tag:blogger.com,1999:blog-5730128585197662653.post505888596666223238..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: சாமியாரை பார்க்க போகும்முன் படித்தவனும், படிக்காதவனும் செய்பவை - ஐஞ்சுவை அவியல்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72916733003076537962018-04-03T16:16:20.559+05:302018-04-03T16:16:20.559+05:30ட்விட்டர்ல சுட்டதுப்பாட்விட்டர்ல சுட்டதுப்பாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23255226180268349022018-04-03T16:10:53.179+05:302018-04-03T16:10:53.179+05:30எந்த வண்ணத்தில் எத்தனை வகைகள் இருந்தால் என்ன?! அண்...எந்த வண்ணத்தில் எத்தனை வகைகள் இருந்தால் என்ன?! அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்ன்னு சொல்லும் வடிவேல் காமெடிப்போல பச்சை கலர் சேலை, சிவப்பு கலர் பேண்ட், ரோஸ்கலர் சட்டைன்னுதானே சொல்லப்போறீங்க.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25463182023350222702018-04-03T16:07:31.503+05:302018-04-03T16:07:31.503+05:30என்னமோ தெரில. இந்த பதிவில் நிஜமாவே இந்த உரையாடல் ம...என்னமோ தெரில. இந்த பதிவில் நிஜமாவே இந்த உரையாடல் மனசுக்குள் ஓடுச்சு. அதான் அந்த உணர்தல் பதிவின் சுவையை கூட்டிச்சு.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80026134169220571692018-04-03T16:06:09.797+05:302018-04-03T16:06:09.797+05:30ஏன் கீதாக்கா நான் என்ன கோயம்பேட்டில் பழமா விக்குறே...ஏன் கீதாக்கா நான் என்ன கோயம்பேட்டில் பழமா விக்குறேன் பழ வகைகள் பற்றி தெரிய?!<br /><br />அதேமாதிரி, ஆட்டிசம் நரம்பு சம்பந்தப்பட்டதுதானே மூளை சம்பந்தப்பட்டதில்லை. மூளை நரம்பு மண்டலத்தில் சேர்ந்ததா இருந்தாலும்... இது வேற டிபார்ட்மெண்ட், அது வேற டிபார்ட்மெண்ட்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66975281408100305232018-04-03T15:49:51.369+05:302018-04-03T15:49:51.369+05:30கருத்துரையும் நன்றுகருத்துரையும் நன்றுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-91848265218302564822018-04-03T15:48:18.294+05:302018-04-03T15:48:18.294+05:30இன்ன்ன்ன்ன்ன்னும் கொஞ்ஞ்ஞ்ஞ்சம் சத்தமா சொல்லுங்க ச...இன்ன்ன்ன்ன்ன்னும் கொஞ்ஞ்ஞ்ஞ்சம் சத்தமா சொல்லுங்க சகோ. சில ஜென்மத்துங்களுக்கு உரைக்கட்டும்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-5125353359896732162018-04-03T15:47:29.485+05:302018-04-03T15:47:29.485+05:30யாரு தாங்களோ?! அண்ணன் எத்தனை சமர்த்துன்னு இந்த தங்...யாரு தாங்களோ?! அண்ணன் எத்தனை சமர்த்துன்னு இந்த தங்கச்சி நோ. பூரிக்கட்டையால் அண்ணிக்கிட்ட வாங்கியும் எப்படியும் டிமிக்கி கொடுத்துட்டு அமெரிக்க அழகிகளோடு ஆட்டம் போட பிளான் போடும் அளவுக்கு உங்களுக்கு மூளையும், அறிவும் இருக்கு மை டியர் பிக் பிரதர்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-54348644633304788172018-04-03T12:32:55.297+05:302018-04-03T12:32:55.297+05:30எங்க ஊர்ல எல்லாமே கிர்ணிப்பழம், முலாம்பழம் இல்லன்ன...எங்க ஊர்ல எல்லாமே கிர்ணிப்பழம், முலாம்பழம் இல்லன்னா வெள்ளரிப்பழம்தான்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37682006930057325432018-04-03T12:28:34.935+05:302018-04-03T12:28:34.935+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணேவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76901468122265487352018-04-03T12:10:23.203+05:302018-04-03T12:10:23.203+05:30உண்மையதான் சொல்றேன்.அவங்களுக்கு புத்திக்கூர்மை கொஞ...உண்மையதான் சொல்றேன்.அவங்களுக்கு புத்திக்கூர்மை கொஞ்சம் குறைவுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35702535676033226732018-04-03T12:01:16.689+05:302018-04-03T12:01:16.689+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணேவருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73710675622508254202018-04-03T09:56:35.126+05:302018-04-03T09:56:35.126+05:30சாமியார்களைப் பார்க்கப்போகும்போது...வித்தியாசமாக இ...சாமியார்களைப் பார்க்கப்போகும்போது...வித்தியாசமாக இருந்தது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-79878708975160813262018-04-03T06:09:45.935+05:302018-04-03T06:09:45.935+05:30ஒரு 'லி' அதிகமாகி விட்டது! மன்னிக்கவும்!ஒரு 'லி' அதிகமாகி விட்டது! மன்னிக்கவும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-56486391166886244442018-04-03T06:09:09.254+05:302018-04-03T06:09:09.254+05:30மஞ்சளில் இத்தனை வகைகளா! வியக்கிறேன்.
மனிதன் தனக்...மஞ்சளில் இத்தனை வகைகளா! வியக்கிறேன்.<br /><br />மனிதன் தனக்குத் தானே வைத்துக்கொள்ளும் சூனியம் பற்றி அழகாக, சுருக்கமாகச் சொல்லப்பட்டிருக்கிறது அந்தப் படத்தில்.<br /><br />சுவாரஸ்யமான கலவை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-13641113407048912132018-04-03T06:07:52.097+05:302018-04-03T06:07:52.097+05:30ஒரு தகவலிலில் இருந்து அடுத்த தகவலுக்கு போக அழகாக வ...ஒரு தகவலிலில் இருந்து அடுத்த தகவலுக்கு போக அழகாக வரிகளை வைத்து இணைத்திருக்கிறீர்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-29625698131928151172018-04-02T20:06:02.866+05:302018-04-02T20:06:02.866+05:30முலாம்பழம், கிர்ணி, வெள்ளரி கொஞ்சம் வித்தியாசம் உண...முலாம்பழம், கிர்ணி, வெள்ளரி கொஞ்சம் வித்தியாசம் உண்டு இல்லையோ ராஜி!! <br /><br />ஆட்டிசம் மூளை சம்பந்தப்பட்டது தான் அதாவது மூளை என்பதே நரம்பியல்தானே...அதன் வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகள். இது ஒரு வயதை அடையும் போது மனம் (இதுவும் மூளைக்குள்தானே!!) சம்பந்தப்பட்டதாகவும் ஆகும்...இதிலும் பல வகைகள் உள்ளன....மைல்டாக இருந்தால் ஓரளவு பயிற்சி கொடுத்து தன்னை இயக்கிக் கொள்ள வழி வகுக்கலாம். ஆனால் பெர்செண்டேஜ் கூடுதலாக இருந்தால் கடினம் தான். இதைப் பற்றி பேசுவது என்றால் முடிவே இல்லை...ஆழமான சப்ஜெக்ட்...மூளையைப் பற்றி முழுவதும் ஆராய்ச்சி செய்யவே முடியாது! அது முடிவற்றது...<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76440097061746407152018-04-02T18:46:12.410+05:302018-04-02T18:46:12.410+05:30முடிவும் நன்று...முடிவும் நன்று...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-9992649697683559812018-04-02T17:57:25.336+05:302018-04-02T17:57:25.336+05:30இதென்ன கேள்வி? மூளையில்லாதவன் தான் சாமியாரா ஆயிடறா...இதென்ன கேள்வி? மூளையில்லாதவன் தான் சாமியாரா ஆயிடறானே!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1608905782889479592018-04-02T17:14:55.392+05:302018-04-02T17:14:55.392+05:30படிக்காதவன் செருப்பை கழட்டி வைப்பான் சரி படித்தவன்...படிக்காதவன் செருப்பை கழட்டி வைப்பான் சரி படித்தவன் மூளையை கழட்டி வைப்ப்பான் சரி ஆனால் என்னை போல படித்த ஆனால் மூளை இல்லாதவன் என்ன செய்வான் நீங்க அதை பற்றியே சொல்லலையேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76398211617417993532018-04-02T17:13:27.971+05:302018-04-02T17:13:27.971+05:30முதலில் உள்ள பழ போட்டோ அதை Cantaloupe என்று சொல்ல...முதலில் உள்ள பழ போட்டோ அதை Cantaloupe என்று சொல்லுவார்கள் இரண்டாவதாக உள்ள ப்ழத்தை Honeydew என்று இங்கே அழைப்பார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-92031092897290636572018-04-02T16:36:14.476+05:302018-04-02T16:36:14.476+05:30அருமையான அவியல்...........கடைசி பஞ்ச் அருமையிலும்,...அருமையான அவியல்...........கடைசி பஞ்ச் அருமையிலும்,அருமை..... நன்றி,தங்கச்சி!Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22322975860861439492018-04-02T15:43:15.321+05:302018-04-02T15:43:15.321+05:30/அப்ப எனக்கு அறிவு வேலை செய்யலன்னு சொல்லாம சொல்லுற.../அப்ப எனக்கு அறிவு வேலை செய்யலன்னு சொல்லாம சொல்லுறியா?!சொல்லாமலாம் சொல்லல, மூஞ்சிக்கு நேராவே சொல்லுறேன். உனக்கு அறிவு இல்ல. உனக்கு மட்டுமில்ல, நிறைய விசயத்துல படிச்சு, நாகரீகம் வளர்ந்தப்பின்னும் அறிவு வேலை செய்யல. /மாமாவுக்கு இது தேவையா பாவம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89720158483717541912018-04-02T15:18:31.909+05:302018-04-02T15:18:31.909+05:30மாமாவோடு உரையாடியது ரசிக்க வைத்தது சகோ.மாமாவோடு உரையாடியது ரசிக்க வைத்தது சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com