tag:blogger.com,1999:blog-5730128585197662653.post4287101222670269009..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: கார்த்திகை தீபத் திருநாள் வரலாறும், விளக்கேற்றும் முறையும் ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-53343464206750680632013-11-20T19:32:20.845+05:302013-11-20T19:32:20.845+05:30சிறப்பு பகிர்வு - சிறப்பான பகிர்வு.... தொடரட்டும்...சிறப்பு பகிர்வு - சிறப்பான பகிர்வு.... தொடரட்டும் பகிர்வுகள்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42316671796284649672013-11-18T14:59:30.086+05:302013-11-18T14:59:30.086+05:30சொல்லும்போதே புராணக்கதைகள்ன்னுதான் சொல்றாங்க. கதைன...சொல்லும்போதே புராணக்கதைகள்ன்னுதான் சொல்றாங்க. கதைன்னு சொல்லும்போதே அதுல கொஞ்சம் மிகைப்படுத்துதல் இருக்கும். ஒரு ஊருல இருக்கும் பண்டிகை அடுத்த ஊரில் இருப்பதில்லை. அதனால, வழிவழியா வரும் கொண்டாட்டத்தை விடனுமா!? விஞ்ஞானத்தால கூட விளக்க முடியாத புள்ளி வரும். அந்த புள்ளிதான் இறைவன். இதுக்கு மேல விளக்கம் சொல்லும் அளவுக்கு ஆன்மீகத்துல கரை கண்டவள் அல்ல நான். <br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67500750376166591152013-11-18T14:50:10.791+05:302013-11-18T14:50:10.791+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிவருகைக்கும் கருத்துக்கும் நன்றிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12765798373596340032013-11-18T14:43:27.823+05:302013-11-18T14:43:27.823+05:30வாழ்த்துகளுக்கு நன்றி!வாழ்த்துகளுக்கு நன்றி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20096346390259029542013-11-18T14:40:57.856+05:302013-11-18T14:40:57.856+05:30சீக்கிரத்துலயே விஞ்ஞானத்துக்காக ஆஸ்கர் அவார்ட் வாங...சீக்கிரத்துலயே விஞ்ஞானத்துக்காக ஆஸ்கர் அவார்ட் வாங்கப்போறேன் பாருங்க! ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-28813908087006747132013-11-18T14:36:01.752+05:302013-11-18T14:36:01.752+05:30பாராட்டுக்கு நன்றி சகோ!பாராட்டுக்கு நன்றி சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63334076461972659892013-11-18T14:30:56.908+05:302013-11-18T14:30:56.908+05:30அமெரிக்க கிளைக்கு நீங்கதான் தலைமை. சரியா!?அமெரிக்க கிளைக்கு நீங்கதான் தலைமை. சரியா!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42762177817244116382013-11-18T14:28:30.184+05:302013-11-18T14:28:30.184+05:30உங்களுக்கு பெட்ரோல்தான் சரிப்பட்டு வரும்!!உங்களுக்கு பெட்ரோல்தான் சரிப்பட்டு வரும்!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89247836091915015612013-11-18T14:06:41.640+05:302013-11-18T14:06:41.640+05:30சிவனும் முன்னாடியே அவதரிச்சுட்டாரு. ஆனா, ரெண்டு பே...சிவனும் முன்னாடியே அவதரிச்சுட்டாரு. ஆனா, ரெண்டு பேர் சண்டையில யார் பெரியவங்கன்ற போட்டில பஞ்சாயத்து பண்ண சிவன்கிட்ட போய் இருக்காங்கன்னு புராணம் சொல்லுது சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18504023057476942892013-11-18T14:01:58.576+05:302013-11-18T14:01:58.576+05:30வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா!வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76598839278009326382013-11-17T20:27:08.527+05:302013-11-17T20:27:08.527+05:30நல்ல சிந்தனை. பதிவை விட பதிவில் போடப்பட்ட வாழ்த்த...நல்ல சிந்தனை. பதிவை விட பதிவில் போடப்பட்ட வாழ்த்துப்படம் அருமை.<br /><br />இப்புராணக்கதையை வைணவர்கள் ஏற்றார்களா?<br /><br />நீங்கள் ஏற்கவில்லையென்பது 'வந்தாராம்.. சொன்னாராம்...என்று எழுதுவதிலிருந்து தெரிகிறது.<br /><br />இப்பண்டிகை இந்துக்களுக்கு என்று சொல்வதை விட தமிழ் இந்துக்களில் சைவர்களுக்கு என்பது பொருந்தும்.<br /><br />வடமாநிலங்களில் இப்பண்டிகை கிடையாது. அவர்கள் இந்துக்கள்தானே?<br /><br />விஞ்ஞானம் என்ற கைத்தடியை வைத்துத்தான் ஒரு மதம் நடக்கவேண்டுமென்றால் இறைவன் மிகச்சிறியவன் என்றுவருகிறதே? கவனித்தீர்களா?குலசேகரன்https://www.blogger.com/profile/05265477140063470293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10033275054151643272013-11-17T20:25:57.804+05:302013-11-17T20:25:57.804+05:30எவ்ளோ விஷயம் சொல்லியிருக்கீங்க! ஆஹா! அற்புதம்!எவ்ளோ விஷயம் சொல்லியிருக்கீங்க! ஆஹா! அற்புதம்!கே. பி. ஜனா...https://www.blogger.com/profile/08070955530225698558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-54723609333436872622013-11-17T19:58:28.884+05:302013-11-17T19:58:28.884+05:30கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-91353164519065597532013-11-17T18:46:22.660+05:302013-11-17T18:46:22.660+05:30புராண காரணங்களைப் பார்த்துட்டோம். இனி அறிவியல் கார...புராண காரணங்களைப் பார்த்துட்டோம். இனி அறிவியல் காரணம் பார்ப்போம்!! // அக்கா நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி... Roberthttps://www.blogger.com/profile/07805832572018622951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-70720180180041498062013-11-17T17:36:26.128+05:302013-11-17T17:36:26.128+05:30அழகாக ஆன்மிகத்தை படத்துடன் நீங்கள் எடுத்து சொன்ன ம...அழகாக ஆன்மிகத்தை படத்துடன் நீங்கள் எடுத்து சொன்ன முறை மிக அருமை.. ஆன்மிகவாதிகளுக்காக தொடருங்கள்... பாராட்டுக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42596826964675655922013-11-17T17:34:37.302+05:302013-11-17T17:34:37.302+05:30உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்குது.... ஆன்மீகத்த...உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்குது.... ஆன்மீகத்தை பேசி பேசியே நல்ல சாமியார் ஆகிவிடலாம்.... நீங்க பெரிய சாமியார் ஆனால் நாந்தான் உங்கள் தொண்டன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75679441137623720182013-11-17T17:34:00.439+05:302013-11-17T17:34:00.439+05:30எந்த தெய்வங்களுக்க் என்ன எண்ணெய் பலனளிக்கும் சொன்ன...எந்த தெய்வங்களுக்க் என்ன எண்ணெய் பலனளிக்கும் சொன்ன நீங்கள் தெய்வமாகிய எனக்கு என்ன எண்ணெய் உபயோகிக்கலாம் என்று சொல்லவில்லையேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58518152507856096842013-11-17T17:33:43.020+05:302013-11-17T17:33:43.020+05:30///சிவனின் முடில இருந்து விழுந்து 40000 ஆண்டுகள் ஆ...///சிவனின் முடில இருந்து விழுந்து 40000 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பூமியை எட்டலைன்னு சொன்னதும்,///<br /><br /><br />இந்த இடம் கொஞ்சம் இடிக்குதே. சிவன் அவதாரம் எடுத்தது பிரம்மன் விஷ்னுக்கு ஏற்ப்ட்ட போட்டியின் போதுதானே அந்த போட்டி என்ன 40000 ஆண்டுகள் நடந்ததா?<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34665140546529375572013-11-17T17:28:34.944+05:302013-11-17T17:28:34.944+05:30அருமை சகோதரி... இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்...அருமை சகோதரி... இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69160544275514840162013-11-17T15:35:19.324+05:302013-11-17T15:35:19.324+05:30பதிவைப் படித்து ரசித்து பாராட்டியமைக்கு நன்றிப்பா!...பதிவைப் படித்து ரசித்து பாராட்டியமைக்கு நன்றிப்பா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-64881863024257021032013-11-17T15:28:39.965+05:302013-11-17T15:28:39.965+05:30tha.ma 2tha.ma 2Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15380768584167588542013-11-17T15:28:04.056+05:302013-11-17T15:28:04.056+05:30சிறப்புப் பதிவு
வெகு வெகு சிறப்பு
ஆன்மீகத்தையும் வ...சிறப்புப் பதிவு<br />வெகு வெகு சிறப்பு<br />ஆன்மீகத்தையும் விஞ்ஞானத்தையும்<br />இணைத்தவிதத்தை மிகவும் ரசித்தேன்<br />பகிர்வுக்கும் தொடரவும் <br />மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com