tag:blogger.com,1999:blog-5730128585197662653.post1934231853467454048..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: பாவப்பட்ட அகலிகை - வெளிச்சத்தின் பின்னே!ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58277644505884149942020-05-14T07:51:22.859+05:302020-05-14T07:51:22.859+05:30இது ஒரு விதமான பெண்ணடிமைத்தனம்தான். பெண்ணுக்கு உணர...இது ஒரு விதமான பெண்ணடிமைத்தனம்தான். பெண்ணுக்கு உணர்ச்சிகள் இருக்கக்கூடாதா...அவளென்ன கல்லா?!? ஒருவனின் கால் நடை அதிர்வு, அவன் ஸ்பரிசம், அவன் கழுத்து வியர்வை போன்றவைகள் ஒரு மனைவிக்குத்தெரிய வேண்டுமாம். புராணங்களில் இது போன்ற பிற்போக்கான கதைகள் நிறைய உண்டு.Selvastarhttps://www.blogger.com/profile/02800850558911688487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1184205076385240752019-04-25T19:29:36.325+05:302019-04-25T19:29:36.325+05:30அகலிகையின் பிறப்பின் அர்த்தம் என்னவென்றே புரியலை. ...அகலிகையின் பிறப்பின் அர்த்தம் என்னவென்றே புரியலை. இதனால் சொல்ல வரும் கருத்தும் என்னன்னு புரியலைண்ணாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44850302179382573902019-04-25T19:28:48.216+05:302019-04-25T19:28:48.216+05:30பதில் சொல்வார்தான் யாருமில்லைபதில் சொல்வார்தான் யாருமில்லைராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-64849950366728921962019-04-25T07:13:37.521+05:302019-04-25T07:13:37.521+05:30கூவியது பொய்ச்சேவல் என்பதை முற்றும் உணர்ந்த முனிவர...கூவியது பொய்ச்சேவல் என்பதை முற்றும் உணர்ந்த முனிவரும், சிறந்த தவசியுமான கௌதமரால் உணரமுடியாத போது தன்னால் எப்படி போலி கௌதமரை உணரமுடியும்?! கொடுத்த சாபத்தினை இந்திரனுக்கு தளர்த்த முன்வந்த கௌதமர் தனக்கு இரங்காதது ஏன்?! அப்படியெனில் ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா?! தேவர்கள் அறிந்தே எது செய்தாலும் தவறில்லையா?! தெரியாமல் தவறு செய்த மானுடப்பெண்மீது மட்டும் தவறு சொல்வது எப்படி?! <br /><br />நியாயமானக் கேள்விகள்தான்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-87827492815827597062019-04-25T06:18:28.187+05:302019-04-25T06:18:28.187+05:30அகலிகை சார்பாய் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் நிய...அகலிகை சார்பாய் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் நியாயமானவை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com