470+05:302017-07-11T11:52:09.470+05:30’முருங்கைக்கீரை முன்னூறு நோய்களை விரட்டும் என்பது ...’முருங்கைக்கீரை முன்னூறு நோய்களை விரட்டும் என்பது பழமொழி’ன்னு எங்கேயோ படிச்சேன்.<br /><br />நல்ல பயனுள்ள பதிவு.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12878176837137217242017-07-11T11:35:23.084+05:302017-07-11T11:35:23.084+05:30எங்கள் வீட்டில் செய்வார்கள்!எங்கள் வீட்டில் செய்வார்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-50990443772460544482017-07-11T11:21:59.246+05:302017-07-11T11:21:59.246+05:30முருங்கையின் பயன்கள் ..அளவிடமுடியாதது...
எனக்கு ம...முருங்கையின் பயன்கள் ..அளவிடமுடியாதது...<br /><br />எனக்கு மிகவும் பிடித்த கீரை...ஆனால் இங்கு கிடைக்காது ..<br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.com