tag:blogger.com,1999:blog-5730128585197662653.post6820921294211691966..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: வட்டக் கோட்டை - மௌனச் சாட்சிகள்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48112019606787104232018-01-04T21:06:59.620+05:302018-01-04T21:06:59.620+05:30வட்டக் கோட்டையில் ஒரு வேப்ப மரத்தின் இலைகள் கசப்பத...வட்டக் கோட்டையில் ஒரு வேப்ப மரத்தின் இலைகள் கசப்பதில்லை. இதுவும் ஓர் அதிசயமே... Anonymoushttps://www.blogger.com/profile/07055218581279098386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-74567640892209271202013-10-11T18:03:04.135+05:302013-10-11T18:03:04.135+05:30புதிய கோட்டை யைஅறிமுகம்செய்ததற்கு நன்றி.புதிய கோட்டை யைஅறிமுகம்செய்ததற்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/06767755599842187803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8082273907167745792013-10-10T13:38:11.844+05:302013-10-10T13:38:11.844+05:30வட்டக்கோட்டை பற்றி அதிகமான தகவல்களை தெரிந்து கொள்ள...வட்டக்கோட்டை பற்றி அதிகமான தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது. பகிர்வுக்கு நன்றி.ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-766432937249734062013-10-10T11:58:31.167+05:302013-10-10T11:58:31.167+05:30இதைபடிக்கும் போதே பார்க்ககூடிய ஆவலை ஏற்படுத்திட்டீ...இதைபடிக்கும் போதே பார்க்ககூடிய ஆவலை ஏற்படுத்திட்டீங்க...நிச்சயமா இந்த இடத்தை பார்க்கபோகிறேன்...நல்ல தொகுப்புதமிழ்ச்செல்விhttps://www.blogger.com/profile/03248863794014043062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1154153105329869892013-10-10T08:24:17.577+05:302013-10-10T08:24:17.577+05:30பாண்டியர்கள் விழிஞம் துறைமுகத்தையும், கேரளத்தின் க...பாண்டியர்கள் விழிஞம் துறைமுகத்தையும், கேரளத்தின் கொல்லம் வரை பாண்டிய மன்னர்கள் ஆண்டார்கள். இன்றளவு கூட கொல்லம், பத்தணம்திட்டை, திருவனந்தபுரத்தில் உள்ள மக்களின் வாழ்வியல், கலாச்சாரம், மொழி வழக்கு, பண்பாடுகள் ஏனைய கேரளத்தை விடவும் வித்தியாசமாய் இருப்பதன் காரணம் அதுவே, பாண்டியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட ஆய், வேணாடு குறுநில அரசர்களின் வழித் தோன்றலாககே பிற்கால திருவாங்கூர் மன்னர்கள். 17-ம் நூற்றாண்டு வரை அரசவை மொழியாக தமிழும், பாண்டிய எழுத்திலான மலையாண்மை எனப்படும் வட்டெழுதுக்களும் திருவாங்கூரில் பயன்பட்டது. ஆகையால் வட்டக் கோட்டை பாண்டியர்கள் உருவாக்கப்பட்டு இருத்தல் வேண்டும், அதன் பின்னர் வேணாடு - திருவாங்கூர் அரசுக்குள் வந்திருக்க வேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78407718385411460832013-10-10T05:33:43.844+05:302013-10-10T05:33:43.844+05:30கோட்டையின் அமைதியும் விஸ்தாரமும்
மனதிற்குள் மகிழ்...கோட்டையின் அமைதியும் விஸ்தாரமும் <br />மனதிற்குள் மகிழ்வினை பிறப்பிக்கும்..<br />அற்புதமான இடம்..<br />பலமுறை கண்டு ரசித்த இடம்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19676596589266530522013-10-09T20:48:59.822+05:302013-10-09T20:48:59.822+05:30எங்கேயிருந்து பிடிக்கிறீங்க இந்த அரிய செய்திகளையெல...எங்கேயிருந்து பிடிக்கிறீங்க இந்த அரிய செய்திகளையெல்லாம். புகைப்படங்களும் அருமை!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46550160834144053392013-10-09T20:44:37.140+05:302013-10-09T20:44:37.140+05:30படங்களுடன் கூடிய மிக நல்ல வரலாற்று பதிவு.
அருமையாக...படங்களுடன் கூடிய மிக நல்ல வரலாற்று பதிவு.<br />அருமையாக உள்ளது தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37205193533854919522013-10-09T19:24:58.978+05:302013-10-09T19:24:58.978+05:30சிறப்பான பதிவு. படங்கள் சிலிர்க்க வைக்கிறது. அருமை...சிறப்பான பதிவு. படங்கள் சிலிர்க்க வைக்கிறது. அருமை. நன்றி அக்காவேல்https://www.blogger.com/profile/13711828556487097160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-7971209311212757232013-10-09T18:28:21.194+05:302013-10-09T18:28:21.194+05:30படங்களும் தகவல்களும் மிகச்சிறப்பு! அருமையாக தொகுத்...படங்களும் தகவல்களும் மிகச்சிறப்பு! அருமையாக தொகுத்தமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-13747867927987275502013-10-09T17:33:24.606+05:302013-10-09T17:33:24.606+05:30அருமையான தகவல்கள் அருமையான பதிவு ..அருமையான தகவல்கள் அருமையான பதிவு ..Amirthahttps://www.blogger.com/profile/10309985584738502837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-91807890516102244002013-10-09T12:49:21.948+05:302013-10-09T12:49:21.948+05:30சிறப்பான இடத்தை பதிவிட்டமைக்கு வாழ்த்துகள் அக்கா.....சிறப்பான இடத்தை பதிவிட்டமைக்கு வாழ்த்துகள் அக்கா....குமரியில் படித்தப்ப பலமுறை இங்கு வந்துள்ளேன்..முதன் முதலாய் காதலியை அழைத்து வந்த போது மீனவ படகில் கடலில் போனது சிலிர்ப்பானது.....கோட்டையின் இடது பக்கம் அரை கிலோமிட்டர் வரை நடக்கலாம் கடலில்..ஆழமே இருக்காது... சதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44918171391140244632013-10-09T12:06:12.397+05:302013-10-09T12:06:12.397+05:30அரிய வரலாற்றுத் தகவல்களுடன் அழகிய கட்டுரை!அரிய வரலாற்றுத் தகவல்களுடன் அழகிய கட்டுரை!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-38657683912743991152013-10-09T11:19:11.980+05:302013-10-09T11:19:11.980+05:30முன்பு அங்கேநான் சென்று இருந்தபோது கடல் காற்று தந்...முன்பு அங்கேநான் சென்று இருந்தபோது கடல் காற்று தந்த சுகத்தை ,இன்று உங்கள் பதிவிலும் உணர்ந்தேன் !<br />த.ம.4Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66612646596616082672013-10-09T10:05:34.389+05:302013-10-09T10:05:34.389+05:30நானும் நண்பர்களும் அடிக்கடி இங்கே போவது உண்டு, ராண...நானும் நண்பர்களும் அடிக்கடி இங்கே போவது உண்டு, ராணுவ வீரர்கள் ஓய்வெடுக்கும் மண்டபத்தில் படுத்தால் ஏசி போல கூலாக இருக்கும் உள்ளே....வெளியே சூடாக இருந்தாலும் உள்ளே குளிமையாக இருக்கும்.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88999086612002925982013-10-09T10:03:41.684+05:302013-10-09T10:03:41.684+05:30முப்படைகளையும் சமாளிக்கவே இந்த கோட்டை - கடல்வழி தா...முப்படைகளையும் சமாளிக்கவே இந்த கோட்டை - கடல்வழி தாக்குதலும் அப்போது இருந்துள்ளது.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-90041349590566864422013-10-09T10:02:18.818+05:302013-10-09T10:02:18.818+05:30ராணுவ வீரர்களின் ஓய்வெடுக்க அமர்ந்திருக்கும் மண்டப...ராணுவ வீரர்களின் ஓய்வெடுக்க அமர்ந்திருக்கும் மண்டபத்தில் நானும் நண்பனும் மல்லாந்து தூங்கி கொண்டபோதுதான் நான் அந்த மீன் சின்னத்தை கண்டேன், பல பதிவுகளிலும் நண்பர்களுக்கும் இதை நான் சொல்வது உண்டு, நிச்சயமாக இது பாண்டிய மன்னனால் கட்டப்பட்டதுதான்.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25627453688829074102013-10-09T09:58:59.617+05:302013-10-09T09:58:59.617+05:30கறுப்பு நிறத்தில் அமைந்த மணல் மிகவும் வியக்க வைத்த...கறுப்பு நிறத்தில் அமைந்த மணல் மிகவும் வியக்க வைத்தது...! படங்கள் மிகவும் அருமை...<br /><br />துன்பத்திற்கு தீர்வு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-68313181730696800442013-10-09T09:46:50.052+05:302013-10-09T09:46:50.052+05:30அறிய தகவல்கள், அற்புதமான புகைப் படங்கள்.. நன்றி சக...அறிய தகவல்கள், அற்புதமான புகைப் படங்கள்.. நன்றி சகோ..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89478464920357135042013-10-09T09:35:32.290+05:302013-10-09T09:35:32.290+05:30பள்ளி சிறுவர்களை சுற்றுலா அழைத்து செல்ல உகந்த இடம்...பள்ளி சிறுவர்களை சுற்றுலா அழைத்து செல்ல உகந்த இடம் பதிவும் படமும் மிக அருமை. பயனுள்ள தகவல்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com