tag:blogger.com,1999:blog-5730128585197662653.post2128700082123509479..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: இளையராஜா குரலா?! ஜெயச்சந்திரன் குரலா?! - பாட்டு கேக்குறோமாம்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18464572073931552532021-05-21T00:02:08.896+05:302021-05-21T00:02:08.896+05:30கழுகு படத்தில் காதல் என்னும் கோவில்... பாடலை பாடிய...கழுகு படத்தில் காதல் என்னும் கோவில்... பாடலை பாடியது ஜெயச்சந்திரனா சூலமங்கலம் முரளியா?I got ithttps://www.blogger.com/profile/05346488734561320724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27832903948156009022018-05-08T12:42:49.690+05:302018-05-08T12:42:49.690+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45540116413319221402018-05-07T22:13:59.004+05:302018-05-07T22:13:59.004+05:30மிகவும் நன்று பாராட்டுகள் மிகவும் நன்று பாராட்டுகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8164574676008870702018-05-07T20:55:34.626+05:302018-05-07T20:55:34.626+05:30ராஜாமகள்... ரோஜா மலர்.. பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்...ராஜாமகள்... ரோஜா மலர்.. பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஜானகியம்மா குரலில் கேட்டிருக்கேன். படத்துல பெண்குரலில் இருமுறை வரும் நீங்க சொன்ன இளையராஜா குரலில் இருக்கான்னு தேடி பார்க்கேன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25837069252862168172018-05-07T20:49:05.746+05:302018-05-07T20:49:05.746+05:30கார்த்திக்கின் தர்மபத்தினியில் வரும் நான் தேடும் ச...கார்த்திக்கின் தர்மபத்தினியில் வரும் நான் தேடும் செவ்வந்தி பூ.. பாட்டையும் இப்படிதான் வீணாக்கி இருப்பார். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62330931181051839802018-05-07T19:56:24.256+05:302018-05-07T19:56:24.256+05:30இராஜாமகள் ரோஜாமகள் என்று ஒரு பாடல் பிள்ளை நிலாவில்...இராஜாமகள் ரோஜாமகள் என்று ஒரு பாடல் பிள்ளை நிலாவில் வரும் அதை ஜெயசந்திரன், ஜானகி மற்றும் இளையராஜா என்று 3 பாடல்களில் கிடைக்கும். அதில் ஜெயச்சந்திரனும், ஜானகியும் பாடியபாடல்கள் அருமையாக இருக்கும். இந்த இரண்டு வடிவங்களைவிட இளையராஜா பாயது இனிமை குறைவாகவே இருக்கும். படத்தில் இளையராஜாவின் குரலில் இல்லை ஆனால் தனியாக பாட்டுகிடைக்கும். இந்த வள்ளி வள்ளி என்று ஜெயசந்திரன் பாடியது போல் தான் இருக்கும் இளையராஜா பாடியது.<br /><br />வள்ளி வள்ளி என என்ற வரிகளின் அழுத்தம் ஜெயசந்திரனுக்கு வரவில்லை அது மென்மையான குரல்........<br /><br />அருமை இரசித்தேன்... நன்றிபனிமலர்https://www.blogger.com/profile/16773202395974719711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-41369550390914286692018-05-07T19:02:28.758+05:302018-05-07T19:02:28.758+05:30இளையராஜாவின் குரல் டைட்டில் பாட்டுக்கே லாயக்கு. டூ...இளையராஜாவின் குரல் டைட்டில் பாட்டுக்கே லாயக்கு. டூயட் பாடல் கேட்டால் எனக்கு அலர்ஜியாகும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-13645620090607870482018-05-07T18:26:29.085+05:302018-05-07T18:26:29.085+05:30வயசு வித்தியாசமின்றி ரசிக்கும் பாட்டுவயசு வித்தியாசமின்றி ரசிக்கும் பாட்டுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69381091833756975232018-05-07T18:23:07.159+05:302018-05-07T18:23:07.159+05:30அப்படிதான் போல! அதேப்படத்தில் ஊரெல்லாம் சாமியா நின...அப்படிதான் போல! அதேப்படத்தில் ஊரெல்லாம் சாமியா நினைக்கும் பாடல் ஜெயச்சந்திரன் குரலில் நல்லா இருக்கும். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12826499987216735252018-05-07T18:21:25.625+05:302018-05-07T18:21:25.625+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-91903795170198284682018-05-07T10:34:01.078+05:302018-05-07T10:34:01.078+05:30மிகவும் ரசிக்கும் பாட்டு...மிகவும் ரசிக்கும் பாட்டு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21018383144299355262018-05-06T22:14:27.971+05:302018-05-06T22:14:27.971+05:30அருமை.......இது நாள் வரை ஜெயச்சந்திரன் பாடி இந்தப்...அருமை.......இது நாள் வரை ஜெயச்சந்திரன் பாடி இந்தப் பாட்டு நான் கேட்டதில்லை.கடித்துத் தான் துப்புகிறார்........சுமார் தான்...இதைக் கேட்டு விட்டுத் தானோ என்னமோ படத்துக்கு,இளையராசா பாடியிருப்பார் போலும்.....Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.com