tag:blogger.com,1999:blog-5730128585197662653.post6799419313811547384..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: எங்க ஊரு திருவிழாராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-720718660777703472013-08-23T09:39:55.237+05:302013-08-23T09:39:55.237+05:30திருவிழா எதுக்கு ஆரமிச்சதோ ..... இந்த வரிகள் அருமை...திருவிழா எதுக்கு ஆரமிச்சதோ ..... இந்த வரிகள் அருமை.indrayavanam.blogspot.comhttps://www.blogger.com/profile/07135049783028909703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10956673085219562432013-08-23T08:12:47.666+05:302013-08-23T08:12:47.666+05:30உங்கள் ஊர் எது என்று தெரியவில்லையே! எல்லையம்மன் த...உங்கள் ஊர் எது என்று தெரியவில்லையே! எல்லையம்மன் தெரிகிறது.<br />நீங்களும் உங்கள் மகனும் பக்தியுடன் கோவிலுக்கு செல்லும் போட்டோ மிக அழகாக வந்திருக்கிறது.<br /><br />உங்கள் பின்புலம் இருக்கும் ஊர் பார்க்க ரம்மியமாக இருக்கிறது. அதனால் தான் எந்த ஊர் என்று கேட்டேன்.<br /><br />நன்றி பகிர்விற்கு.Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62965242380705714352013-08-23T06:47:35.983+05:302013-08-23T06:47:35.983+05:30This comment has been removed by the author.viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20765770251190443032013-08-23T06:46:52.942+05:302013-08-23T06:46:52.942+05:30இந்த மாதிரி கிராமங்களுக்கு போய் திருவிழா பார்க்கத்...இந்த மாதிரி கிராமங்களுக்கு போய் திருவிழா பார்க்கத்தான் எனக்கு சரியான ஆசை. இங்கு தான் தமிழர்களின் பழமையான பண்பாட்டைப் பார்க்கலாம். பதிவுக்கு நன்றி. viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78101608969358268012013-08-23T05:23:41.291+05:302013-08-23T05:23:41.291+05:30இது கிண்டல் இல்லை! நியாமனா சந்தேகம். பதில் சொன்னால...இது கிண்டல் இல்லை! நியாமனா சந்தேகம். பதில் சொன்னால் நாம.<br /><br />ஒரு விழாவில் எப்படி சைவக் கஞ்சியும் கறிக்கஞ்சியும் அதே இடத்தில் படைக்க முடியும். சண்டை வருமே!<br />_______________<br />எங்கள் குலதெய்வம் கோவிலில் இது மாதிரி ஒரு கேள்வி வந்தது. அதுக்கு நான் ஒரு தீர்ப்பு சொன்னேன்...அதை ஒரு தனி இடுகையாக வரும்.நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21800855966884227202013-08-23T05:19:24.442+05:302013-08-23T05:19:24.442+05:30சகோதரிக்கு, இந்த கருத்துரையையும் இதனையும் நீக்கி வ...சகோதரிக்கு, இந்த கருத்துரையையும் இதனையும் நீக்கி விடவும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43305739785614495752013-08-23T05:18:34.606+05:302013-08-23T05:18:34.606+05:30அது என்ன உங்க உப்புமாவா?அது என்ன உங்க உப்புமாவா?நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30510332164314186322013-08-23T05:17:56.047+05:302013-08-23T05:17:56.047+05:30பாட்டியை எப்படி மலையில் இருந்து இறக்குனீங்க?பாட்டியை எப்படி மலையில் இருந்து இறக்குனீங்க?நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39377048801819306462013-08-23T04:58:44.261+05:302013-08-23T04:58:44.261+05:30உறவுகள் அனைவரும் கூடி
உற்ற கதைகள் பேசி
இது நம்ம...உறவுகள் அனைவரும் கூடி <br />உற்ற கதைகள் பேசி <br />இது நம்ம சாமிடா <br />என நம் பிள்ளைகளுக்கு சொல்லி..<br />நமக்கான இடைப்பின்னல்கள் ஏதுமின்றி <br />மனதுக்கு நிம்மதியாக <br />சாமி கும்பிட்டு வரும் போது <br />இருக்கும் நிம்மதி இருக்கே <br />அதுக்கு அளவே கிடையாது...<br />கிராமக் கோயிலும் திருவிழாவும்..<br />மனதுக்கு நிறைவாக இருக்கிறது சகோதரி... மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-90120239471199123872013-08-23T00:12:44.912+05:302013-08-23T00:12:44.912+05:30அட இது தான் ராஜி அக்காவா ....!! அப்போ இனி எதுக்கு ...அட இது தான் ராஜி அக்காவா ....!! அப்போ இனி எதுக்கு இந்த <br />நாய்க்குட்டிப் படம் ?.....யாரங்கே படத்தை உடனே மாற்ற <br />உத்தரவிடுங்கள் :) வாழ்த்துக்கள் சிறப்பான பகிர்வுக்கு .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12830884398731750512013-08-22T21:01:17.684+05:302013-08-22T21:01:17.684+05:30திருவிழாவிற்கு எங்களை கூப்பிடவில்லையே.. திருவிழாவிற்கு எங்களை கூப்பிடவில்லையே.. சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-68995509522983848702013-08-22T20:56:23.315+05:302013-08-22T20:56:23.315+05:30// பாட்டி மேல வந்த சாமி மட்டும் சரக்கு எங்கடா?!//
...// பாட்டி மேல வந்த சாமி மட்டும் சரக்கு எங்கடா?!//<br /><br />பலே பாட்டி??aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46401955373090323152013-08-22T20:08:38.318+05:302013-08-22T20:08:38.318+05:30உங்க பதிவ படிச்சதும் எங்க ஊர் அம்மன் கோவில் கொடை ந...உங்க பதிவ படிச்சதும் எங்க ஊர் அம்மன் கோவில் கொடை நியாபகம் வந்த்ருச்சு.. இ மிஸ் யு தென்காசி..<br /><br />இந்த மாதிரி பதிவுகள் படிக்கும் போது ஊர்பாசம் இயல்பாக வருவது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது/... நல்ல நினைவூட்டல் பதிவு சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-31858930082867864042013-08-22T19:59:04.033+05:302013-08-22T19:59:04.033+05:30உங்கள் கிராமத்து திருவிழா சிறப்பாக இருக்கின்றது.உங்கள் கிராமத்து திருவிழா சிறப்பாக இருக்கின்றது.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-49619072410855285152013-08-22T19:35:31.811+05:302013-08-22T19:35:31.811+05:30வயல்வரப்பில் பொங்கல்கூடையுடன் , பக்கத்தில் மகன் வர...வயல்வரப்பில் பொங்கல்கூடையுடன் , பக்கத்தில் மகன் வர படம் மிக அருமை.<br />கிராமத்து பொங்கல் திருவிழாவை மிக அழகாய் சொன்னீர்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39837105890989099202013-08-22T19:29:06.451+05:302013-08-22T19:29:06.451+05:30உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி..இந்த பதிவை படித்ததும...உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி..இந்த பதிவை படித்ததும் எங்க அம்மா வீட்டு கோயில் ஞாபகம் வந்துடுச்சு...Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65844765546364941192013-08-22T19:13:24.481+05:302013-08-22T19:13:24.481+05:30எங்கள் ஈழத்தில் இந்த வகைத் திருவிழாக்கள் மிகக் குற...எங்கள் ஈழத்தில் இந்த வகைத் திருவிழாக்கள் மிகக் குறைவு, இல்லை எனலாம். <br />உங்கள் கிராமக் கோவில் திருவிழா படங்களுடன் சிறப்பாகவே உள்ளது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69797312815738719572013-08-22T18:02:03.407+05:302013-08-22T18:02:03.407+05:30சரிங்க சகோ! இதுக்குதான் இப்படி அக்கறையா சொல்ல ஒரு ...சரிங்க சகோ! இதுக்குதான் இப்படி அக்கறையா சொல்ல ஒரு ஆள் வேணும்!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15054322486528693262013-08-22T18:00:38.312+05:302013-08-22T18:00:38.312+05:30ஃபோட்டோவுக்கு அடுத்த கட்டம் அதானே!ஃபோட்டோவுக்கு அடுத்த கட்டம் அதானே!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77618877477844904722013-08-22T14:20:37.057+05:302013-08-22T14:20:37.057+05:30த.ம.13த.ம.13குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-56539186650980045262013-08-22T14:19:57.713+05:302013-08-22T14:19:57.713+05:30ஒங்க ஊருத் திருவிழா சிறப்பா முடிஞ்சாச்சு;அடுத்து எ...ஒங்க ஊருத் திருவிழா சிறப்பா முடிஞ்சாச்சு;அடுத்து எங்க ஊருத் திருவிழாவுக்கு வந்துடங்க!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47238387692761966212013-08-22T12:17:38.659+05:302013-08-22T12:17:38.659+05:30கூழ் பாணைய பத்திரமா பிடிச்சிப் போங்க தவறிச்சி சாமி...கூழ் பாணைய பத்திரமா பிடிச்சிப் போங்க தவறிச்சி சாமி குத்தமாயிடும்...<br />அப்புறம் நான் சொல்லல்ல என்னு கவலைப்படப்படாது :Pஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80685882069996380352013-08-22T11:30:45.083+05:302013-08-22T11:30:45.083+05:30சாமி குத்தம் சாமிய தப்பா சொல்ல கூடாது .இந்த மாதிரி...சாமி குத்தம் சாமிய தப்பா சொல்ல கூடாது .இந்த மாதிரி திருவிழாக்கள் மக்களை ஒண்ணா சேர்க்கவும் காலச்சரங்கள் அழியாமலும் பாதுகாக்கினறன( எது சரக்கடிக்கிற கலாசாரமானு கேட்க கூடாது ) திருவிழான்னா உணவுவகைகளுக்கு முக்கியத்துவம் அதில் சில இவ்வாறும் இருக்கும் .ஒரு திருவிழாவில் கலந்து கொண்டது போல் இருந்தது Rajanhttps://www.blogger.com/profile/12936404978602921377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-59409982521377135922013-08-22T11:22:34.679+05:302013-08-22T11:22:34.679+05:30என்னது.. இதுலயே ரெண்டாவது பதிவா.. அப்ப கேரளா போய் ...என்னது.. இதுலயே ரெண்டாவது பதிவா.. அப்ப கேரளா போய் பகவதி அம்மனுக்கு பொங்க வச்சா.. பத்து பதிவும் பலநூறு போட்டோவும் போட்டுடுவீங்க போல இருக்கே என உரிமையாய் கேள்வி கேட்கும்..<br /><br />போட்டோகிராபர் காந்திஜியின் அடிபொடிகள்<br />சென்னை தெற்கு மாவட்டம்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65746812990764739842013-08-22T11:15:13.281+05:302013-08-22T11:15:13.281+05:30எங்க வீட்டுல கறிக்கஞ்சி இல்லீங்கோ. வெறும் சைவம்தான...எங்க வீட்டுல கறிக்கஞ்சி இல்லீங்கோ. வெறும் சைவம்தான்னு பதிவுல தெளிவா சொல்லி இருக்கேன்! பதிவை படிச்சு பாருங்க சங்கவி!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com