tag:blogger.com,1999:blog-5730128585197662653.post6775479822415333649..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: அம்மா செல்லமான அப்பா செல்லம்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89756752625501853452011-11-03T02:48:43.832+05:302011-11-03T02:48:43.832+05:30மனதை தொடும் கவிதை!மனதை தொடும் கவிதை!நம்பிக்கைபாண்டியன்https://www.blogger.com/profile/07294942165725732698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19533635290757022362011-10-22T22:27:16.867+05:302011-10-22T22:27:16.867+05:30//அம்மா எத்தனை முறை
திட்டினாலும்
உரைத்ததில்லை..,
உ...//அம்மா எத்தனை முறை<br />திட்டினாலும்<br />உரைத்ததில்லை..,<br />உடனே..,<br />உறைத்திருக்கிறது<br />என்றேனும் அப்பா<br />முகம் வாடும்போது...,//<br /><br />unmai..vaalthtukkalமதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-17855190772993494442011-10-22T19:30:51.664+05:302011-10-22T19:30:51.664+05:30அன்பையும் கண்டிப்பையும் அழகாகக் கொடுக்க அப்பாவால் ...அன்பையும் கண்டிப்பையும் அழகாகக் கொடுக்க அப்பாவால் தான் முடியும். உடனே நேசத்தைச் சொல்லச் சொன்னீர்களே அது ஒன்றுதான் நிற்கும்.<br />பிறகு வருந்திப் பயன் இல்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-17849310401427161762011-10-18T08:33:53.190+05:302011-10-18T08:33:53.190+05:30தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
http://b...தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.<br /><br />http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_18.htmlrajihttps://www.blogger.com/profile/03535779975332876256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22870867151283290342011-10-12T15:13:22.953+05:302011-10-12T15:13:22.953+05:30யாருக்கும்
கிடைக்காத
தந்தை எனக்கு
கிடைத்திருக்க...யாருக்கும் <br />கிடைக்காத <br />தந்தை எனக்கு <br />கிடைத்திருக்கிறார் என்று...,<br /><br /><br />nice..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66987795227804068972011-10-12T11:05:41.529+05:302011-10-12T11:05:41.529+05:30சத்தியமான வார்த்தைகள் சகோ...பகிர்வுக்கு நன்றி!சத்தியமான வார்த்தைகள் சகோ...பகிர்வுக்கு நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89511154490962309942011-10-06T09:05:22.915+05:302011-10-06T09:05:22.915+05:30அப்பா..அழகான கவிதை விளக்கம்.
அருமையாக இருக்கு ராஜி...அப்பா..அழகான கவிதை விளக்கம்.<br />அருமையாக இருக்கு ராஜி.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21626076921004019362011-10-04T20:36:57.062+05:302011-10-04T20:36:57.062+05:30நல்ல கவிதைப் பகிர்வு....
அம்மா செல்லமான அப்பா ச...நல்ல கவிதைப் பகிர்வு.... <br /><br />அம்மா செல்லமான அப்பா செல்லம்... நல்ல தலைப்பும்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25919204978049882412011-10-04T08:20:48.687+05:302011-10-04T08:20:48.687+05:30Ramani கூறியது...
கூரிய வாள் அதை பயன்படுத்தத்...Ramani கூறியது...<br /><br /> கூரிய வாள் அதை பயன்படுத்தத் தெரிந்தவனிடம்<br /> இருந்தால்தான் அதன் பலமும் பலனும் தெரியும்<br /> கவிதை கூட அப்படித்தான்<br /> இப்படி ஒரு நல்ல படைப்பைப் படித்து வெகு நாட்களாயிற்று<br /> மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்<br /> தொடர வாழ்த்துக்கள்<br />>>><br />நன்றி ஐயா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21913423310542170142011-10-03T20:35:03.132+05:302011-10-03T20:35:03.132+05:30கூரிய வாள் அதை பயன்படுத்தத் தெரிந்தவனிடம்
இருந்தால...கூரிய வாள் அதை பயன்படுத்தத் தெரிந்தவனிடம்<br />இருந்தால்தான் அதன் பலமும் பலனும் தெரியும்<br />கவிதை கூட அப்படித்தான்<br />இப்படி ஒரு நல்ல படைப்பைப் படித்து வெகு நாட்களாயிற்று<br />மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30857117481388726642011-10-03T19:50:05.956+05:302011-10-03T19:50:05.956+05:30ரெவெரி கூறியது...
ஒரேயொரு கையழுத்தலில்
எல...ரெவெரி கூறியது...<br /><br /> ஒரேயொரு கையழுத்தலில்<br /> எல்லாமே உணர்த்துவார்<br /> அப்பா... Hats Off...<br /><br /> ரொம்ப பிடித்திருந்தது...<br />>>><br />நன்றிங்க சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-5529834247007785432011-10-03T19:21:12.952+05:302011-10-03T19:21:12.952+05:30ஒரேயொரு கையழுத்தலில்
எல்லாமே உணர்த்துவார்
அப்பா......ஒரேயொரு கையழுத்தலில்<br />எல்லாமே உணர்த்துவார்<br />அப்பா... Hats Off...<br /><br />ரொம்ப பிடித்திருந்தது...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18971505049088577762011-10-03T14:23:17.125+05:302011-10-03T14:23:17.125+05:30ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
:)
...ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...<br /><br /> :)<br />>>><br />thanksராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8043902681531321652011-10-03T14:22:10.353+05:302011-10-03T14:22:10.353+05:30!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...
மனதை நெகிழச...!* வேடந்தாங்கல் - கருன் *! கூறியது...<br /><br />மனதை நெகிழச் செய்யும் கவிதை..<br /><br />>><br /><br />நன்றிங்க சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2479773729189903632011-10-03T14:21:39.119+05:302011-10-03T14:21:39.119+05:30MANO நாஞ்சில் மனோ கூறியது...
இந்த கவிதை எல்லா...MANO நாஞ்சில் மனோ கூறியது...<br /><br /> இந்த கவிதை எல்லாரையும் சென்றடைய வேண்டும், எனது பேஸ்புக், டிவிட்டர், பஸ் எல்லாவற்றிலும் உங்கள் கவிதையை பிரசுரம் செய்கிறேன்.<br />>><br />நன்றிங்க சகோ. நல்லதொரு விஷயத்தை பகிர்வது நல்லதுதானேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30841117562620835872011-10-03T14:15:04.000+05:302011-10-03T14:15:04.000+05:30சி.பி.செந்தில்குமார் கூறியது...
டைட்டிலாக அம்மா எ...சி.பி.செந்தில்குமார் கூறியது...<br /><br />டைட்டிலாக அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அம்மா என வைத்திருக்கலாம் பை அதிகப்பிரசங்கி அழகிரிசாமி<br /><br />>><br /><br />அப்பா என்றால் அம்மாவா? என்ன டைட்டில் இது? உங்களுக்கே புரியலை. இதுல மத்தவங்களுக்கு அட்வைஸ் வேற.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73973260161902072002011-10-03T14:06:12.664+05:302011-10-03T14:06:12.664+05:30சி.பி.செந்தில்குமார் கூறியது...
>சில நாளைகள்
அ...சி.பி.செந்தில்குமார் கூறியது...<br /><br />>சில நாளைகள்<br />அவர்கள் அருகில்<br />நீங்கள்,<br />இல்லாமலும் போகலாம்..<br /><br />டச்சிங்க் லைன்ஸ்<br /><br />>>>.<br /><br />நன்றிங்க சிபி சார்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12658879984621843072011-10-03T13:58:56.346+05:302011-10-03T13:58:56.346+05:30சி.பி.செந்தில்குமார் கூறியது...
>>என்னைப் ப...சி.பி.செந்தில்குமார் கூறியது...<br /><br />>>என்னைப் பற்றி<br />பெருமையாக அப்பா<br />பேசிக் கொண்டிருந்ததை..,<br /><br /><br /><br />என்னைப் பற்றி<br />எருமையாக அப்பா<br />பேசிக் கொண்டிருந்ததை..,<br /><br />>>>><br /><br />நான் என் அப்பா பேசியதை பற்றி சொன்னேன். நீங்க உங்கப்பா பேசியதை பற்றி சொல்லியிருக்கீங்க சிபி சார்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58358342051518291362011-10-03T12:49:48.237+05:302011-10-03T12:49:48.237+05:30:):)ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69912694281314697622011-10-03T12:49:00.959+05:302011-10-03T12:49:00.959+05:30மனதை நெகிழச் செய்யும் கவிதை..மனதை நெகிழச் செய்யும் கவிதை..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19995809727179970842011-10-03T12:37:52.034+05:302011-10-03T12:37:52.034+05:30அப்பாவின் பாசம் உணர்த்தும் வரிகள் அருமைஅப்பாவின் பாசம் உணர்த்தும் வரிகள் அருமைAnonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35216732862284282862011-10-03T12:17:46.530+05:302011-10-03T12:17:46.530+05:30இந்த கவிதை எல்லாரையும் சென்றடைய வேண்டும், எனது பேஸ...இந்த கவிதை எல்லாரையும் சென்றடைய வேண்டும், எனது பேஸ்புக், டிவிட்டர், பஸ் எல்லாவற்றிலும் உங்கள் கவிதையை பிரசுரம் செய்கிறேன்.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48734452862423170462011-10-03T12:14:48.232+05:302011-10-03T12:14:48.232+05:30அன்பை இன்றே உணர்த்தி விடுங்கள் கண்டிப்பாக....அன்பை இன்றே உணர்த்தி விடுங்கள் கண்டிப்பாக....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69095551987141851772011-10-03T12:14:05.812+05:302011-10-03T12:14:05.812+05:30நெஞ்சை தொட்ட, கனத்த கவிதை....!!!நெஞ்சை தொட்ட, கனத்த கவிதை....!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78482770304809747772011-10-03T11:21:13.976+05:302011-10-03T11:21:13.976+05:30டைட்டிலாக அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அம்மா...டைட்டிலாக அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அம்மா என வைத்திருக்கலாம் பை அதிகப்பிரசங்கி அழகிரிசாமிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.com