tag:blogger.com,1999:blog-5730128585197662653.post8353071419038414728..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: எங்கே செல்லும் இந்த பாதை!!??ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48222360043836460372013-02-23T12:11:48.969+05:302013-02-23T12:11:48.969+05:30
பிள்ளைகள் எல்லோரும் வெளிநாட்டில் இருக்க, பெரியவர்...<br />பிள்ளைகள் எல்லோரும் வெளிநாட்டில் இருக்க, பெரியவர் இறந்துபோனார். அழுதுகொண்டு அந்த அம்மா போன் பண்ணினாங்க. தனியாக இருப்பாங்களேன்னு பத்து பேரை துணைக்கு அழைத்துக்கொண்டு போனபோது அபார்ட்மெண்டில் இருக்கும் பக்கத்து வீட்டு நபருக்கு அந்த பெரியவர் இறந்து போனதே தெரியவில்லை. நிறைய பேர் வர்றாங்களேன்னு எட்டிப்பார்த்தேன் என்கிறார். <br /> திண்ணை வைக்கிறோமோ இல்லையோ பக்கத்து வீட்டில் யார் இருக்காங்கனு தெரிஞ்சாவது வச்சுக்கணும்.... அந்த அளவில்தான் இருக்கிறது இன்றைய ந(ரக)கர வாழ்க்கை.....எழில் சார் சொன்னது ரொம்ப கரெக்ட்.shamimanvarhttps://www.blogger.com/profile/16286047592763655063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66262811914706785762013-02-22T15:04:37.842+05:302013-02-22T15:04:37.842+05:30அருமையான பதிவு நியாபக வரதே நியாபகம் வரதே என்ற பாடல...அருமையான பதிவு நியாபக வரதே நியாபகம் வரதே என்ற பாடலை போல் <br />அதுவும் சாயந்திர நேரம் பல வேஷம் எடுக்கும் திண்ணை அப்பபோ இந்த முட்டாள் பெட்டி இல்லை என்றது எவ்வளவு உண்மை நாம் தொலைத்த காலம் இனி கனவில் தான் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33997494412501883862013-02-21T18:26:26.182+05:302013-02-21T18:26:26.182+05:30அடிப்பட்டு, அனாதையாய்
வீழ்ந்து விட்ட... அடிப்பட்டு, அனாதையாய்<br /> வீழ்ந்து விட்ட<br /> பிணத்தைப் பார்த்துக் கொண்டு<br /> செல்கின்றன<br /> "நாளைய பிணங்கள்"Raajahttps://www.blogger.com/profile/17129275580022190717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21156214872976663692013-02-21T16:28:12.982+05:302013-02-21T16:28:12.982+05:30எல்லாம் சுயநலமாகி போய் இயந்திர தன்மை வந்துவிட்டது!...எல்லாம் சுயநலமாகி போய் இயந்திர தன்மை வந்துவிட்டது! நல்ல பதிவு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58438114378654762552013-02-21T14:14:01.558+05:302013-02-21T14:14:01.558+05:30அருமையான பதிவு
//படிக்குரக் காலத்துலேயே நாங்க கட...அருமையான பதிவு <br /><br />//படிக்குரக் காலத்துலேயே நாங்க கட்டுரை எழுதினா நாலு இல்ல அஞ்சு மார்க்தான் வரும்.//<br /><br />ஒருவேளை படிக்கிற காலத்தில் இதுமாதிரி எழுத தெரியலையோ என்னமோ நல்ல பகிர்வு .<br />Rajanhttps://www.blogger.com/profile/12936404978602921377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44048030079318712692013-02-21T11:02:07.890+05:302013-02-21T11:02:07.890+05:30மிகவும் சிறப்பான கருத்து.மிகவும் சிறப்பான கருத்து.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-85999818345574512252013-02-21T10:48:42.592+05:302013-02-21T10:48:42.592+05:30நிச்சயம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.. பாஸ் பண்ணீட...நிச்சயம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்.. பாஸ் பண்ணீட்டீங்க..!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-29872574224964049392013-02-21T08:37:28.523+05:302013-02-21T08:37:28.523+05:30அருமையான கட்டுரை ராஜி... திண்ணை வைக்கிறோமோ இல்லையோ...அருமையான கட்டுரை ராஜி... திண்ணை வைக்கிறோமோ இல்லையோ பக்கத்து வீட்டில் யார் இருக்காங்கனு தெரிஞ்சாவது வச்சுக்கணும்.... அந்த அளவில்தான் இருக்கிறது இன்றைய ந(ரக)கர வாழ்க்கை.....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65517235455630455402013-02-21T08:33:15.468+05:302013-02-21T08:33:15.468+05:30அறிவு வளர்ச்சியோடு சுயநலமும் சேர்ந்தே வளந்திருக்கி...அறிவு வளர்ச்சியோடு சுயநலமும் சேர்ந்தே வளந்திருக்கிறது.<br />சுட்டிக்காட்டிய கவிதை அற்புதம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51381246250899718042013-02-21T08:32:36.254+05:302013-02-21T08:32:36.254+05:30நான் படித்த உங்கள் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று...நான் படித்த உங்கள் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்றுK.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81200461673700666722013-02-21T07:14:35.839+05:302013-02-21T07:14:35.839+05:30mmm...
mmm...<br />Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-621083826354144472013-02-21T06:06:32.256+05:302013-02-21T06:06:32.256+05:30 ஒவ்வொரு வீட்டு திண்ணையும் எத்தனை, எத்தனை சுகம், த... ஒவ்வொரு வீட்டு திண்ணையும் எத்தனை, எத்தனை சுகம், துக்கம், பிறப்பு, இறப்பு, மகிழ்ச்சி, சோகம், காதல் வலியை சுமந்திருந்தன? என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.<br />இதை உணரும் போது உள்ளம் குமுறுகின்றதே :( மறக்கவா முடியும் ?...!:(அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-60982757845558392002013-02-21T04:31:19.433+05:302013-02-21T04:31:19.433+05:30நான் பழைய ஆள். டீச்சர் வேற! அதனால் பத்துக்குப் பத்...நான் பழைய ஆள். டீச்சர் வேற! அதனால் பத்துக்குப் பத்து!<br /><br />பயம் இல்லாத சமூகத்துலே வளந்த நமக்கு இப்போ புள்ளைகள் பற்றிய பயமே பெருசாப்போயிருச்சு பாருங்க:(<br /><br />யாரைத்தான் நம்புவதோ........<br /><br />வெளித்திண்ணை இல்லாட்டாலும் பர்வாயில்லை ஒரு உள்திண்ணையாவது வேணுமுன்னு அடம்புடிச்சுக்கிட்டு இருக்கேன்..... ஹூம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62143043398561709722013-02-21T03:29:02.312+05:302013-02-21T03:29:02.312+05:30முடிவில்லா பாதைதான்....
நாமாவது நல்லவர்களாக வாழ ம...முடிவில்லா பாதைதான்....<br /><br />நாமாவது நல்லவர்களாக வாழ முற்படுவோம்!<br /><br />பதிவு அருமை.<br />(நுர்ற்றுக்கு அறுபது தரலாம்.)அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20429556438778583702013-02-21T02:13:56.976+05:302013-02-21T02:13:56.976+05:30திண்ணை இன்று கட்டினால் கள்ளன் நன்கு படுத்து வசதியா...திண்ணை இன்று கட்டினால் கள்ளன் நன்கு படுத்து வசதியாகத் திருடுவானல்லவா!<br />காலம் மாறக் கணக்குகளும் மாறுகிறது.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-31045126108956881622013-02-20T22:57:58.747+05:302013-02-20T22:57:58.747+05:30 இந்த அறிவியல் யுகத்தில் கிடைக்கும் வசதிகளால் உலக... இந்த அறிவியல் யுகத்தில் கிடைக்கும் வசதிகளால் உலகமே சுருங்கிப் போய்விட்டது என்று பெருமையுடன் மார் தட்டும்போது.,, மனங்கள் சுருங்கிப் போய்விட்டதை எண்ணி கண்டிப்பாக வெட்கித் தலைக் குனிய வேண்டியதுதான்.<br /><br />எங்கே செல்லும் இந்த பாதை!!?? விடை தெரியாத கேள்விகள்... இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58663720964613403662013-02-20T21:12:27.974+05:302013-02-20T21:12:27.974+05:30ஒரு wrong இல்லன்னா. பிள்ளைகளுக்கு சொத்து, நகை, பணம...ஒரு wrong இல்லன்னா. பிள்ளைகளுக்கு சொத்து, நகை, பணம் மட்டும் சேர்த்து வெச்சுட்டா போதுமா? நல்ல மனம் கொண்ட மனிதர்களை?! துயரம் வரும்போது நம் பிள்ளைகள் என்ன செய்யும்ன்னு கவலையா இருக்குண்ணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73095346694238536942013-02-20T21:10:00.838+05:302013-02-20T21:10:00.838+05:30எத்தனை 25 வருசம்ன்னு சொன்னேனா சகோ?!எத்தனை 25 வருசம்ன்னு சொன்னேனா சகோ?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-57950246517541045282013-02-20T21:09:10.403+05:302013-02-20T21:09:10.403+05:30என்ன திடீரென்று இப்படியொரு புலம்பல்... சுறுசுறுப்ப...என்ன திடீரென்று இப்படியொரு புலம்பல்... சுறுசுறுப்பே இல்லையே... Something Wrong...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-59002319150816603652013-02-20T21:06:18.893+05:302013-02-20T21:06:18.893+05:30(25 வருடத்திற்கு முன் நான் சின்ன பிள்ளையாக்கும்) /...(25 வருடத்திற்கு முன் நான் சின்ன பிள்ளையாக்கும்) //<br />அதென்ன சைக்கிள் கேப்புல வண்டி ஓட்டுறது.,..கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78418301037463954652013-02-20T21:05:44.485+05:302013-02-20T21:05:44.485+05:30ஏன் இந்த ஆச்சர்யம்?! எப்ப்ப்ப்ப்ப்ப்பாவது சில சமயம...ஏன் இந்த ஆச்சர்யம்?! எப்ப்ப்ப்ப்ப்ப்பாவது சில சமயம் இப்படி நல்ல பதிவும் போடுறதுண்டு..,ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30996120617940038502013-02-20T21:04:42.979+05:302013-02-20T21:04:42.979+05:30எல்லாரும் ஃபேஸ்புக் இண்டெர்னெட் அப்படின்னு அந்த உல...எல்லாரும் ஃபேஸ்புக் இண்டெர்னெட் அப்படின்னு அந்த உலகத்துல வாழ்ந்திட்டு இருக்காங்க..எப்படி திண்ணை வச்சி கட்டுவாங்க...அந்தகாலத்துல திருட்டு பயமே இல்ல..இப்போ அதுதான் அதிகமா இருக்கு..<br />எல்லாம் கம்யூட்டர் மயம்..என்னத்த சொல்றது,,<br />இப்படி கட்டுரை எழுதி 30 வருசம் கழிச்சு படிச்சாத்தான் உண்டு...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81632293969591437812013-02-20T21:01:25.193+05:302013-02-20T21:01:25.193+05:30ஒரு மூணு மார்க் போதுமா...இந்த கட்டுரைக்கு ஒரு மூணு மார்க் போதுமா...இந்த கட்டுரைக்கு கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37582791916688367052013-02-20T21:00:50.230+05:302013-02-20T21:00:50.230+05:30அட...நல்ல பதிவு...அட...நல்ல பதிவு...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com