tag:blogger.com,1999:blog-5730128585197662653.post287107365083542661..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: எங்க வீட்டு தீபாவளி கொண்டாட்டம்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33681615521670063522013-11-09T19:15:35.877+05:302013-11-09T19:15:35.877+05:30அவள் எடுக்கவே வேணாம் நானே கொடுத்துடுவேன். சாமிக்கு...அவள் எடுக்கவே வேணாம் நானே கொடுத்துடுவேன். சாமிக்கு படைக்க லேட்டாகி எங்க வீட்டு பசங்க பசிக்குதுன்னு கேட்டால் மாமியார், மாமனாருக்கு தெரியாம கொடுத்துடுவேன். பசங்க பசிக்கு முன் ஆச்சாரம் பெரிசில்லைன்றது என் கருத்துராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67627071338748555482013-11-08T17:35:50.250+05:302013-11-08T17:35:50.250+05:30தீபாவளியின் மறுநாள் நோன்பு கொண்டாட்டம் எமக்கு புத...தீபாவளியின் மறுநாள் நோன்பு கொண்டாட்டம் எமக்கு புதிய கொண்டாட்டமாக இருக்கிறது. நம் வழக்கில் இல்லை.<br /><br /><br />மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-92103132457360876572013-11-08T12:30:01.245+05:302013-11-08T12:30:01.245+05:30கண்டிப்பாய் நான் கொடுத்து வைத்தவள்தான் அருணா! என்...கண்டிப்பாய் நான் கொடுத்து வைத்தவள்தான் அருணா! என் வீட்டில் கொண்டாடிய அத்தனை பண்டிகைகளும் என் மாமியார் வீட்டிலும் இருக்கு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11592752151992322632013-11-08T12:26:06.880+05:302013-11-08T12:26:06.880+05:30சகோதரிகளுக்கு சீர் கொடுக்கனும்ன்னா நிறைய கொடுக்கனு...சகோதரிகளுக்கு சீர் கொடுக்கனும்ன்னா நிறைய கொடுக்கனும். முன் போல யார் இப்ப செய்யுறது!? அதான் கடைல வாங்கிடுவாங்க. ரெண்டு மூணு சகோதரிகள் இருந்தா சமையல்காரரி கூட்டி வந்து செய்வாங்க.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58403407499837266912013-11-08T12:22:30.986+05:302013-11-08T12:22:30.986+05:30ஒவ்வொரு பண்டிகையும் வெவ்வேற மாதிரி வெவ்வேற ஊர்களில...ஒவ்வொரு பண்டிகையும் வெவ்வேற மாதிரி வெவ்வேற ஊர்களில் கொண்டாடுறாங்க. எங்க ஊரு பழக்க வழக்கங்கள் பத்தி ஒரு பதிவு போடலாமின்னு இருக்கேன்!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80089060946779611192013-11-08T09:27:22.074+05:302013-11-08T09:27:22.074+05:30நல்ல விரிவான பதிவு, அப்படிடே எங்களையும் ஞாபகம் வச்...நல்ல விரிவான பதிவு, அப்படிடே எங்களையும் ஞாபகம் வச்சு எழுதியிருக்கீங்களே...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27120144448947411792013-11-08T05:32:14.438+05:302013-11-08T05:32:14.438+05:30அருமையாக விரிவாக எழுதியுள்ளீர்கள். நன்றி சகோதரியார...அருமையாக விரிவாக எழுதியுள்ளீர்கள். நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63027248335868023052013-11-07T19:00:12.334+05:302013-11-07T19:00:12.334+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16280168461760138032013-11-07T18:28:10.580+05:302013-11-07T18:28:10.580+05:30அமெரிக்காவுல தீபாவளி இப்படிதான் கொண்டாடுவாங்க... வ...அமெரிக்காவுல தீபாவளி இப்படிதான் கொண்டாடுவாங்க... வார நாட்களில் தீபாவளி வந்தால் காலையில் எண்ணெய் வைச்சு குளிச்சுட்டு சாமிக்கு குட்மார்னிங்க் சொல்லிடு போய்டுவாங்க அதன் பின் வீக்கெண்டுல நண்பர்களை கூப்பிடுவாங்க... வார இறுதியில் வந்தால் மெதுவாக எழுந்திருச்சி குளித்து சாமி கும்பிட்டு கோயிலுக்கு போய்ட்டு வந்துட்டு தெரிந்தவர்களுக்கு ஸ்வீட் வாங்கி கொடுத்துட்டு நண்பர்களை வீட்டிற்கு விரிந்துக்கு கூப்பிடுவார்கள் கம்பி மத்தாப்பூ வாங்கி கொளுதுவார்கள் அவர்களுக்கு சிறு குழந்தைகள் இருந்தால் மட்டும்.<br /><br />இந்த வருஷம் 2 வீட்டில் எங்களுக்கு விருந்து மதியம் ஒரு வீட்டிலும் இரவு ஒரு வீட்டிலும் ஆனா சரக்கு தராம என்னை ஏமாத்திவிட்டார்கள்.. தீபாவளி அன்று சரக்கு சாப்பிடக் கூடாது என்று சாஸ்திரமாம்.<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47559318221602131802013-11-07T18:21:57.282+05:302013-11-07T18:21:57.282+05:30ரொம்ப அருமையா விவரிச்சு எழுதி இருக்கீங்க ராஜி !
கோ...ரொம்ப அருமையா விவரிச்சு எழுதி இருக்கீங்க ராஜி !<br />கோலங்கள் அழகு !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20229242962001299382013-11-07T18:17:53.898+05:302013-11-07T18:17:53.898+05:30நோன்பு அதிரசத்தின் ருசியே தனிதான்! எனக்கும் ஒரு பா...நோன்பு அதிரசத்தின் ருசியே தனிதான்! எனக்கும் ஒரு பார்சல் அனுப்பி வையுங்களேன்! சுவாரஸ்யமான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27687787907766648492013-11-07T18:14:41.296+05:302013-11-07T18:14:41.296+05:30பேசாம எங்க வீட்டு பொண்ணை உங்க வீட்டுக்கு அனுப்பிடல...பேசாம எங்க வீட்டு பொண்ணை உங்க வீட்டுக்கு அனுப்பிடலாமுன்னு பார்குறேன் ஆனா அவளுக்கு ப்படியெல்லாம் பொறுமையா பூஜையை உட்கார்ந்து பார்க்குறது புடிக்காது நீங்க பூஜை முடிக்கிறதுக்குள்ள நீங்க பண்ணிய அதிரசத்தை எலிபோல சைலன்டா எடுத்து போய்டுவா அவளுக்கு அதிரசம் பிடிக்கும்,,Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62854680777309693152013-11-07T17:29:30.752+05:302013-11-07T17:29:30.752+05:30வாவ்.... என் அம்மாவீட்டில் நடக்கும் தீபாவளியை
அப்ப...வாவ்.... என் அம்மாவீட்டில் நடக்கும் தீபாவளியை<br />அப்படியே புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்....!<br />இந்தப் பதிவைப் படித்தபோது என் பழைய நினைவுகளில் மூழ்கி எழுந்தேன்.<br />கடைசியாக நீங்கள் சொன்ன வாக்கியம்...“என்ன தான் வசதி வாய்ப்புகள் வந்தாலும் எதையோ மிஸ் பண்ணுற உணர்வு தான் இருக்கிறது“ என்பது உண்மையிலும் உண்மையான வார்த்தை.<br /><br />இருந்தாலும் உங்களுக்கெல்லாம் அம்மா வீட்டிலிருந்து பிறகு மாமி வீடு என்று கொண்டாட்டங்கள் தொடர்வது தான்.<br />ஆனால் எங்களுக்கு....?<br />“சொர்க்கமே ஆனாலும் அது<br />நம்மூரைப் போல வருமா...?“<br /><br />இன்றைய பதிவு என் சிறுவயது எவ்வளவு இன்பமாக இருந்தது<br />என்பதை திரும்பிப் பார்த்து மகிழ வைத்தது.<br />நன்றி தோழி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-71236229172201174152013-11-07T16:50:55.705+05:302013-11-07T16:50:55.705+05:30இப்பக் கடையில் வாங்கி வந்துவிடுகிறது பட்சணமெல்லாம்...இப்பக் கடையில் வாங்கி வந்துவிடுகிறது பட்சணமெல்லாம்.<br />உண்மைதான்.வீட்டளவில் செய்கிறவர்களும் இருக்கிறார்கள்.<br /><br />இரண்டு மூன்று வகையாவது செய்கிறோம்.<br />உங்கள் விரதம் அருமை. என்பள்ளித் தோழிகள் சிலசமயம் இடதுகைகளில் சரடு கட்டிக் கொண்டுவருவார்கள். சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள் ராஜி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35223037804833577482013-11-07T16:31:09.994+05:302013-11-07T16:31:09.994+05:30பல புதிய பழக்கங்கள் அறிந்து கொண்டேன்..அருமையான தீப...பல புதிய பழக்கங்கள் அறிந்து கொண்டேன்..அருமையான தீபாவளி..நன்றி ராஜி!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73426276042905700152013-11-07T16:23:14.108+05:302013-11-07T16:23:14.108+05:30வணக்கம்
நோன்பு சட்டிக்குள் என்ன பொருள் எத்தனை எண்ண...வணக்கம்<br />நோன்பு சட்டிக்குள் என்ன பொருள் எத்தனை எண்ணிக்கை பற்றிய விபரம். ஏனைய விடயங்கள் பற்றி கூறிய விதம் அருமை வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-Anonymousnoreply@blogger.com