tag:blogger.com,1999:blog-5730128585197662653.post5996991173876012951..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: மம்மி பிங்க் கலர்- ஐஞ்சுவை அவியல்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11237142315411650382012-04-09T16:00:27.888+05:302012-04-09T16:00:27.888+05:30அருமை... அருமை.. அவியலின் சுவை அபாரம் ராஜி. உயிர்த...அருமை... அருமை.. அவியலின் சுவை அபாரம் ராஜி. உயிர்த்தெழுந்த நாளுக்கான உயரிய பதிவுக்குப் பாராட்டுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-29711378528165849792012-04-04T10:29:12.887+05:302012-04-04T10:29:12.887+05:30இந்தப் பதிவை தமிழ்மண மகுடத்தில் கண்டு மிகமிகமிகமிக...இந்தப் பதிவை தமிழ்மண மகுடத்தில் கண்டு மிகமிகமிகமிக மகிழ்ந்தேன். இன்னும் பல சிகரங்களை எட்டிட என் இதயபூர்வமான நல்வாழ்த்துக்கள் தங்கையே..!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89538682798205874352012-04-04T09:59:32.153+05:302012-04-04T09:59:32.153+05:30மகுடம் சூடிட்ட சகோதரியை மனமுவந்து வாழ்த்துகிறோம்....மகுடம் சூடிட்ட சகோதரியை மனமுவந்து வாழ்த்துகிறோம்.உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்https://www.blogger.com/profile/09043846317866868202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26792994423654883362012-04-03T19:56:51.966+05:302012-04-03T19:56:51.966+05:30ருசியான அவியல் ! நன்றி சகோ !<b>ருசியான அவியல் ! நன்றி சகோ !</b>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-64248816052433814092012-04-03T06:12:58.176+05:302012-04-03T06:12:58.176+05:30நகையை பத்திரமா-
வையுங்க!
பாத்திரத்தில் வைக்காதீங்க...நகையை பத்திரமா-<br />வையுங்க!<br />பாத்திரத்தில் வைக்காதீங்க-<br />கரண்டு இல்லாதத பார்த்து ஆளையே<br />தூக்கிடுரானுங்க !<br />நகை எம்மாத்திரம்!<br /><br />உங்கள் தகவலுக்கு நன்றி!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63840218750455559012012-04-03T00:12:32.816+05:302012-04-03T00:12:32.816+05:30""நான் பசியாய் இருந்தேன்; நீங்கள் எனக்கு...""நான் பசியாய் இருந்தேன்; நீங்கள் எனக்கு உண்ணக் கொடுக்கவில்லை. தாகமாயிருந்தேன்; எனக்குக் குடிக்கக் கொடுக்கவில்லை. அன்னியனாய் இருந்தேன்; என்னை வரவேற்கவில்லை. ஆடையின்றி இருந்தேன்; என்னை உடுத்தச் செய்யவில்லை. நோயுற்றும், சிறையிலும் இருந்தேன்; என்னைப் பார்க்க வரவில்லை"<br /><br />- சகோ. ராஜி! இந்த வசனங்களின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? அதாவது இயேசு அவரைச் சொல்லாமல் ஏழைகளைக் குறிப்பிட்டே இதைச் சொன்னார். அதாவது ஏழைக்கு உணவோ, நீரோ, ஆடையோ கொடுக்க வில்லை என்றால் அதை ஆண்டவருக்கே கொடுக்க வில்லை என்று அர்த்தம். இதை மறுமை நாளிலே அதாவது நியாயத்தீர்ப்பின் நாளிலே நம்மிடம் கேட்பதாக இதன் முழு விளக்கம் சொல்கிறது. தகவலுக்காக. வேறொன்றுமில்லை.<br /><br />- அழகான பதிவு. ருசியான அவியல். ஈஸ்டர் ஸ்பெசலோ? வாழ்த்துக்கள். உங்களுக்கும் உங்க சுட்டி தூயாவுக்கும்.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-61920228510706077612012-04-02T21:45:22.977+05:302012-04-02T21:45:22.977+05:30மாறுபட்ட சுவையில் அவியல் அருமை ராஜி.ஏசுநாதர் கதை ம...மாறுபட்ட சுவையில் அவியல் அருமை ராஜி.ஏசுநாதர் கதை மனதில் நிற்கிறது !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10156396822342011552012-04-02T21:32:20.804+05:302012-04-02T21:32:20.804+05:30அனைத்து சுவையையும் ஒரே பதிவில் காட்டியிருக்கிறீர்க...அனைத்து சுவையையும் ஒரே பதிவில் காட்டியிருக்கிறீர்கள். பாராட்டுகள்.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58525028679747736032012-04-02T20:21:21.895+05:302012-04-02T20:21:21.895+05:30அவியல் அருமையா ருசிக்குது. கூகிள் ரொம்பவே ருசிச்சத...அவியல் அருமையா ருசிக்குது. கூகிள் ரொம்பவே ருசிச்சது. இப்பல்லாம் உண்மைக்குமே அப்படித்தானே இருக்குது :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14589036709458922242012-04-02T19:34:30.425+05:302012-04-02T19:34:30.425+05:30கூகிள் சர்ச்... மம்மி பிங்க்... இரண்டுமே ரசித்தே...கூகிள் சர்ச்... மம்மி பிங்க்... இரண்டுமே ரசித்தேன்.... <br /><br />நல்ல பகிர்வுக்கு நன்றி ராஜி!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75642093748821143312012-04-02T18:54:53.809+05:302012-04-02T18:54:53.809+05:30கூகிள் சர்ச் அருமை !கூகிள் சர்ச் அருமை !ananthuhttps://www.blogger.com/profile/12185881266352422052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2532893979182120112012-04-02T16:53:58.366+05:302012-04-02T16:53:58.366+05:30உங்க பிளாக்ல இன்னைக்கு சசிகலா கமெண்ட் இருக்கு , நா...உங்க பிளாக்ல இன்னைக்கு சசிகலா கமெண்ட் இருக்கு , நாளைக்கு ஜெயலலிதா வருவாங்களா? ஹி ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65697952426105326492012-04-02T16:53:04.515+05:302012-04-02T16:53:04.515+05:30>>என் பெரிய பொண்ணு தூயாக்கு 4 வயசாகும்போது ப...>>என் பெரிய பொண்ணு தூயாக்கு 4 வயசாகும்போது பொங்கல் பண்டிகைக்கு துணி எடுக்க ஷாப்பிங் போனோம். \<br /><br /><br /> பொங்கல் பண்டிகைக்கே துணி எடுக்கர அளவு நீங்க அவ்ளவ் பெரிய அப்பாடக்கரா? ஏன் உங்க பொண்ணுங்களூக்கு எடுக்காம பண்டிகைக்கு எடுத்தீங்க?சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77105502821787008002012-04-02T16:45:22.305+05:302012-04-02T16:45:22.305+05:30மம்மி பிங்க் ரசிக்கும் படி இருந்தது . அறிய தகவல் ...மம்மி பிங்க் ரசிக்கும் படி இருந்தது . அறிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-41874127783574959242012-04-02T14:49:38.997+05:302012-04-02T14:49:38.997+05:30யேசுவின் வரலாற்றை விட அதன் பின்னரான கிஸ்தவ வரலாற்ற...யேசுவின் வரலாற்றை விட அதன் பின்னரான கிஸ்தவ வரலாற்றை கிறிஸ்தவ நாகரீக பாடத்தில் கற்றிருக்கிறேன். ஆனால் அவர் உள்ள காயம் இது பற்றி இப்போதுதான் அக்கா படித்தேன். ஜஞ்சுவையையும் இனிதே சுவைத்தேன் அக்காAnonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42873662004229090892012-04-02T12:48:56.216+05:302012-04-02T12:48:56.216+05:30அவியல் நல்லா இருக்கு...அவியல் நல்லா இருக்கு...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89602904522813897492012-04-02T11:35:09.461+05:302012-04-02T11:35:09.461+05:30இப்பத்தான் கவனிச்சேன்... காப்பகத்துல சொத்துக் கணக்...இப்பத்தான் கவனிச்சேன்... காப்பகத்துல சொத்துக் கணக்கு இத்தோட சேர்த்து 200 ஆயிடுச்சே... 200 சீக்கிரத்துல 2000 ஆக என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77836471483938796232012-04-02T10:49:20.583+05:302012-04-02T10:49:20.583+05:30ஏசு நாதர்பற்றிய தகவல்கள் நல்லா இருக்கு கணேஷ் புதிர...ஏசு நாதர்பற்றிய தகவல்கள் நல்லா இருக்கு கணேஷ் புதிருக்கான விடையைக்கூறிவிட்டார்குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21646736136401082062012-04-02T10:47:45.162+05:302012-04-02T10:47:45.162+05:30சுவை பிரமாதம்சுவை பிரமாதம்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-84065998716952303052012-04-02T10:28:32.488+05:302012-04-02T10:28:32.488+05:30இதுக்கு எதுக்கம்மா அடுத்த பதிவு வரை காத்திருக்கணும...இதுக்கு எதுக்கம்மா அடுத்த பதிவு வரை காத்திருக்கணும். பொதுமக்களே... புதிரின் விடை கொய்யாக்காய். ஏசு கதை அருமை. மழலை உலகம் புரிந்து ரசிக்கத் தக்கது என்பதை தூயா உணர்த்தி விட்டாள். அருமை அவியல்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com