tag:blogger.com,1999:blog-5730128585197662653.post1015968217021268758..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: அமிர்தி காடும், உயிரியல் பூங்காவும்.... ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-64654013540493177402018-07-08T11:56:42.019+05:302018-07-08T11:56:42.019+05:30நீங்க சொல்லும் சிங்கிரி இப்ப நல்ல பிரபலமாகிட்டுது....நீங்க சொல்லும் சிங்கிரி இப்ப நல்ல பிரபலமாகிட்டுது. சனிக்கிழமைகளில் கூட்டம் அள்ளுது. அந்த ஆற்றில் இப்பலாம் தண்ணி வருவது வெகு அபூர்வம் கீதாக்கா. சிங்கிரி கோவிலுக்கு பக்கத்துலதான் எங்க குலதெய்வம் கோவில் இருக்கு. <br /><br /><br />அதேமாதிரி ஜமுனாமரத்தூர் பீமன் வீழ்ச்சியும் செம. அருவிலாம் மலைமேல ஏறிதான் போய் பார்த்திருக்கோம். முதல்முறையை இறக்கத்துல போய் நீர்வீழ்ச்சியை பார்த்தது இங்கதான். ஜூன் 17, 18ந்தேதிதான் அங்க கோடைவிழா நடந்துச்சு. தேன், பலா கிடைச்சாலும் அந்த ஊர் புளி நல்லா பட்டை பட்டையா, மிகுந்த சதைப்பற்றோடு இருக்கும். அதனால் அந்த ஊரு புளிக்கு போட்டி போடுவாங்க.<br /><br />ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-56817588903708813092018-07-08T11:50:54.859+05:302018-07-08T11:50:54.859+05:30எல்லாமே என் மகன் அவன் போன்ல எடுத்த படம்ப்பா. சரியா...எல்லாமே என் மகன் அவன் போன்ல எடுத்த படம்ப்பா. சரியான பிளான் இல்லாம வந்தால் ரொம்ப கஷ்டப்படனும்ப்பா. நினைவில் வச்சுக்கோங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14706515968651714972018-07-08T11:48:49.666+05:302018-07-08T11:48:49.666+05:30மொத்தமே பத்து மிருகங்கள்தான் இங்க இருக்கு. அதும் அ...மொத்தமே பத்து மிருகங்கள்தான் இங்க இருக்கு. அதும் அன்றாடம் நம்ம வீட்டாண்டை பார்க்கும் ஜீவன்கள்தான். பட்டாம்பூச்சி பூங்கான்னு இப்ப ஒரு இடம் ரெடி பண்ணிக்கிட்டு இருக்காங்க.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10333916004308642492018-07-08T11:47:41.548+05:302018-07-08T11:47:41.548+05:30ம்க்கும். என் சொந்தக்காரங்க உங்களுக்கும் சொந்தக்கா...ம்க்கும். என் சொந்தக்காரங்க உங்களுக்கும் சொந்தக்காரங்கதானே?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75342154189306579042018-07-08T11:46:43.684+05:302018-07-08T11:46:43.684+05:30நன்றி சகோநன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62401708300515592032018-07-06T14:23:29.083+05:302018-07-06T14:23:29.083+05:30துளசி: அழகான இடமாகத் தெரிகின்றது...தகவல்கள் அருமை....துளசி: அழகான இடமாகத் தெரிகின்றது...தகவல்கள் அருமை.<br /><br />கீதா: நாங்கள் 10 வருடங்களுக்கு முன் சென்றிருக்கிறோம்...அமிர்தி காடு...அருவி அங்கிருந்து அப்படியே ஜமுனமருத்தூர் மலையில் ஏறும் காட்சி செமையா இருக்கும்...ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும்....மலையில் அங்கு பீமன்மடுவு ஃபால்ஸ் அது மூன்று படிகளாக வீழும். செம திரில்லிங்கா இருக்கும் மூன்றிற்கும் செல்லுவது. முதல் ஈசி. ரெண்டாவது கொஞ்சம் இறங்கிப் போகணும் கொஞ்சம் கேர்ஃபுல்லா போணும் மூன்றாவது இன்னும் கீழே போணும் ஆனா அங்க ஃபால்ஸ் விழுந்து குளமா இருக்கும் நல்லாருக்கும் விளையாடிக் குளிக்க...<br /><br />காவலூர் தொலைநோக்கி, அப்புறம் எல்லாம் பார்த்துட்டு அப்படியே ஆலங்காயத்துல இறங்கி வாணியம்பாடி வழியா சென்னை...ஒரு நாள் ட்ரிப் சூப்பரா இருக்கும். அமிர்தி போறதுக்கு முன்னாடி இடப்பக்கத்துல கொஞ்ச தூரம் போனா நரசிம்மர் கோயில்..சிங்கிரி கோயில்....குன்று மேல....ரிவர் க்ராஸ் பண்ணித்தான் நாங்க போனோம்..நிறைய தண்ணீர் இருந்தா கோயில் மூடிவிடுவார்கள். மலை மீது நல்ல ஜில்லென்று காற்று, க்ளைமேட். சூப்பரா இருந்துச்சு. <br /><br />படங்கள் எல்லாம் அருமை. ஆமை அழகு படம்!<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-28038010954374223052018-07-05T11:45:21.880+05:302018-07-05T11:45:21.880+05:30நல்ல தகவல்கள் ராஜி க்கா..
அந்த பக்கம் போனா நியாப...நல்ல தகவல்கள் ராஜி க்கா..<br /><br /><br />அந்த பக்கம் போனா நியாபகம் வச்சுகிறேன்...<br /><br />எல்லா படமும் சூப்பர் கா...அதற்க்கான கமெண்ட்ஸ் ரொம்ப சூப்பர்...<br /><br /><br />ஆமை படம் நல்ல கிளிக்..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33815369737969007772018-07-05T05:20:05.696+05:302018-07-05T05:20:05.696+05:30ஓரளவு சுவாரஸ்யமான இடம்தான் போல... இது மாதிரி உவ்...ஓரளவு சுவாரஸ்யமான இடம்தான் போல... இது மாதிரி உவ்வாகட்டிக்கு ஒரு உயிரியல் பூங்கா தஞ்சையில் சிவகங்கைப் பூங்காவில் முன்பு இருந்தது. நான் சொல்வது 70களில். அது நினைவுக்கு வருகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89455431166538538502018-07-04T21:32:58.408+05:302018-07-04T21:32:58.408+05:30அருமை.........அப்பவே நினைச்சேன்,சொந்தக்காரங்கள பாக...அருமை.........அப்பவே நினைச்சேன்,சொந்தக்காரங்கள பாக்கத் தான் போயிருப்பீங்கன்னு.......இப்படி ஏதாச்சும் இடங்களுக்குப் போய் வருவது நல்லது....படங்களுடன் பதிவு அருமை....Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66986870128318324142018-07-04T20:38:56.039+05:302018-07-04T20:38:56.039+05:30அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.com