tag:blogger.com,1999:blog-5730128585197662653.post6928545956519765414..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: கோலம் போடுங்க... கோலாகலமாக வாழுங்க!ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-6538070103941346402012-05-21T10:59:59.038+05:302012-05-21T10:59:59.038+05:30மிகவும் அருமையான கோலவிழக்கம் அக்கா .நல்ல பகிர்வுக...மிகவும் அருமையான கோலவிழக்கம் அக்கா .நல்ல பகிர்வுக்கு நன்றி .VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-61587241920439317252012-05-19T18:17:24.784+05:302012-05-19T18:17:24.784+05:30உங்கள் ulavu பட்டை எழவு பட்டை ஆகி விட்டது போல ! உ...உங்கள் ulavu பட்டை எழவு பட்டை ஆகி விட்டது போல ! உங்கள் தளம் லோட் ஆக 10 நிமிடம் ஆகிறது ! கவனிக்கவும் ! பகிர்வுக்கு நன்றி சகோ !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-84110397706563367292012-05-19T14:51:25.501+05:302012-05-19T14:51:25.501+05:30கோலம் பற்றிய விளக்கம் மிகவும்
அருமையாக உள்ளது.
...கோலம் பற்றிய விளக்கம் மிகவும்<br />அருமையாக உள்ளது.<br /> அறியவேண்டிய பல செய்திகள்!<br /><br /> புலவர் சா இராமாநுசம்Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10189486793860860672012-05-19T10:52:55.694+05:302012-05-19T10:52:55.694+05:30அலங்கோலத்துல....இவ்வளவு அழகு மேட்டர் இருக்கா..??அலங்கோலத்துல....இவ்வளவு அழகு மேட்டர் இருக்கா..??ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48850125639807532072012-05-19T10:31:36.592+05:302012-05-19T10:31:36.592+05:30நீங்க கோலம் போடுங்க சகோ
நிறைய விடயம் தெரிந்து கொ...நீங்க கோலம் போடுங்க சகோ <br /><br />நிறைய விடயம் தெரிந்து கொண்டேன்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51786860310517032722012-05-19T09:42:32.327+05:302012-05-19T09:42:32.327+05:30கோலங்கள் சீரியல் பார்க்காம இங்கே என்ன வேடிக்கை? ஹி...கோலங்கள் சீரியல் பார்க்காம இங்கே என்ன வேடிக்கை? ஹி ஹிசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73693420583919029722012-05-19T08:29:13.061+05:302012-05-19T08:29:13.061+05:30வீட்டுல அத்தான்தானே கோலம போடுறாங்க .. நீங்க பதிவு ...வீட்டுல அத்தான்தானே கோலம போடுறாங்க .. நீங்க பதிவு தானே போடுவிங்கrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62173936098873783852012-05-19T08:12:38.509+05:302012-05-19T08:12:38.509+05:30கோலம் போடுறதுல எம்புட்டு விசயம் இருக்கு என்று பதிவ...கோலம் போடுறதுல எம்புட்டு விசயம் இருக்கு என்று பதிவில் எம்புட்டு விசயம் அழகாக சொல்லி இருக்கீங்க....Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-70272160580393174382012-05-19T07:37:01.756+05:302012-05-19T07:37:01.756+05:30///
கணேஷ் சொன்னது…பசுஞ்சாணி ஒரு மிகச் சிறந்த கிரும...///<br />கணேஷ் சொன்னது…பசுஞ்சாணி ஒரு மிகச் சிறந்த கிருமி நாசினி.///<br /><br />தயவு செய்து தவறானதை மக்களுக்கு சொல்லாதீர்கள். அந்தக் காலத்தில் நமக்கு அறிவு அவ்வளுவு தான். மேலும் பசுவுக்கு முக்கித்துவம் கொடுக்க இது மாதிரி சொன்னது. முழுக்க முழுக்க மதம் சம்பந்தமான பொய் மற்றும் முட்டாள்தனம்! <br /><br />முக்கால்வாசி Tetanus இந்தியாவில் அங்கு இருந்து தான் வருகிறது!<br /><br /><br />மக்களை முட்டளாக்கினது போதும்; எங்கு வேண்டுமானாலும், விவாதம் செய்ய நான் ரெடி.<br /><br />Please, Ganesh, do not propagate more illiteracy among our poor people...நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8294976330658540442012-05-19T06:32:01.990+05:302012-05-19T06:32:01.990+05:30Tha.ma 3Tha.ma 3Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66079552300220183062012-05-19T06:31:09.671+05:302012-05-19T06:31:09.671+05:30கோலத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா
சொன்ன விஷயங்களும்...கோலத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா<br />சொன்ன விஷயங்களும்<br />சொன்னவிதமும் அருமை<br />மனம் கவர்ந்த அருமையான பதிவு<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19888101215949257662012-05-19T04:51:06.357+05:302012-05-19T04:51:06.357+05:30இப்பொதெல்லாம் தெருவெல்லாம் சிமெண்ட் பிளாட் போட்டு ...இப்பொதெல்லாம் தெருவெல்லாம் சிமெண்ட் பிளாட் போட்டு பசுஞ்சாணம் தெளிக்கவிடாமல் பண்ணிட்டாங்க. கோலத்தை கொஞ்சம் பெரிசா போட்டால் இன்னைக்கு ஏதும் விசேசமா? என்று கேட்க கூடிய நிலைமை. இன்றைய தலைமுறைக்கு கோலம் போடத்தெரியவில்லை. அப்படியே போட்டாலும் பேப்பரில் மட்டும் போடுவர். கிராமங்களில் திருமண விசேசம் என்றால் வீடு முழுவதும் கோலம் போட்டு அழகுபடுத்துவர். அது இப்போது காணாமல் போச்சு.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63063477824420481122012-05-18T23:38:46.522+05:302012-05-18T23:38:46.522+05:30வணக்கம் சகோ,
அருமையான் பதிவு.வாழ்த்துக்கள்.கோலம் எ...வணக்கம் சகோ,<br />அருமையான் பதிவு.வாழ்த்துக்கள்.கோலம் என்பதும் கணிதமே.ஒரு புள்ளியில் ஆரம்பித்து அனைத்து புள்ளிகளுக்கும் ஒரே முறை சென்று தொடங்கிய புள்ளிக்கு வருவது நம் சகோதரிகள் பல கோலங்களில் எளிதாக செய்யும் செயல்.கணிதத்தில் இதன் பெயர் ஆய்லர் சுற்று.ஆனால் இது ஒரு மிக பெரிய கணிதப் புதிர்.இன்னும் இங்கே படியுங்கள்<br /><br />சமரசம் உலாவும் இடமே!!!!: கோடு+புள்ளி+கோலம்=கணிதம்: <br /><br />http://aatralarasau.blogspot.com/2011/10/blog-post_27.html <br /><br />நன்றிசார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65651118511302821032012-05-18T23:33:45.809+05:302012-05-18T23:33:45.809+05:30எம்மாடி ...., கோலத்துக்குள் இத்தனை விசயமா ....?எம்மாடி ...., கோலத்துக்குள் இத்தனை விசயமா ....?MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45391593703315859742012-05-18T22:39:31.623+05:302012-05-18T22:39:31.623+05:30கோலம்..இது புது வித அர்த்தங்களின் கோலம் ..அருமை..கோலம்..இது புது வித அர்த்தங்களின் கோலம் ..அருமை..கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22271994381665607942012-05-18T21:05:12.563+05:302012-05-18T21:05:12.563+05:30கோலாகல கோலப் பதிவுக்குப் பாராட்டுக்கள்..கோலாகல கோலப் பதிவுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-13043616538747904562012-05-18T20:26:54.723+05:302012-05-18T20:26:54.723+05:30பசுஞ்சாணி ஒரு மிகச் சிறந்த கிருமி நாசினி. அரிசி மா...பசுஞ்சாணி ஒரு மிகச் சிறந்த கிருமி நாசினி. அரிசி மாவினால் கோலம் போடுவதால் எறும்புகளுக்கு அவை உணவாகவும் அமையும். இதெல்லாம் தெரிந்த விஷயங்கள் எனக்கு. இதைத் தவிரவும் கோலம் போடறதுல எவ்வளவோ இருக்குன்னு இப்பத் தெரிஞ்சுக்கிட்டேன். அசத்திட்டம்மா தங்கச்சி! சூப்பர்ப்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com