tag:blogger.com,1999:blog-5730128585197662653.post1812246556596992786..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?!ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23981889452809942552019-09-27T04:39:07.777+05:302019-09-27T04:39:07.777+05:30ArumaiArumaiAnonymoushttps://www.blogger.com/profile/05354496535395910042noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75930639514846893772018-10-29T20:35:47.480+05:302018-10-29T20:35:47.480+05:30அதுலாம் சும்மா. சின்ன வயசுல வண்டி ஓட்டும்போது முதல...அதுலாம் சும்மா. சின்ன வயசுல வண்டி ஓட்டும்போது முதல் இரண்டு நாள் பின்னாடி இருக்கவுங்க தயவில் வண்டி ஓட்டுவோம். ஆனா, பழகிட்டபின் அவங்க பிடிக்காம இருந்தாலும் நாம வண்டி ஓட்டுவோம். ஆனா, அவங்க பின்னாடி இருக்காங்கன்னு ஒரு தைரியம். அவங்க இல்லன்னா தடுமாறி விழுவோம். அதுமாதிரிதான் இதும் மனசு சார்ந்தது.<br />ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-28182405070294281712018-10-29T20:34:00.672+05:302018-10-29T20:34:00.672+05:30பாலூட்டி இனமும் அழிஞ்சுக்கிட்டே வருதுண்ணே. அடுத்த ...பாலூட்டி இனமும் அழிஞ்சுக்கிட்டே வருதுண்ணே. அடுத்த ஐம்பது வருசத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலூட்டி இன உயிர்கள் முற்றிலும் அழிஞ்சிடும்ன்னு தகவல்கள் சொல்லுதுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-85570164331730563542018-10-29T20:33:04.443+05:302018-10-29T20:33:04.443+05:30அது தத்தி, தத்தி வீட்டுக்குள் வலம் வருவதே ஒரு அழகு...அது தத்தி, தத்தி வீட்டுக்குள் வலம் வருவதே ஒரு அழகுப்பா! நாகரீக வளர்ச்சி சக உயிரினங்களை பதம் பார்க்குது. ஆனா, அதுலாமில்லாமயும் நம்மால் இனி வாழமுடியாதே! என்ன செய்ய?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-50420276884218394482018-10-29T20:32:06.445+05:302018-10-29T20:32:06.445+05:30பயன்படுத்திக்கிறேனுங்க சகோபயன்படுத்திக்கிறேனுங்க சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46020495418738519112018-10-29T20:31:33.334+05:302018-10-29T20:31:33.334+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே
பணமும், நகையு...வருகைக்கும் கருத்துக்கும் நன்றிண்ணே<br /><br />பணமும், நகையும், வீடும் எதிர்கால சந்ததிக்கு சேர்த்து வச்சிட்டா போதும்ன்னு நினைக்குறோம். ஆனா, உணவு, தண்ணி, காத்துன்னு அதுங்க அல்லல்படப்போகுதேன்னு கொஞ்சமும் உணரலை.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-17804530852035637322018-10-29T20:29:06.645+05:302018-10-29T20:29:06.645+05:30தான் மட்டுமே வாழ்ந்தால் போதும்ன்னு நினைக்குறான்.ஆன...தான் மட்டுமே வாழ்ந்தால் போதும்ன்னு நினைக்குறான்.ஆனா, அவனுமே நிம்மதியாயில்லை. அதான் உண்மைராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19042762767472587202018-10-29T20:26:23.833+05:302018-10-29T20:26:23.833+05:30நான் பெருசா பதிவு போடுறேன்னு கிண்டல் பண்ணுறீகளா?! ...நான் பெருசா பதிவு போடுறேன்னு கிண்டல் பண்ணுறீகளா?! யானையை பத்திதான் ஆல்ரெடி பதிவு போட்டாச்சுதே?! பார்க்கலியா?!<br /><br />https://rajiyinkanavugal.blogspot.com/2018/06/blog-post_11.htmlராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66426878202012642732018-10-29T20:19:15.013+05:302018-10-29T20:19:15.013+05:30பொதுவா நம் வீட்டில் குருவி கூடு கட்டினா நல்லதுன்னு...பொதுவா நம் வீட்டில் குருவி கூடு கட்டினா நல்லதுன்னு சொல்வாங்க. மங்கலகரமான நிகழ்ச்சி நடக்கும்ன்னும் சொல்வாங்க. ஆனா, எங்க வீட்டில் சண்டையும், பிரச்சனையும்தான் வரும். ஆனாலும் இதுவரை கூட்டை பிரிச்சதில்லை. குருவி பறந்து போயிட்டுதுன்னு தெரிஞ்சபின் தான் பிரிப்பேன்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78115098342946371872018-10-29T20:16:31.232+05:302018-10-29T20:16:31.232+05:30என்னென்ன மூலிகை பொருட்கள்ன்னு சொல்லலியே1 அதுமில்ல...என்னென்ன மூலிகை பொருட்கள்ன்னு சொல்லலியே1 அதுமில்லாம ஒரு நொடி தவறினாலும் லேகியம்லாம் பாழ். அதான் சித்த மருத்துவத்தின் ஸ்பெஷாலிட்டி. செய்முறைலாம் வித்தியாசமா, அதிக நேரமெடுக்குறதா இருந்ததால் சொன்னேன். நம்மாளுங்க இத்தனைலாம் மெனக்கெட மாட்டாங்க. பைசா கொடுத்தோமா!> கடையில் போய் வாங்கினோமான்னுதான் இருப்பாங்க.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-17499149739402153862018-10-28T11:59:19.353+05:302018-10-28T11:59:19.353+05:30வரும் சந்ததியினர் படம் பார்த்துதான் சிட்டுக்குருவி...வரும் சந்ததியினர் படம் பார்த்துதான் சிட்டுக்குருவி பற்றி தெரிந்து கொள்ளமுடியும்ஆமாம் சிட்டுக் குருவிலேகியம் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்பதெல்லாம் நம்பக் கூடியதா G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73877286921623538832018-10-28T09:35:09.823+05:302018-10-28T09:35:09.823+05:30வளர்ச்சி என்னும் பெயரில் பறவையினங்களை அழித்துக் கொ...வளர்ச்சி என்னும் பெயரில் பறவையினங்களை அழித்துக் கொண்டே இருப்பது வேதனைதான் சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77590740518134577492018-10-28T07:55:28.592+05:302018-10-28T07:55:28.592+05:30உங்களின் சிட்டுக்குருவியினைப் பற்றிய அதன் மேலான தவ...உங்களின் சிட்டுக்குருவியினைப் பற்றிய அதன் மேலான தவிப்பு, அருமையான பதிவினைத் தந்துள்ளது. செல் டவர் என்பதானது சிட்டுக்குருவிக்கு மட்டுமல்ல, அனைத்து பறவையினங்களுக்கும் எமனே. எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வரும் சிட்டுக்குருவிகளை பார்த்து ரசிப்பதுண்டு. ஆனால் இப்போதுதான் இக்குருவிகளைப் பற்றி அறிந்தேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46407943878578864952018-10-28T05:51:41.190+05:302018-10-28T05:51:41.190+05:30வணக்கம்,
www.tamilus.com எனும் முகவரியில் புதிய ...வணக்கம், <br /><br />www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.<br /><br />இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.<br /><br />அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.<br /><br />நன்றி..<br />Tamil US<br />www.tamilus.comTamilushttps://www.blogger.com/profile/03128912347191125748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46782210620166395162018-10-27T18:48:28.028+05:302018-10-27T18:48:28.028+05:30மனிதனின் சுயநலம்..... அது தானே இங்கே தலைவிரித்து ...மனிதனின் சுயநலம்..... அது தானே இங்கே தலைவிரித்து ஆடுகிறது!<br /><br />நல்ல தகவல்கள். படங்களும் அழகு. தேர்ந்தெடுத்து சேர்த்திருக்கும் பாடல்கள் சிறப்பு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-7916227084849335862018-10-27T17:49:45.414+05:302018-10-27T17:49:45.414+05:30சுயநல மனிதன் தான் வாழ பிற உயிர்களைத் தொந்தரவு செய்...சுயநல மனிதன் தான் வாழ பிற உயிர்களைத் தொந்தரவு செய்யத் தயங்குவதில்லை. பூமியின் வாழ்க்கைச் சுழற்சியே இதனால் பாதிக்கப்படும் என்பதை பற்றிக் கவலையில்லை அவனுக்கு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-17970809181814366782018-10-27T17:48:41.801+05:302018-10-27T17:48:41.801+05:30அப்படியே கோயிலுக்கு போயிட்டு வாங்க சகோ யானைப்பாகனி...அப்படியே கோயிலுக்கு போயிட்டு வாங்க சகோ யானைப்பாகனிடம் யானைபடும் பாட்டைக்கண்டால் பெரிய பதிவு வரலாம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-82028370939625258092018-10-27T17:47:36.329+05:302018-10-27T17:47:36.329+05:30அதானே!!!!அதானே!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-60909530268819944682018-10-27T17:27:11.263+05:302018-10-27T17:27:11.263+05:30உங்களது தவிப்பிற்கும், நல்ல மனதிற்கும் பாராட்டுக்க...உங்களது தவிப்பிற்கும், நல்ல மனதிற்கும் பாராட்டுக்கள் சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-70932888560213207722018-10-27T16:59:18.774+05:302018-10-27T16:59:18.774+05:30சிட்டுக்குருவி அழிந்து வருது என்று சொல்லிவிட்டு சி...சிட்டுக்குருவி அழிந்து வருது என்று சொல்லிவிட்டு சிட்டுகுருவி லேகியம் செய்யும் முறை போட்டால் நியாயமா?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com