tag:blogger.com,1999:blog-5730128585197662653.post8767858074460745477..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: மூன்றாம் பாலினத்தவர் மகிழ்ந்திருக்க ஒரு திருவிழாராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51060785760983723642018-05-03T16:44:41.532+05:302018-05-03T16:44:41.532+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-86049996206733199992018-05-02T20:43:24.384+05:302018-05-02T20:43:24.384+05:30நெகிழ்வான பதிவு பயனுள்ள தகவல்கள் பாராட்டுகள்நெகிழ்வான பதிவு பயனுள்ள தகவல்கள் பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65643848188128574922018-05-02T16:01:20.170+05:302018-05-02T16:01:20.170+05:30அரவாணிகள் உழைக்க அஞ்சுவதா எனக்கு தெரிலப்பா. பாம்பு...அரவாணிகள் உழைக்க அஞ்சுவதா எனக்கு தெரிலப்பா. பாம்பு எதுக்கு சீறுது?! தனக்கு பாதிப்பு வராதவரை அமைதியாதான் இருக்கு பாம்பு. அதை சீண்டும்போது படமெடுத்து சீறி கடிக்க வருது, அதுமாதிரிதான் இவங்களும்.. கேலி கிண்டல் அவமான பேச்சு, பார்வையிலிருந்து தப்பிக்க,பாலியல் சீண்டலிலிருந்து தங்களை காப்பாத்திக்க இதுமாதிரி கெட்ட வார்த்தை பேசுறதாகவும், தங்களை சுத்தி ஒரு வளையத்தினை போட்டிருக்குறதா நான் நினைக்குறேன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-53148668050758847962018-05-02T15:57:20.756+05:302018-05-02T15:57:20.756+05:30குறும்படத்தின் லிங்கை கொடுத்திருக்கலாமே கீதாக்கா.குறும்படத்தின் லிங்கை கொடுத்திருக்கலாமே கீதாக்கா.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-56221963556947167732018-05-02T15:53:21.576+05:302018-05-02T15:53:21.576+05:30உங்கள் கசிவசம் கதைகள் நிறையவே ஸ்டாக் உண்டு போல் இர...உங்கள் கசிவசம் கதைகள் நிறையவே ஸ்டாக் உண்டு போல் இருக்கிற்தே அரவாணிகள் உழைக்க அஞ்சுகிறார்கள் என்றே தோன்று கிறது பிச்சை எடுப்பதிலு மொருஅகங்காரம் தெரியு அவர்களைப்பார்த்தால் பயப்படுகிறவர்களும் உண்டு G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-64819171866199570822018-05-02T15:52:15.641+05:302018-05-02T15:52:15.641+05:30நல்ல பதிவு சகோதரி/ராஜி
கீதா: ராஜி நான் 3 பேரைச் ச...நல்ல பதிவு சகோதரி/ராஜி<br /><br />கீதா: ராஜி நான் 3 பேரைச் சந்தித்தேன் அப்போது இந்த விழா பற்றி எல்லாம் பேசி அறிந்தேன் அவர்களைப் பேட்டி போன்று எடுத்து பதிவும் போட்டிருந்தேன். நண்பர் ஒருவர் திருநங்கைகள் குறித்து ஆராய்ச்சி செய்து குறும்படமும் எடுத்துள்ளார். Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-49147890080841789152018-05-02T12:37:56.846+05:302018-05-02T12:37:56.846+05:30சொல்லி அழக்கூட ஆளில்லா நிலை அவர்களுடையது. எப்படியோ...சொல்லி அழக்கூட ஆளில்லா நிலை அவர்களுடையது. எப்படியோ சில நாட்களாவது மகிழ்ச்சியாய் இருந்தால் சரிதான்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-29444719202789059122018-05-02T11:16:27.690+05:302018-05-02T11:16:27.690+05:30அவர்களுடைய மன நிலையைக் கண்டு பல முறை நான் வருத்தமட...அவர்களுடைய மன நிலையைக் கண்டு பல முறை நான் வருத்தமடைந்ததுண்டு. அவர்களுடைய சோகத்தை சற்றே மறக்க அருமையான விழா. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-85875736115619269802018-05-02T10:10:26.321+05:302018-05-02T10:10:26.321+05:30அவங்களை கண்டு மனசு இரங்க வேண்டாம். சம உரிமை கொடுத்...அவங்களை கண்டு மனசு இரங்க வேண்டாம். சம உரிமை கொடுத்தாலே போதும்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12821677359165528752018-05-02T09:46:52.803+05:302018-05-02T09:46:52.803+05:30ஆமாம்ண்ணே. ஆனா, வட இந்தியாவில் ஹிஜிரான்ற பேரால் ஓர...ஆமாம்ண்ணே. ஆனா, வட இந்தியாவில் ஹிஜிரான்ற பேரால் ஓரளவு மதிக்கப்படுறாங்கதானே?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20462506666398803532018-05-02T09:44:11.293+05:302018-05-02T09:44:11.293+05:30அதிசயப்பொருட்களை பார்க்குற மாதிரி இன்னிக்கும் பார்...அதிசயப்பொருட்களை பார்க்குற மாதிரி இன்னிக்கும் பார்க்குறாங்க. பஸ்சுல பக்கத்துல உக்காந்தா முகம் சுளிப்பது இப்போதும் உண்டு.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73588867475093186562018-05-02T09:41:55.422+05:302018-05-02T09:41:55.422+05:30ஆமாம் சகோ.அறிவியல் காரணமும், அரவான் கதையும் மட்டும...ஆமாம் சகோ.அறிவியல் காரணமும், அரவான் கதையும் மட்டும் படிக்கும்போது தெரியும். மிச்சம்லாம் பதிவுக்காக தெரிஞ்சுக்கிட்டுதுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76017759441627072222018-05-02T07:13:44.933+05:302018-05-02T07:13:44.933+05:30நான் எப்பொழுதுமே அவர்களை கண்டால் மனம் வருந்துவேன்....நான் எப்பொழுதுமே அவர்களை கண்டால் மனம் வருந்துவேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88768132206577484242018-05-02T05:56:19.611+05:302018-05-02T05:56:19.611+05:30தகவல்கள் தெரிந்தவை என்றாலும் மீண்டும் படித்தேன். அ...தகவல்கள் தெரிந்தவை என்றாலும் மீண்டும் படித்தேன். அவர்கள் வாழ்வும் சோகம் தான்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48690525872615970312018-05-01T21:46:16.742+05:302018-05-01T21:46:16.742+05:30அருமை... நீண்ட பதிவு.அரவாணிகள் இன்றும் ஒதுக்கப்பட்...அருமை... நீண்ட பதிவு.அரவாணிகள் இன்றும் ஒதுக்கப்பட்டவர்களாக இருப்பது,வேதனை.......என்ன சொல்லி என்ன.... நம் சமூகம்.......ஹும்...... நன்றி தங்கச்சி அழகிய படங்களுடன்,வரலாறுகள் தெரிந்தோம்.Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-7453873389225293552018-05-01T21:34:59.535+05:302018-05-01T21:34:59.535+05:30நல்ல பதிவு, நிறையவே ஆராய்ச்சி செஞ்சிருக்கீங்க போல....நல்ல பதிவு, நிறையவே ஆராய்ச்சி செஞ்சிருக்கீங்க போல.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.com