tag:blogger.com,1999:blog-5730128585197662653.post375833283142500127..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: புத்தகக் காதலர்களின் சொர்க்கம் -மௌன சாட்சிகள்.ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-60317281280237059642014-01-23T17:26:14.713+05:302014-01-23T17:26:14.713+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37860947884790210372014-01-23T17:24:13.653+05:302014-01-23T17:24:13.653+05:30இன்றைய சென்னைலயும் அழ்கு இருக்கு. கூடவே குப்பை, து...இன்றைய சென்னைலயும் அழ்கு இருக்கு. கூடவே குப்பை, துர்நாற்றம், தூசும் இருக்கு.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46639866116080762202014-01-23T17:19:50.609+05:302014-01-23T17:19:50.609+05:30நல்லது ஐயா!நல்லது ஐயா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42400368259781533862014-01-23T17:18:42.283+05:302014-01-23T17:18:42.283+05:30வருகைக்கும், கருத்துகளை அறிந்துக் கொண்டமைக்கும் நன...வருகைக்கும், கருத்துகளை அறிந்துக் கொண்டமைக்கும் நன்றிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-38909617041271056372014-01-23T17:16:06.002+05:302014-01-23T17:16:06.002+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42169392724397076442014-01-23T17:08:07.680+05:302014-01-23T17:08:07.680+05:30நிஜம்தானுங்க சகோ! ஆனா, இப்ப செல்போன்ல ஃபோட்டோ எடுத...நிஜம்தானுங்க சகோ! ஆனா, இப்ப செல்போன்ல ஃபோட்டோ எடுத்துக்குறாங்க நம்மாளுங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-6674573880820830402014-01-23T17:06:27.196+05:302014-01-23T17:06:27.196+05:30அடுத்த முறை ஹிக்கின்பாதம்ஸ் உள்ள போய் புத்தகங்களை ...அடுத்த முறை ஹிக்கின்பாதம்ஸ் உள்ள போய் புத்தகங்களை வாசிச்சுட்டு பார்த்துட்டு வாங்க சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-17058879935639437492014-01-23T17:04:08.863+05:302014-01-23T17:04:08.863+05:30அறிந்துக் கொண்டதற்கு நன்றிஅறிந்துக் கொண்டதற்கு நன்றிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-494884537278834112014-01-23T16:55:19.674+05:302014-01-23T16:55:19.674+05:30நல்ல விதமாய்தானே!நல்ல விதமாய்தானே!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43306151120913740002014-01-23T11:38:27.230+05:302014-01-23T11:38:27.230+05:30அறியாத விஷயத்தை முழுமையாக அறிந்துகொள்ளமுடிந்தது.அறியாத விஷயத்தை முழுமையாக அறிந்துகொள்ளமுடிந்தது.வேல்முருகன்https://www.blogger.com/profile/01383337034013992172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80848362084276100542014-01-23T09:18:24.407+05:302014-01-23T09:18:24.407+05:30மிக அருமையான பதிவு சகோ. நான் கல்லூரி படிக்கும் கால...மிக அருமையான பதிவு சகோ. நான் கல்லூரி படிக்கும் காலத்தில் வகுப்புக்களுக்கு போவதை விட Higginbothams தான் கதியே எனக் கிடப்பேன், அதை விட்டால் கன்னிமாரா நூலகம். Hgginbothams போவதற்கு இரு காரணங்கள் உண்டு ஒன்று புத்தகம், மற்றொன்று புத்தகம் வாங்க வரும் அழகிய பெண்கள். :)<br /><br />அந்த விளம்பரத்தில் Higginbothams-யின் கட்டடத்துக்கு அருகே பாருங்கள் வயலும், மரங்களும் உள்ளன. அந்தக் காலக் கட்டத்தில் சென்னை நகரம் எவ்வளவு அழகாக இருந்திருக்கும் அல்லவா. <br /><br />அதற்கு அடுத்த படத்தில் வளர்ச்சி பெற்ற சென்னையில் சாலைகள் எவ்வளவு காலியாக, அகளமாக இருக்கின்றது. அருகில் உள்ள கட்டடங்களும் நேர்த்தியாகவும் என்னவோ வெளிநாட்டு நகரம் போல உள்ளது. <br /><br />ஆனால் இன்றைய தோற்றம் கட்டடம் சிதையாமல் இருந்தாலும் வெளிப்புற சாலை மக்கள் நெருக்கடிக்குள்ளும், குப்பை கூழமாகவும், சீரற்ற கட்டடங்கள் அருகே கிளைத்துக் கொண்டும். நினைக்கவே ரொம்ப கஷ்டமாக இருக்கின்றது.<br /><br />எனக்கு மட்டும் டைம் மெசின் கிடைத்தால் பின்னோக்கி போய் நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த சென்னையில் போய் வாழ்ந்துவிடுவேன். <br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23539926076735960982014-01-23T05:47:39.281+05:302014-01-23T05:47:39.281+05:30மௌன சாட்சி அற்புதம்
பலமுறை ஹிக்கின்பாதம்ஸ் சென்றிர...மௌன சாட்சி அற்புதம்<br />பலமுறை ஹிக்கின்பாதம்ஸ் சென்றிருக்கின்றேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34560451738804281812014-01-23T05:25:27.129+05:302014-01-23T05:25:27.129+05:30நானும் ஹிக்கின்பாதம்ஸ் ரசிகன்தான். பள்ளி நூலகத்தில...நானும் ஹிக்கின்பாதம்ஸ் ரசிகன்தான். பள்ளி நூலகத்தில், அவர்களது நூலகளைப் படித்து இருக்கிறேன். சுமார் 25 வருடங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள அந்த புத்தகக் கடைக்கு சென்றுள்ளேன். அவர்களது ஒன்றிரண்டு நூலகளையும் வைத்துள்ளேன். ஆனாலும் அந்தக் கடையின் வரலாறு எனக்குத் தெரியாது. உங்கள் பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன். படங்களுடன் பகிர்ந்த சகோதரிக்கு நன்றி!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-5941429801861963142014-01-23T00:58:41.397+05:302014-01-23T00:58:41.397+05:30படங்களுடன் சிறப்பான பகிர்வு.
வாழ்த்துக்கள்.படங்களுடன் சிறப்பான பகிர்வு.<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30212340741937051092014-01-22T21:04:24.599+05:302014-01-22T21:04:24.599+05:30பல அறியாத தகவல்கள். எப்படி இந்த ஹிக்கின்பாதம்ஸ் பற...பல அறியாத தகவல்கள். எப்படி இந்த ஹிக்கின்பாதம்ஸ் பற்றி எனக்கு தெரியவந்தது என்பது நினைவில்லை. ஆனால் அப்போதெல்லாம் வேலூரிலிருந்து ஏதாவது வேலே என்று சென்னை வந்தால் ஹிக்கின்பாதம்ஸில் நுழைந்து மணிக்கணக்கில் புத்தகங்களை ஆராய்ந்து வாங்கிச்செல்வதுண்டு. ஆனால் சென்னைக்கு குடிவந்த பின் கடந்த 15 ஆண்டுகளாக அதனுள் நுழையவேயில்லை என்பதைச் சொல்ல வெட்கமாக இருக்கிறது. ஒரு விஷயம்......... அங்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் புத்தகத்தைப் பிரித்து படித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் காகிதம் எடுத்து குறிப்பெழுத அனுமதி கிடையாது!எம்.ஞானசேகரன்https://www.blogger.com/profile/09590810494340361604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-28581780949128164172014-01-22T18:50:02.374+05:302014-01-22T18:50:02.374+05:30ஹிக்கின் பாதம்ஸ் உள்ளே சென்றது இல்லை! வெளியே நின்ற...ஹிக்கின் பாதம்ஸ் உள்ளே சென்றது இல்லை! வெளியே நின்று பார்த்திருக்கிறேன்! நிறைய தகவல்கள் தந்த பதிவு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-50955013276813102702014-01-22T18:41:59.206+05:302014-01-22T18:41:59.206+05:30நன்றிண்ணா!
நன்றிண்ணா!<br />ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23098533607287536702014-01-22T18:27:45.015+05:302014-01-22T18:27:45.015+05:30அறிந்து கொண்டேன்.அறிந்து கொண்டேன்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22823689711336526792014-01-22T17:44:08.120+05:302014-01-22T17:44:08.120+05:30ஹிக்கின்பாதம்ஸ் வரலாறு கண்டு மூக்கின் மேல் விரல் ...ஹிக்கின்பாதம்ஸ் வரலாறு கண்டு மூக்கின் மேல் விரல் போனது !<br />த ம 1 1 Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-87195524041377243792014-01-22T16:26:10.628+05:302014-01-22T16:26:10.628+05:30Excellentma!Excellentma!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-82596218926328048832014-01-22T16:14:36.985+05:302014-01-22T16:14:36.985+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அமிர்தாவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அமிர்தாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89456829972518832892014-01-22T16:12:24.688+05:302014-01-22T16:12:24.688+05:30என் வீட்டுக்காரருக்கும் புத்தகத்தோட தெரிவதில்ல. பு...என் வீட்டுக்காரருக்கும் புத்தகத்தோட தெரிவதில்ல. புத்தகம் வாங்கினாலே காசை கரியாக்குறான்னு திட்டுவார்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8460628473557327162014-01-22T16:10:14.759+05:302014-01-22T16:10:14.759+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66012362437200488192014-01-22T16:06:05.554+05:302014-01-22T16:06:05.554+05:30ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கே சசி! நலமா!?ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கே சசி! நலமா!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-70481786433451382662014-01-22T15:57:02.538+05:302014-01-22T15:57:02.538+05:30புது தகவலை அளித்தமைக்கு நன்றி சகோபுது தகவலை அளித்தமைக்கு நன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com