tag:blogger.com,1999:blog-5730128585197662653.post1203091784045553699..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: வழக்குகளில் வெற்றிப்பெற கரிக்ககம் சாமுண்டிதேவி , புத்தனாற்றின்கரா - புண்ணியம் தேடி ஒருபயணம்.ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-90468495074770761202019-03-02T13:34:07.162+05:302019-03-02T13:34:07.162+05:30புண்ணியம் கிடைப்பதற்காகத்தானே கோவில் கோவிலாக யாத்த...புண்ணியம் கிடைப்பதற்காகத்தானே கோவில் கோவிலாக யாத்திரை...கிடைத்ததா இல்லையா என்று அந்த கடவுளுக்கே வெளிச்சம்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67801802363304217482019-03-02T13:32:46.743+05:302019-03-02T13:32:46.743+05:30நன்றிங்கப்பா,ஏதோ என்னால் முடிந்தது கோவிலுக்கு சென்...நன்றிங்கப்பா,ஏதோ என்னால் முடிந்தது கோவிலுக்கு சென்று உங்கள் அனைவருக்கும் இப்படி ஒரு கோவில் இருக்கிறது என்று சொல்வதே எனக்கு பெரும் பாக்கியம் என்று நினைக்கிறன்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-32210774717695585822019-03-02T13:30:55.118+05:302019-03-02T13:30:55.118+05:30நம்ம்பிக்கையே வாழ்க்கை,வாழ்கையே மனிதனுக்கு படிப்பி...நம்ம்பிக்கையே வாழ்க்கை,வாழ்கையே மனிதனுக்கு படிப்பினை,புதுப்புது படிப்பினையே வாழ்க்கையை செம்மையாக வழிநடத்தும்.அதற்க்கு புதுபுது இடங்கள்,புது புது கலாச்சாரங்கள் உதவும் ,அந்த வகையில் ஒன்றுதான்ண்ணே இந்த பயணம்...ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20324787017915893952019-03-02T08:24:40.310+05:302019-03-02T08:24:40.310+05:30புண்ணியம் கிடைக்கட்டும்புண்ணியம் கிடைக்கட்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69835252436377628272019-03-02T08:13:17.596+05:302019-03-02T08:13:17.596+05:30தெய்வங்கள், கதைகள், நம்பிக்கைகள், ஒவ்வொன்றும் நம்ம...தெய்வங்கள், கதைகள், நம்பிக்கைகள், ஒவ்வொன்றும் நம்மை எப்படியோ ஈர்த்துவிடுகின்றன. அவ்வகையில் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் அளவிற்கு இந்த அம்மனும் ஈர்த்துவிட்டார். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4537716518815209482019-03-02T05:49:54.673+05:302019-03-02T05:49:54.673+05:30நம்பிக்கைகள் வாழ்க. அறியாத ஒரு கோவில் பற்றி அறிந...நம்பிக்கைகள் வாழ்க. அறியாத ஒரு கோவில் பற்றி அறிந்தேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25755533203244322622019-03-01T17:18:07.858+05:302019-03-01T17:18:07.858+05:30நண்றிங்கண்ணே எனக்ககவா கோவிலுக்கு போகிறேன்?என் அண்ண...நண்றிங்கண்ணே எனக்ககவா கோவிலுக்கு போகிறேன்?என் அண்ணன்,தம்பிகளுக்கு எல்லாம் கடவுளின் அருளாசி கிடைத்து அவங்க வாழ்க்கையில எல்லா புண்ணியமும் பெருவதற்காக தான்,நான் புண்ணியம் தேடி ஒரு பயணமே செல்கின்றேன்..அப்படியே உலகமெங்கும் சுற்றிவர ஆசைதான்,காலமும் கடவுளின் அருளும் இருந்தால் நிச்சயம் செல்வேன்ங்கண்ணே.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62062933199771582812019-03-01T17:12:30.256+05:302019-03-01T17:12:30.256+05:30போகிற போக்கில் எந்த கோவிலையும் விடுவதில்லை போலிருக...போகிற போக்கில் எந்த கோவிலையும் விடுவதில்லை போலிருக்கே...<br /><br />நலமுடன் வளமுடன் வாழ்க...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73498071744610847702019-03-01T17:06:28.031+05:302019-03-01T17:06:28.031+05:30குற்றவுணர்வு மக்களில் இருந்தால்தான், அவர்களை ஒரு க...குற்றவுணர்வு மக்களில் இருந்தால்தான், அவர்களை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது அவர்களின் எண்ணம்.அதற்காக கூட இந்தமுறைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கலாம் அல்லவா...ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25614103033117937922019-03-01T17:05:27.758+05:302019-03-01T17:05:27.758+05:30உண்மைதான்பா எல்லாம் உக்கிரதெய்வங்களாக தான் சித்தரி...உண்மைதான்பா எல்லாம் உக்கிரதெய்வங்களாக தான் சித்தரிக்க படுகின்றன.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89131694342984811902019-03-01T17:01:19.857+05:302019-03-01T17:01:19.857+05:30நமது உடலும் மனமும் கூட நமது பேச்சைக்கேட்டு நடப்பதி...நமது உடலும் மனமும் கூட நமது பேச்சைக்கேட்டு நடப்பதில்லை.அப்பொழுது அது யார் இயக்கத்தில் இயங்குகிறது.இதுதான் நமது பிரச்னை.நாம் பிரச்சனையின் மூலத்தை ஆராயாமல் குற்றத்தின் பின்னனியை விரட்டி விரட்டி சென்றுகொண்டு இருக்கிறோம்.அதற்கு நாம் பலவித காரணங்களைக் கண்டுபிடிக்கிறோம்.உண்மையான விஷயத்திற்கும் தேவையற்ற குற்ற உணர்ச்சிகளை கற்பனை செய்துகொண்டு,அதை இயல்புவாழ்க்கையோடு கொண்டு செல்வதால்,அது நமக்கு உண்மையான குற்ற உணர்ச்சிகளாக மாறி,இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் விமர்சனம் செய்கிறோம் ..Anonymoushttps://www.blogger.com/profile/14509329578421661535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-13677365479688027542019-03-01T16:52:07.031+05:302019-03-01T16:52:07.031+05:30முதலில் மனிதர்களுக்கு உருவாகும் குற்றஉணர்ச்சிகள் ஏ...முதலில் மனிதர்களுக்கு உருவாகும் குற்றஉணர்ச்சிகள் ஏன் ஏற்படுகிறது?அவர்களுக்கு வரும் பாதிப்புகள் எல்லாம்,அவர்களது செயலாலோ,குடும்பத்தாலோ அல்லது சுற்றத்தினராலோ ஏற்படும் என்று நினைத்தால் அதுவல்ல உண்மையான.காரணம் அவர்கள் இப்போது இருக்கும் விதம்தான். இதை யார் சரிசெய்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு இந்த சாமுண்டிதேவி சாடிக்கும் தேவியாக தெரியாது,சாதிக்கும் தேவியாக தெரியும் ..Anonymoushttps://www.blogger.com/profile/14509329578421661535noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16099782844360977492019-03-01T15:24:09.409+05:302019-03-01T15:24:09.409+05:30மனிதர்களின் குற்ற உணர்ச்சியை பயமுறுத்தி சாடிக்கும...மனிதர்களின் குற்ற உணர்ச்சியை பயமுறுத்தி சாடிக்கும்தேவி போல கேரளக் கோவில்களில் கதைகள் நிறைய தேத்தலாம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com