tag:blogger.com,1999:blog-5730128585197662653.post5526453909973658367..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: திருக்கடையூர் - புண்ணியம் தேடி ஒரு பயணம்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-74204576121054624802016-12-29T19:08:35.759+05:302016-12-29T19:08:35.759+05:30திருக்கடையூர் சென்று வழிபட நினைப்பவர்களுக்கு நல்ல ...திருக்கடையூர் சென்று வழிபட நினைப்பவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், அருள்மிகு அமிர்தகடேசுவரர், அருள்மிகு அபிராமி அம்மை பற்றிய புராண நிகழ்வுகளையும் அறியமுடிகிறது. அபிராமிபட்டருக்காக இறைவி தடாங்கத்தை வீசி பக்தனின் இறைத்தன்மையை நிரூபித்தது குறித்து அறிந்தது சிலிர்ப்பை உண்டாக்கியது. நன்றி.<br />முனைவர் ரா.லட்சுமணசிங் <br />பேராசிரியர், தமிழாய்வுத்துறை<br />அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி)<br />கரூர் - 639 005Dr.R.LAKSHMANASINGH, Professorhttps://www.blogger.com/profile/05930783356023295065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-9430545976511307332016-12-29T19:07:57.077+05:302016-12-29T19:07:57.077+05:30திருக்கடையூர் சென்று வழிபட நினைப்பவர்களுக்கு நல்ல ...திருக்கடையூர் சென்று வழிபட நினைப்பவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், அருள்மிகு அமிர்தகடேசுவரர், அருள்மிகு அபிராமி அம்மை பற்றிய புராண நிகழ்வுகளையும் அறியமுடிகிறது. அபிராமிபட்டருக்காக இறைவி தடாங்கத்தை வீசி பக்தனின் இறைத்தன்மையை நிரூபித்தது குறித்து அறிந்தது சிலிர்ப்பை உண்டாக்கியது. நன்றி.<br />முனைவர் ரா.லட்சுமணசிங் <br />பேராசிரியர், தமிழாய்வுத்துறை<br />அரசு கலைக் கல்லூரி(தன்னாட்சி)<br />கரூர் - 639 005Dr.R.LAKSHMANASINGH, Professorhttps://www.blogger.com/profile/05930783356023295065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14356593892174098652014-07-05T16:27:10.947+05:302014-07-05T16:27:10.947+05:30திருக்கடையூர் தலம் அறிந்துகொண்டோம்.
உங்கள் பெ...திருக்கடையூர் தலம் அறிந்துகொண்டோம். <br /><br />உங்கள் பெற்றோருக்கு வாழ்த்துகள்!மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39167864777848413592014-06-22T21:52:33.992+05:302014-06-22T21:52:33.992+05:30அபிராமி பட்டரும் விண்வெளி அதிசயமும்
முன்னொருகாலத்...அபிராமி பட்டரும் விண்வெளி அதிசயமும்<br /><br />முன்னொருகாலத்தில் தஞ்சாவூரில்- திருக்கடையூர் என்ற கோவில்இருந்தது.அங்கு அபிராமி பட்டர் என்பவர் அந்தக்கோவிலில் உதவியாளராக இருந்தார்.அவருக்கு அந்த கோவில் தெய்வமான அபிராமிஅம்மன் மீது அளவற்ற பக்தி.<br /><br />!ஒரு நாள். . .அப்பகுதியை ஆண்ட மன்னன்அந்தக்கோவிலுக்கு வந்தான்.அன்று அமாவாசை.அந்த மன்னன் யதார்த்தமாக அபிராமிபட்டரிடம் இன்று என்ன தேதி(திதி)? என்று கேட்டான்.அவர் எப்போதும் அன்னைஅபிராமியம்மன் நினைவாகவே இருந்ததால் அன்று அமாவாசை என்பதை மறந்து பவுர்ணமிஎனக்கூறிவிட்டார்.<br />மன்னன் தன்னுடன் வந்த காவலர்களிடம் இன்று இரவு முழுநிலவுவந்தால் நீங்கள் அரண்மனைக்கு வந்துவிடுங்கள்.அப்படி முழுநிலவு வராவிட்டால் இவரைசிரச்சேதம்(தலையை வெட்டிவிடுதல்) செய்துவிடுங்கள் எனஉத்தரவிட்டுப்போய்விட்டார்.<br /><br />மன்னன் போனதும் அருகில் இருந்தவர்கள்அபிராமிபட்டரிடம் நிகழ்ந்த சம்பவத்தை உணரவைத்தனர்.அவருக்கு உயிர்பயம்வந்துவிட்டது.<br /><br />அபிராமி பட்டர் அபிராமி அம்மனைச் சரணைடந்து அவளை நினைத்து கண்ணீர்பெருகப் பாடினார். இரவு வந்தது. பௌர்ணமி வந்தது. மன்னன் அலறியடித்து ஓடி வந்துஅபிராமிபட்டரிடம் மன்னிப்புக் கேட்டான்.அபிராமி பட்டர் ஆனந்தக்கண்ணீர் சிந்தினார்.அபிராமி அம்மனுக்கு நன்றி கூறினார்.இன்றைய நவீன வானியல் ஆய்வுகள் கூறுவதுஎன்னவென்றால்,25,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக மூன்று பவுர்ணமிகள்வரும்.அதாவது, பவுர்ணமி-அமாவாசை-பவுர்ணமி என்ற சுழற்சி ஒருமுறை மட்டும்உடையும்.<br /><br />இதன் மூலம் இனி ஒரு விஷயமும் தெளிவடைகிறது நமது தமிழ் பண்பாட்டின் தொன்மை இது ஒரு பெரியவர் வாய்வழியாக சொன்ன விஷயம் உண்மை எந்த அளவு இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெளிவு படுத்தட்டும்Vijayalekshmyhttps://www.blogger.com/profile/07267382064356920725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89976879865035115752014-06-22T19:12:09.769+05:302014-06-22T19:12:09.769+05:30திருக்கடையூர் தலம் பற்றிய சிறப்பான தகவல்கள். ஒரே ஒ...திருக்கடையூர் தலம் பற்றிய சிறப்பான தகவல்கள். ஒரே ஒரு முறை சென்றதுண்டு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30214475138844816802014-06-22T17:35:35.465+05:302014-06-22T17:35:35.465+05:30திருக்கடையூர் தளம் பற்றிய விரிவான விளக்கங்களுக்கு ...திருக்கடையூர் தளம் பற்றிய விரிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி சகோ. <br />என் தாய் மற்றும் தந்தை வழியை சேர்ந்த சொந்தங்களில் சிலர் தங்களுடைய 59வது பிறந்த நாளை இத்தலத்தில் தான் கொண்டாடியிருக்கிறார்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34018731056189207902014-06-21T09:03:18.782+05:302014-06-21T09:03:18.782+05:30நல்ல உபயோகமான தகவல்கள் . நன்றிநல்ல உபயோகமான தகவல்கள் . நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47237379636275238952014-06-20T21:11:50.887+05:302014-06-20T21:11:50.887+05:30நிறைய தகவல்..அருமை ராஜி.
உங்கள் பெற்றோருக்கு என் வ...நிறைய தகவல்..அருமை ராஜி.<br />உங்கள் பெற்றோருக்கு என் வணக்கங்கள்..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21504783647508021252014-06-20T20:23:30.610+05:302014-06-20T20:23:30.610+05:30அருமையான விளக்கங்கள் நன்றாக தொகுத்துள்ளீர்கள் ..வா...அருமையான விளக்கங்கள் நன்றாக தொகுத்துள்ளீர்கள் ..வாழ்த்துக்களAmirthahttps://www.blogger.com/profile/10309985584738502837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-6705783147348797902014-06-20T19:50:37.982+05:302014-06-20T19:50:37.982+05:30திருக்கடையூர் தலம் பற்றிய சிறப்பான தகவல்களை அறிய ம...திருக்கடையூர் தலம் பற்றிய சிறப்பான தகவல்களை அறிய முடிந்தது! சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com