tag:blogger.com,1999:blog-5730128585197662653.post3930664596551820779..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: எனக்கு சினிமாவை பிடிக்காம போன காரணங்களில் சில..., ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26908079841886645202012-11-16T17:52:13.292+05:302012-11-16T17:52:13.292+05:30நல்லாப் படம் பார்த்துத்தான் முடிவுக்கு வந்துள்ளீர்...நல்லாப் படம் பார்த்துத்தான் முடிவுக்கு வந்துள்ளீர்கள். தொடர்ந்து பார்த்தால் இன்னும் பல விடயங்கள் கிடைக்கும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25870560692886326382012-11-16T15:22:11.985+05:302012-11-16T15:22:11.985+05:30ஆகா எவ்வளவு விஷயங்கள் சொல்லியிருக்கீங்க ஆனால் இதைய...ஆகா எவ்வளவு விஷயங்கள் சொல்லியிருக்கீங்க ஆனால் இதையெல்லாம் தவிர்த்து கதையே உருவாக்க முடியாது போலிருக்கே r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-7084844456241643822012-11-16T09:59:25.929+05:302012-11-16T09:59:25.929+05:30முதலில் பதிவுக்கு எனது பாராட்டுக்கள் படிக்க மிக நன...முதலில் பதிவுக்கு எனது பாராட்டுக்கள் படிக்க மிக நன்றாக இருந்தது.<br /><br /><br />///எனக்கு சினிமாவை பிடிக்காம போன காரணங்களில் சில...,///<br /><br />//காதாநாயகனோ இல்ல கதா நாயகியோ இல்ல ரெண்டு பேருமே கோவில் திருவிழாவுக்காக நடுத்தெருவில், ஊர்சனமே பார்க்க ஆடிக்கிட்டு இருக்கும்போது வில்லன் கோஷ்டி அருவா, துப்பாக்கி கையோடு நின்னுட்டு இருக்குறதை ஒரு பயலும் பார்க்க மாட்டான்..,///<br /><br />என்னங்க அரைகுறையாக ஆடை உடுத்தி கொண்டிருப்பதை பார்ப்பார்களா அல்லது அருவாவை பார்ப்பார்களா<br /><br /><br />/படம் ஆரம்பிக்கும்போது, கதாநாயகி(கன்)யோட அப்பாவோ இல்ல அம்மாவோ ரகசியம் சொல்ல வந்தா “பொட்டு”ன்னு செத்து போறதும்..., படம் முடியும் வேளைன்னா 4 பக்கத்துக்கான வசனத்துல ரகசியத்தை சொல்லிட்டு செத்து போறது....,///<br /><br />படம் ஆரம்பிக்கும் போது பொட்டுன்னூ போனா ஃப்ளாஷ் பேக்குல காண்பிக்கலாம் ஆனா படம் முடியும் போது அப்படி செய்ய முடியாதே<br /><br /><br />///பணக்கார வீட்டு பையனாவோ இல்ல பொண்ணாவோ பொறந்தா கண்டிப்பா திமிர் பிடிச்சு போய் அழிச்சாட்டியம் பண்ணுற கெட்டவனாத்தான் பொறப்பாங்க...,//<br /><br />பணம் இருக்குற இடத்திலதாங்க திமிர் இருக்கும் ஆனா பணமில்லாதவர்களிடம்தான் நாலு பேருக்கு உதவும் மனப்பான்மை இருக்கும்<br /><br /><br />///டூ பீஸ் போல இருக்குற ட்ரெஸ்ல தலை விரிச்சு போட்டுக்கிட்டு யாரையுமே மதிக்காம இருக்குற பொண்ணு.., காதல் வந்ததும்!? இழுத்து போர்த்தி சேலை கட்டிக்கிட்டு தழைய தழைய தலை வாரி கனகாம்பரம் பூ வெச்சுக்கிட்டு வரும்..///<br /><br /><br />அப்படி அவ்ரகள் சேலைகட்டவில்லை என்றால் கதாநாயகன் எப்படி சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் என்ரு பாட முடியும்<br /><br /><br />///படத்துல ஹீரோவும் அவர் அப்பாவும் ஃப்ரெண்ட்ஸ் போல காட்டுனா கண்டிப்பா ஒண்ணா சேர்ந்து தண்ணியடிச்சுக்கிட்டும் ஃபிகரை தேத்துறதுக்கு ஐடியா குடுக்குறதுமாதான் இருக்கும்...///<br /><br /><br />நண்பர்கள் என்றாலே சேர்ந்து தண்னி அடிப்பதும் பிகரை தேத்துறதுதானே அதை விட்டு இரண்டு பேரும் சமுக சேவை பண்ணுற மாதிரியா காண்பிக்க முடியும்<br /><br />//ஹீரோயினுக்கு சோகம் வந்தா வேகமா ஓடிப்போய் “தொபுக்கட்டீர்”ன்னு கட்டில்ல விழுந்துதான் அழுவாங்க..., சேர், வாசப்படி, சோஃபால லாம் உக்காந்து அழமாட்டாங்க...,///<br /><br />கட்டிலதானே பெட்சிட் இருக்கும் கண்ணை துடைப்பதற்கு பெண்கள் அழும் போது துண்டு எல்லாம் எந்த மூலைக்கு<br /><br /><br />///ஹீரோயினோட கல்யாணம் நின்னு போய்ட்டா.., கரெக்டா ஹீரோதான் பெரிய மனசு பண்ணி வாழ்வு குடுப்பார். லட்டு ஃபிகரா இருக்கவே தாலி கட்டுறவர் அட்டு ஃபிகரா இருந்தா தாலி கட்டுவாரா?!////<br /><br /><br />அட்டு ஃபிகரா இருந்தா பக்கத்தில் இருக்கும் நண்பரையல்லாவா இழுத்து மாட்டிவீடுவார்<br /><br /><br />///பேய் படத்துல வர்ற பொம்பளை பேய்ன்னா கண்டிப்பா வெள்ளை புடவை கட்டி, பார்லர் போய் சீரா முடி வெட்டி, புருவம் திருத்தி, நகத்தை நீளமா அழகா வெச்சிருக்கனும். ஆம்பிள்ளை பேய்ன்னா பாதி சிதைஞ்ச முகம், சுருங்கி போன தோல்ன்னு பயம் காட்டனும்..,///<br /><br /><br />அழகான பொண்ணுங்கதாங்க பேய்ங்க அதை கட்டிகிட்டா ஆண்கள்பாதி சிதைஞ்ச முகம், சுருங்கி போன தோலாகத்தான் ஆகி போவார்கள்<br /><br /><br />///ஓப்பனிங்க் ஷாட்டுல கிராமம்ன்னா சூரியோதமும், சேவல் கூவுறதும், கோவம், ஏர் தூக்கிக்கிட்டு போற உழவனோடதான் தொடங்கும்.. சிட்டி படம்ன்னா பேப்பர் போடுறது, ஓட ஓட வெரட்டி கொல்லுறது, வாக்கிங்க், ஜாக்கிங்க் போறதுலதான் தொடங்கௌம்...,////<br /><br />என்னங்க கிராமத்தை காட்டும் போது புல்லட் ரயிலும் 5 ஸ்டார் ஒட்டலா காட்ட முடியும் அப்ப்டி காட்டுனா நீங்கதான் சும்மா விட்டுருவிங்களா என்ன. இதுக்கே இந்த மாதிரி கும்மா குத்து வுடுற நீங்க அப்புறம் என்ன குத்து குத்துவீங்க<br /><br /><br />//கி/ராமத்து படத்துல ஒரு பொண்ணை லேசா உரசிட்டாலே ஊரே ஒண்ணு கூடி அடிக்கும்///<br /><br />ஆனா பட்டண்த்தில் ஊரில் உள்ளவர்கள் எல்ல்லோரும்ல உரசிக்கிட்டே இருப்பாங்க பட்டணத்துல் கூட்டம் இருபதுனாலா அதுலாம் சகஜமுங்க<br /><br /><br /><br />//எப்பவுமே சினிமாக்கு கூட்டி போனால் வேண்டா வெறுப்பாத்தான் போவேன். ஆனா, அதுக்கு காரணம் தெரியாது. //<br /><br /><br />சினிமாவுக்கு உங்க வீட்டுகாரர் உங்களை கூட்டிப் போனால் குழ்ந்தைகளையும் அம்மா அப்பாவையும் கூட்டிச் செல்வார் ஆனால் உங்களுக்கு படத்தில் வரும் கதாநாயகன் போல பைக்கிலோ ஜீப்பிலோ வைத்து உயிரின் உயிரே என்று பாடி கூட்டிச் செல்லவில்லை என்பதால்தான் உங்களுக்கு படத்திற்கு போக புடிக்கவில்லை<br /><br />சரிதானே.....<br /><br /><br />நான் இதோட நிறுத்திகிறேன் காரணம் பேய் படத்துல வர்ற பொம்பளை பேய் நேர்ல வருதுங்கா ஹீ.ஹீ<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-35653876955502002832012-11-16T09:37:17.389+05:302012-11-16T09:37:17.389+05:30சில படங்கள் நல்லாதானே இருக்கு. ஆனா பெரும்பாலான படங...சில படங்கள் நல்லாதானே இருக்கு. ஆனா பெரும்பாலான படங்கள் நீங்க சொன்னபடிதான் இருக்கு. கேட்டா ஜனங்க அதத்தான் ரசிக்கராங்கன்னு சொல்லிடராங்க.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-5673538029663974772012-11-16T01:15:22.186+05:302012-11-16T01:15:22.186+05:30ஒரு சில படங்கள் இதுபோன்ற
சம்பிரதாயங்களில் இருந்து
...ஒரு சில படங்கள் இதுபோன்ற<br />சம்பிரதாயங்களில் இருந்து<br />விடுபட்டு நன்றாக வந்திருந்தாலும்..<br />பொதுவாக நீங்கள் சொன்னது போலவே<br />திரைப்படங்கள் வருகின்றன....<br />இதையெல்லாம் நெற்றிக்கண் திறந்து<br />குற்றம்னு சொன்னா<br />போய்யா பார்க்கலேன்னா<br />பார்க்கிறவன யாவது பார்க்கவிடுன்னு<br />சொல்லிடுவாங்க...<br /><br />உங்க பதிவுகளில் அந்த ஆதங்கம் தெரிகிறது..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37817181551424721682012-11-16T00:05:19.683+05:302012-11-16T00:05:19.683+05:30என்னமா யோசிக்கிறாங்கப்பா !!!!!!...........:))))
சர...என்னமா யோசிக்கிறாங்கப்பா !!!!!!...........:))))<br />சரிவாங்க அக்கா சரஸ்வதி சபதம் பாக்கப் போவம் :)அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67837143788507806782012-11-15T23:35:10.628+05:302012-11-15T23:35:10.628+05:30இதெல்லாம் வரலைன்னா...
அது தமிழ் சினிமாவான்னு குழம...இதெல்லாம் வரலைன்னா... <br />அது தமிழ் சினிமாவான்னு குழம்பும் ராஜி அக்கா...அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47302639144239867502012-11-15T22:19:54.954+05:302012-11-15T22:19:54.954+05:30//ஹீரோயினுக்கு சோகம் வந்தா வேகமா ஓடிப்போய் “தொபுக்...//ஹீரோயினுக்கு சோகம் வந்தா வேகமா ஓடிப்போய் “தொபுக்கட்டீர்”ன்னு கட்டில்ல விழுந்துதான் அழுவாங்க..., சேர், வாசப்படி, சோஃபால லாம் உக்காந்து அழமாட்டாங்க...//<br /><br />சூப்பர்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-13928493532861505112012-11-15T22:13:36.953+05:302012-11-15T22:13:36.953+05:30நீங்க சொன்ன இத்தனை காரணங்களுக்காவே எங்க ஊர்க்காரர்...நீங்க சொன்ன இத்தனை காரணங்களுக்காவே எங்க ஊர்க்காரர் ஒருத்தர் படம் பார்க்கிறார்!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10897176806512901272012-11-15T21:35:52.208+05:302012-11-15T21:35:52.208+05:30என்னே ஒரு கவனிப்பு...! ஒரு புத்தகமே போடலாம் போலிரு...என்னே ஒரு கவனிப்பு...! ஒரு புத்தகமே போடலாம் போலிருக்கே...<br /><br />நன்றி சகோதரி...<br />tm5திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-53336747993019779762012-11-15T21:25:32.108+05:302012-11-15T21:25:32.108+05:30இன்னும் ஒரு பதிவா.போதுங்க இப்பவே கண்ணைக் கட்டுது.....இன்னும் ஒரு பதிவா.போதுங்க இப்பவே கண்ணைக் கட்டுது..அடுத்தப் பதிவுல எப்படியெல்லாம் சீன் வைக்கணும்ன்னு சொல்லணும்..ஓ.கே வா..இலவச விளம்பரம் போட தளம் இல்லைன்னு நெனச்சேன் இங்க போடலாம் போலிருக்கே..ஹிஹிஹிAdminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-40107482056976491282012-11-15T20:16:18.892+05:302012-11-15T20:16:18.892+05:30படமே அருமை! நன்றி!என்னுடைய வலைப்பூவில் "நலம் ...படமே அருமை! நன்றி!என்னுடைய வலைப்பூவில் "நலம் தருவாய் நரசிம்மா!" மற்றும் "வாழ வை!" கவிதைகள். தங்களின் தகவலுக்கு! நன்றி!காரஞ்சன் சிந்தனைகள்https://www.blogger.com/profile/00822624360414002113noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48724348852786610382012-11-15T19:55:48.333+05:302012-11-15T19:55:48.333+05:30இன்று
துப்பாக்கி பட சர்ச்சை : முஸ்லீம் அமைப்புகள...இன்று <br /><a href="http://rajamelaiyur.blogspot.in/2012/11/vijay-movie.html" rel="nofollow"> துப்பாக்கி பட சர்ச்சை : முஸ்லீம் அமைப்புகள் எதிர்பது நியாயமா ? </a>rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25807652245214714942012-11-15T19:54:34.334+05:302012-11-15T19:54:34.334+05:30சரியா சொன்னிங்க .. அதான் நான் மாசம் 5 படம் பார்ப்...சரியா சொன்னிங்க .. அதான் நான் மாசம் 5 படம் பார்ப்பதுடன் நிறுத்திக்கிறேன் ...rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.com