tag:blogger.com,1999:blog-5730128585197662653.post4498136250494567215..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: சத்தான முருங்கக்கீரை, கேழ்வரகு அடை - கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51673482044532356442017-08-30T20:35:07.529+05:302017-08-30T20:35:07.529+05:30இது பழைய பதிவு அனுஇது பழைய பதிவு அனுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34781232192753517432017-08-30T20:33:33.600+05:302017-08-30T20:33:33.600+05:30நீங்களுமா நம்ம கேட்டகிரிநீங்களுமா நம்ம கேட்டகிரிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72055047867406143322017-08-30T20:31:56.113+05:302017-08-30T20:31:56.113+05:30பச்சை வாசனை வரும்ன்னு லேசா வதக்க்குவேன்க்காபச்சை வாசனை வரும்ன்னு லேசா வதக்க்குவேன்க்காராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4759261910815363502017-08-30T20:27:28.290+05:302017-08-30T20:27:28.290+05:30நீங்க சொன்ன டிப்சையும் மனசுல வச்சுக்குறேன்நீங்க சொன்ன டிப்சையும் மனசுல வச்சுக்குறேன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-84479171731074636972017-08-30T20:14:46.550+05:302017-08-30T20:14:46.550+05:30ம்ம்ம் உடல் நோகக்கூடாதுன்னு எல்லாருமே நினைச்சுட்டோ...ம்ம்ம் உடல் நோகக்கூடாதுன்னு எல்லாருமே நினைச்சுட்டோம்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-79114718591752541242017-08-30T20:13:11.343+05:302017-08-30T20:13:11.343+05:30அவ்வ்வ்வ்வ்/ எனக்குதான் என்ன டிஃபன் செய்யலாம்ன்னு ...அவ்வ்வ்வ்வ்/ எனக்குதான் என்ன டிஃபன் செய்யலாம்ன்னு குழப்பமா இருக்குராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72635297763273334692017-08-30T11:52:52.396+05:302017-08-30T11:52:52.396+05:30ஆஹா...அருமையா இருக்கு ராஜிக்கா...
முன்னெல்லாம் அ...ஆஹா...அருமையா இருக்கு ராஜிக்கா...<br /><br /><br />முன்னெல்லாம் அவ்வளவு பிடிக்காது...ஆன இப்போ ரொம்ப பிடிக்கும்....<br /><br />இன்றைய படங்கள் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு ..அதிலயும் பூண்டு மிளகாய் விழுது செம...<br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46180066319080402522017-08-30T05:59:23.121+05:302017-08-30T05:59:23.121+05:30சுவையான பதிவு. வெங்கட் கருத்தை வழிமொழிகிறேன்!சுவையான பதிவு. வெங்கட் கருத்தை வழிமொழிகிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-56901443854987298652017-08-30T00:42:51.444+05:302017-08-30T00:42:51.444+05:30 அப்பா இங்கே என்னுடன் இருந்த நாட்களில் வாரத்துக்கு... அப்பா இங்கே என்னுடன் இருந்த நாட்களில் வாரத்துக்கு ஒரு தடவை கேள்வரகில் இதே போல் ரொட்டி தட்டி கொடுப்பேன். நாங்கள் இதை ரொட்டி என சொல்வோம். கோதுமை மாவிலும் இதே போல் செய்வதுண்டு, காய்ந்த மிளகாய்க்குப்பதில் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி போடுவேன். தொட்டுக்க எதுவும் வேண்டாம். காரம் உப்பு என சேர்ந்து சும்மாவே கடிச்சி சாப்பிடலாம் போல சுவையாக இருக்கும்.முருங்கைக்கீரை இலகுவாக வெந்த் விடும் என்பதனால் அதை தனியே வதக்க தேவையில்லை என நினைக்கின்றேன்பா. நீரழிவு நோயாளர்களுக்கு அருமையான இரவு உணவு இது. நன்றி ராஜி நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1377718776102800412017-08-29T22:05:59.792+05:302017-08-29T22:05:59.792+05:30நல்லதொரு உணவு. ஊரில் இருந்தபோது சாப்பிட்டதுண்டு. ...நல்லதொரு உணவு. ஊரில் இருந்தபோது சாப்பிட்டதுண்டு. இங்கே கேழ்வரகு கிடைத்தாலும் செய்யும் பொறுமை இல்லை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-91758976156730834572017-08-29T20:50:38.459+05:302017-08-29T20:50:38.459+05:30ராஜி சூப்பர் டிஷ். இதை நாங்க கேழ்வரகு ரொட்டினு சொல...ராஜி சூப்பர் டிஷ். இதை நாங்க கேழ்வரகு ரொட்டினு சொல்லுவோம். இதில் காரட், கோஸ் கொத்தமல்லி, எல்லாம் போட்டும் வெஜிடபிள் அடைனும் செய்யலாம். இதையே இன்னுரு விதமான அடைனும் செய்யலாம். அடைக்குப் போடற பருப்பு எல்ல்லாம் போட்டு, அரிசிக்குப் பதிலா கேழ்வரகு மாவு அல்லது கேழ்வரகு ஊறவைச்சு அதையும் சேர்த்து அரைத்து வெங்காயம் எல்லாம் பொடியா நறுக்கிப் போட்டு நார்மல் அடை சுடறது போல செய்யலாம்...பூண்டு இஞ்சி வேணும்னாலும் போட்டு அரைச்சுக்கலாம். நிறைய கறிவேப்பிலையை மாவுல பொடியா கிள்ளிப் போட்டா வாசனையாவும் இருக்கும். <br /><br />இப்படி சப்பாத்திக்குக் கலப்பது போல உருட்டிக்கலந்து செய்வததையே பிசையாமல் கொஞ்சம் அரிசி மாவு கலந்து தோசை சுடுவது போலவும் சுடலாம். <br /><br />சூப்பர் ராஜி. நாளைக்கு டிஃபனுக்கு ஐடியா கிடைச்சுருச்சு உங்க ரெசிப்பிதான்....<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com