tag:blogger.com,1999:blog-5730128585197662653.post1606707867243038267..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: யாராச்சும் ஃபீரியா இருந்தால் இதுக்கு பேர் வச்சிட்டு போங்க! - கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-79049535457259326272020-06-13T11:24:26.292+05:302020-06-13T11:24:26.292+05:30புதுவிதமா இருக்கு. நானும் முயற்சிக்கிறேன்புதுவிதமா இருக்கு. நானும் முயற்சிக்கிறேன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-83158519760586372022020-06-11T18:40:01.112+05:302020-06-11T18:40:01.112+05:30பொரியல் என்போம்.உங்கள் முறையில் காரம்போட்டு செய்து...பொரியல் என்போம்.உங்கள் முறையில் காரம்போட்டு செய்து பார்கிறேன். <br /><br /> நான் கத்தரி மிளகாய்பொடி அரை ஸ்பூன் ,உப்பு சேர்த்து பிரட்டி எண்ணெயில் சற்று கூடுதலாக வதக்குவேன்.<br /> வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கறுவா பட்டை போட்டு இறக்குவேன். அரை ஸ்பூன் சீனி சேர்த்து கலந்து விடுவேன். விரும்பினால் எலுமிச்சை சாறு சிறிதளவு விடலாம்.காரசாரமாக இருக்கும். தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-87163109269293548962020-06-11T10:29:01.509+05:302020-06-11T10:29:01.509+05:30அடுத்த முறை செய்யும்போது எள்ளும் சேர்த்துக்குறேன்....அடுத்த முறை செய்யும்போது எள்ளும் சேர்த்துக்குறேன்.. ஸ்டீம் செய்தால் உப்பு எப்படி இறங்கும்?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72080814648119763872020-06-11T10:27:05.083+05:302020-06-11T10:27:05.083+05:30சாப்பிட பேர் தேவைப்படாது. ஆனா, மத்தவங்களுக்கு சொல...சாப்பிட பேர் தேவைப்படாது. ஆனா, மத்தவங்களுக்கு சொல்ல பேர் தேவைப்படும்ல!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-493321613367664372020-06-11T10:26:19.701+05:302020-06-11T10:26:19.701+05:30ஆக, யாரும் பேர் என்னன்னு சொல்ல மாட்டீங்க. அப்படித்...ஆக, யாரும் பேர் என்னன்னு சொல்ல மாட்டீங்க. அப்படித்தானே?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-5375053393941270172020-06-11T10:25:53.544+05:302020-06-11T10:25:53.544+05:30கடாய் கத்தரிக்காய்ன்னும் சொல்லலாமில்ல!
கடாய் கத்தரிக்காய்ன்னும் சொல்லலாமில்ல!<br />ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-24885074479382399512020-06-11T10:25:25.981+05:302020-06-11T10:25:25.981+05:30கருவாடு வேகனுமே! கருவாடு வேகனுமே! ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37297324556982585152020-06-11T10:24:57.694+05:302020-06-11T10:24:57.694+05:30என்னைய வச்சு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்களா?!
என்னைய வச்சு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்களா?!<br />ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-41978881499704932062020-06-10T17:20:36.972+05:302020-06-10T17:20:36.972+05:30ராஜி இப்படிச் செய்வதுண்டுவீட்டில். கத்தரி கடலை சேர...ராஜி இப்படிச் செய்வதுண்டுவீட்டில். கத்தரி கடலை சேர்த்த பொரியல் அம்புட்டுத்தான் வீட்டில சொல்லறது. நான் கத்தரியை வேக வைத்து தண்ணீர் வடிப்பதில்லை. ஒன்று ஸ்டீம் செஞ்சுருவேன் அல்லது வதக்கி மூடி போட்டு குறைந்த தீயில் கொஞ்சம் தண்ணி தெளித்து வேக வைச்சு. <br /><br />இதுல ஆந்திரா சைடுல கடலியோடு கொஞ்சம் எள்ளும் வறுத்து பொடி செஞ்சு போடுவாங்க. அதுவும் நல்லாருக்கும்<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14823584953486590212020-06-10T09:54:27.248+05:302020-06-10T09:54:27.248+05:30வடக்கே சில ஊர்களில் எல்லா சப்ஜிகளிலும் இப்படி பொடி...வடக்கே சில ஊர்களில் எல்லா சப்ஜிகளிலும் இப்படி பொடியாகவோ அல்லது முழு கடலையாகவோ சேர்ப்பதுண்டு. நன்றாகவே இருக்கும். <br /><br />பிடித்திருந்தால் சாப்பிட வேண்டியது தான் - பேர் வைத்தால் தான் சாப்பிட வேண்டுமா என்ன!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-49567531832242883612020-06-10T09:53:31.853+05:302020-06-10T09:53:31.853+05:30மீசைக்கார நண்பரின் கருத்தை வழி மொழிகின்றேன்மீசைக்கார நண்பரின் கருத்தை வழி மொழிகின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-83303136294002599452020-06-10T05:04:47.101+05:302020-06-10T05:04:47.101+05:30வேகமா படித்தால் நல்லா இல்லையே.. வேற ஒரு பேரா சொல்ல...வேகமா படித்தால் நல்லா இல்லையே.. வேற ஒரு பேரா சொல்லுங்க.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2677740042978432142020-06-10T04:47:36.664+05:302020-06-10T04:47:36.664+05:30இதுக்கு பேரு கத்திரிக்காய் கடாய்.இதுக்கு பேரு கத்திரிக்காய் கடாய்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43203560694411420802020-06-09T21:45:51.109+05:302020-06-09T21:45:51.109+05:30அடே அடே சூப்பர்.
இந்த டிஷுக்கு என்ன பெயர்ன்னு தெ...அடே அடே சூப்பர். <br /><br />இந்த டிஷுக்கு என்ன பெயர்ன்னு தெரியாது. ஆனால் இதை அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன் ரெண்டு கருவாடு துண்டை போட்டு இறக்குனா.. "கருவாட்டு கத்திரி" ன்னு செல்லமா அழைக்கலாம்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46536140491887098172020-06-09T21:16:15.705+05:302020-06-09T21:16:15.705+05:30க க போ...?க க போ...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com