tag:blogger.com,1999:blog-5730128585197662653.post8851140522912752083..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: மறைந்திருந்து தாக்குவது ஒரு தெய்வத்துக்கு அழகா?! - தெரிந்த கதை தெரியாத உண்மை ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15273972564765339462017-08-10T20:49:10.305+05:302017-08-10T20:49:10.305+05:30அழகிய படங்கள்...புதிய பார்வையில் வாலி வதம்...! அரு...அழகிய படங்கள்...புதிய பார்வையில் வாலி வதம்...! அருமை !பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66840291959995201242017-08-10T20:23:29.684+05:302017-08-10T20:23:29.684+05:30உனக்கு தெரியுது. ஆனா அந்த தெய்வத்துக்கு தெரியலியே
...உனக்கு தெரியுது. ஆனா அந்த தெய்வத்துக்கு தெரியலியே<br /><br />https://www.youtube.com/watch?v=JYAraNxeR1QSathishhttps://www.blogger.com/profile/01460427873555972288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-32097876225261759382017-08-10T18:34:59.157+05:302017-08-10T18:34:59.157+05:30ஆமாம்ண்ணேஆமாம்ண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19592580996865953802017-08-10T14:35:54.117+05:302017-08-10T14:35:54.117+05:30எல்லாமே மாயைதான்.எல்லாமே மாயைதான்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30311291387058353332017-08-10T11:02:57.510+05:302017-08-10T11:02:57.510+05:30பூமியில் கடவுள்கள் நடமாடிய காலங்கள் போய்,கடவுளே பொ...பூமியில் கடவுள்கள் நடமாடிய காலங்கள் போய்,கடவுளே பொய் என்று சொல்லுமளவு வந்துவிட்டது கலிகாலம் ...அதில் நம்புகிறவர் என்ன மறுப்பவர் என்ன ?எல்லோரும் மேலோட்டமாக நுனி புல்மேய்வததோடு சரி .உள்ளிருக்கும் இறைவனை .உள்முகமாக யாரும் பார்க்க துணிவதில்லை .அந்த அளவு மனதுகளை மழுங்கடித்துவிட்டனர் .போலி நாத்திகர்கள் ...ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33236176872703807302017-08-10T10:56:38.204+05:302017-08-10T10:56:38.204+05:30இது வாலிவதம் ரீமேக் ...சகோ பழைய கள்ளு ..புதிய மொந்...இது வாலிவதம் ரீமேக் ...சகோ பழைய கள்ளு ..புதிய மொந்தை ...ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-3633005060356071712017-08-10T10:55:17.068+05:302017-08-10T10:55:17.068+05:30விவாவதை மேடைகளில் தாக்கம் தான் அண்ணா ...இந்த புது ...விவாவதை மேடைகளில் தாக்கம் தான் அண்ணா ...இந்த புது முயற்சி ...ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35469498329360450282017-08-10T10:54:03.882+05:302017-08-10T10:54:03.882+05:30உங்களுக்கும் ,உங்களின் பின் வந்தவர் கேட்ட கேள்விக்...உங்களுக்கும் ,உங்களின் பின் வந்தவர் கேட்ட கேள்விக்கும் ,விடையை m கேள்வியாக சொல்லி இருக்கிறேன் ...ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18466613678206133552017-08-10T10:52:39.146+05:302017-08-10T10:52:39.146+05:30எப்படி முடிவுக்கு வருகிறது என ,அடுத்த பதிவில் பார்...எப்படி முடிவுக்கு வருகிறது என ,அடுத்த பதிவில் பார்க்கலாம் ..சகோ ..ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11876449854182554492017-08-10T10:51:31.499+05:302017-08-10T10:51:31.499+05:30நாம் பிறந்தது கற்பனையா ?உண்மையா ?நாம் வளர்ந்தது கற...நாம் பிறந்தது கற்பனையா ?உண்மையா ?நாம் வளர்ந்தது கற்பனையா ?உண்மையா ? நாம் வாழ்வது கற்பனையிலா ?உண்மையிலா ?<br />நாம் இறப்பது கற்பனையா ?உண்மையா ?இறந்த பின் வாழ்க்கை கற்பனையா ?உண்மையா ?அடுத்த பிறப்பு கற்பனையா ?உண்மையா ?<br />நேற்றை மீட்டெடுக்க முடிவதில்லை ,நாளை, நினைத்தால் உடனே வருவதில்லை இன்றையும் கட்டுபடுத்த முடிவதில்லை இந்த காலம் என்பது கற்பனையா ?உண்மையா ?இப்பொழுது பார்க்கும் காட்சி திரும்புவதில்லை, அப்பொழுது அந்த காட்சி என்பது கற்பனையா ?உண்மையா ?நேற்றைய தேவைகள் இன்று பயன்படுவதில்லை அப்பொழுது அந்த தேவைகள் என்வது கற்பனையா ?உண்மையாநம் முன்னோர்களை கடவுளாக வழிபடுகிறோமா? இல்லை அன்று அவர்கள் சாமியார்களாக சொன்னவர்கள் , இன்று கடவுளாக வணங்குகிறோமா? அது கற்பனையா ?உண்மையா ? தேவதூதன் என்பது கற்பனையா ?உண்மையா ?,இல்லை தேவையற்றவர்களை தேவதூதன் என சொல்லுகிறோமா, பல கடவுள், பல மதங்கள் இவையெல்லாம் கற்பனையா ?உண்மையா ? கண்ணுக்கு தெரியாத மதிப்பில் இருக்கும் பணம் என்பது ,கற்பனையா ?உண்மையா ?அதனால் வரும் மனக்கசப்பில் உறவுகள் எல்லாம் துண்டாவது ,கற்பனையா ?உண்மையா ?தாயிடம் பாசம் மாமியாரிடம் விரோதம் ,கற்பனையா ?உண்மையா ?நாயின் மேல் ஆசை பேயை கண்டால் பயம் இந்த உணர்வுகள் எல்லாம்,கற்பனையா ?உண்மையா ?நிலவை தொட்டது ,கற்பனையா ?உண்மையா ? செவாய்யையும் தாண்டி செல்வது ,கற்பனையா ?உண்மையா ?வேற்று கிரக உயிரினம் <br />கற்பனையா ?உண்மையா ?இதிகாசங்கள் கற்பனையா ?உண்மையா ?<br />தீயவர்கள் தண்டிக்கபடுவர் நல்லவர்கள் காக்கபடுவர் என்ற கடவுளின் வாக்கு <br />கற்பனையா ?உண்மையா ?இவ்வாறு நான் சிந்திக்கும் சிந்தனைகள் <br />கற்பனையா ?உண்மையா ? இத்தனைக்கும் நீங்கள் பதில் சொன்னால் இது கற்பனையா ?உண்மையா ? என்று விளங்கிவிடும் .<br />ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-82806483789070153552017-08-10T06:26:06.988+05:302017-08-10T06:26:06.988+05:30வாதத்தில் ராமன் பக்கம் வலுவாக இருக்கும் வாதங்கள் வ...வாதத்தில் ராமன் பக்கம் வலுவாக இருக்கும் வாதங்கள் விலங்குகளை மனிதன் மறைந்திருந்துதான் கொள்வான் என்பதும், பாதிபலம் அவன் வசமாகும் என்பதும், தம்பி மனைவியை அபகரித்தான் என்பதும்,. முதலில் சந்தித்தால் அநீதியும் நீதியாகலாமா என்கிற கேள்வியும் வரும்.<br /><br />தம ஒன்பதாம் வாக்கு என்னுடையது. ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46787026795138849512017-08-10T01:02:23.411+05:302017-08-10T01:02:23.411+05:30கற்பனைக் கதைதானே ,எப்படி வேண்டுமானாலும் சப்பைக் கட...கற்பனைக் கதைதானே ,எப்படி வேண்டுமானாலும் சப்பைக் கட்டு கட்டி ,ராமரை நியாயப் படுத்தலாம் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78384739163149070772017-08-09T22:26:07.650+05:302017-08-09T22:26:07.650+05:30இதெல்லாம் உண்மையில் நடந்தது இல்லைங்க. இதை நிஜம்ன்ன...இதெல்லாம் உண்மையில் நடந்தது இல்லைங்க. இதை நிஜம்ன்னு நினைச்சு இப்படி கொந்தளிச்சிடீங்களே. <br />ஆதிக்கம் நிறைந்தவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற சர்வாதிகாரத்தை போதிக்கின்றதே இந்த ராமாயனக் கதைன்னு சீற்றம் கொண்டிருந்தால் சரி, ஆனால் அதை விடுத்து கற்ப்பனை கதா பாத்திரங்கள்மீது கோபம் கொண்டீரே.உசிலை விஜயன்https://www.blogger.com/profile/03364408120028067708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-5050025658011584622017-08-09T20:11:50.211+05:302017-08-09T20:11:50.211+05:30நல்ல விவாதம். நிறைய பட்டிமன்றங்கள் கேட்டிருக்கிறே...நல்ல விவாதம். நிறைய பட்டிமன்றங்கள் கேட்டிருக்கிறேன் - இதே விவாதத்தில்! <br /><br />த.ம. ஏழாம் வாக்கு. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-52634171290936124632017-08-09T19:30:04.487+05:302017-08-09T19:30:04.487+05:30சும்மா ஒரு ரெஃபரன்சுக்க்கு சொன்னதுங்க சகோ. பகவத் க...சும்மா ஒரு ரெஃபரன்சுக்க்கு சொன்னதுங்க சகோ. பகவத் கீதைல சொல்லி இருக்கு, குரான்ல சொல்லி இருக்கு, பைபிள்ல சொல்லி இருக்கு, திருக்குறள்ல சொல்லி இருக்கு, எங்க ராஜி சொல்லி இருக்குன்னு சொல்றோம்ல. அதுப்போல!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-17686994577696743782017-08-09T19:02:08.133+05:302017-08-09T19:02:08.133+05:30வாலி வதை நியாயமா? மறைந்திருந்து இராமன் கொன்றது சரி...வாலி வதை நியாயமா? மறைந்திருந்து இராமன் கொன்றது சரியா? என்று முன்பெல்லாம் பட்டிமன்றம் அடிக்கடி நடைபெறும். இலக்கிய பட்டிமன்ற நண்பர்களே மறந்து போன ஒரு தலைப்பை மீண்டும் விவாதப் பொருளாக்கி வலைப்பதிவில் உலாவ விட்ட சகோதரிக்கு பாராட்டுகள். அடுத்து என்ன தலைப்பு? கண்ணகியா? மாதவியா? என்று இருக்கலாமோ?தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-74288498571664672172017-08-09T19:01:36.836+05:302017-08-09T19:01:36.836+05:30கண்டிப்பா வாங்ககண்டிப்பா வாங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80606696671958925022017-08-09T19:01:06.146+05:302017-08-09T19:01:06.146+05:30நன்றிப்பாநன்றிப்பாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47576856581298366042017-08-09T19:00:17.365+05:302017-08-09T19:00:17.365+05:30பார்க்காததாலதான் எனது அனுபவம்ன்னு போடலை. படிச்சதை ...பார்க்காததாலதான் எனது அனுபவம்ன்னு போடலை. படிச்சதை பகிர்ந்துக்கிட்டேன். அவ்வளவ்தான்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-3740335157125872612017-08-09T18:44:49.301+05:302017-08-09T18:44:49.301+05:30வெயிட் அண்ட் சீ அண்ணேவெயிட் அண்ட் சீ அண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44281357520688491232017-08-09T17:33:14.452+05:302017-08-09T17:33:14.452+05:30நல்ல விளக்கங்கள். தர்க்கங்கள். அடுத்ததுக்கு காத்தி...நல்ல விளக்கங்கள். தர்க்கங்கள். அடுத்ததுக்கு காத்திருக்கிறோம்.<br /><br />கீதா: ராஜி நல்ல விவாதக் கருத்துகள். விளக்கங்கள்! கேட்கப்படும் கேள்விகளுக்கான விளக்கம் அருமை. <br /><br /> //மேலும் ,வேத விதிகளின்படி அக்கிரமக்காரர்கள் ஆறு வகையாக பிரித்து கூறுகின்றனர் (பகவத் கீதை உண்மையுருவில், 1.36). இதுப்போன்றவர்களை கணநேரங்கூட தாமதியாது கொல்லப்படுவதால், ஒரு சிலரேனும் அந்த பாதிப்பிலிருந்து நிம்மதியடைவார்கள். அதனால் பாவம் ஏதுமில்லை எனக்கூறினார். // இதற்கு முன் வரை வாலியின் கேள்விகளுக்கான ராமரின் விளக்கங்கள் சரி என்று படுகிறது. அதாவது வாலி ஒரு குரங்கு என்று எடுத்துக் கொண்டதால் கூறப்படும் மறைந்திருத்து தாக்கல் விலங்கினத்தைத் தாக்குதல் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் கிருஷ்ணர் பகவத் கீதை எப்படி இங்கு சொல்லப்படுகிறது. ராமாவதாரத்திற்குப் பிறகு தானே கிருஷ்ணாவதாரம்? இங்குதான் கொஞ்சம் இடிக்கிறது. நீங்கள் பகவத் கீதையை ஒரு ஆதாரத்திற்காக இங்கு சேர்த்துக் கொண்டால் ஓகே..ராமர் அதனிலிருந்து சொல்லுவது என்றால்...அதான் ...<br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-71758946293322563132017-08-09T14:39:00.985+05:302017-08-09T14:39:00.985+05:30tha.ma.5 மீண்டும் வருவேன்.tha.ma.5 மீண்டும் வருவேன்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42609079866499369132017-08-09T12:56:47.163+05:302017-08-09T12:56:47.163+05:30அலசல்!த ம 4அலசல்!த ம 4Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-83610136012079537082017-08-09T11:59:11.777+05:302017-08-09T11:59:11.777+05:30நடக்காததை வால்மீகி எழுதிவிட்டார். நடந்ததுபோல் நீங்...நடக்காததை வால்மீகி எழுதிவிட்டார். நடந்ததுபோல் நீங்கள் எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள் அம்மாஉயிர்நேயம்https://www.blogger.com/profile/12275716879257105578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12650889916461085262017-08-09T11:57:33.858+05:302017-08-09T11:57:33.858+05:30This comment has been removed by the author.உயிர்நேயம்https://www.blogger.com/profile/12275716879257105578noreply@blogger.com