tag:blogger.com,1999:blog-5730128585197662653.post4678845192057509836..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: இட்லிப்பொடி - கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-52479565483321206712014-01-22T10:33:15.677+05:302014-01-22T10:33:15.677+05:30சாப்பிட்டு பாருங்க நல்லா இருக்கும். சாதம் சூடாய் இ...சாப்பிட்டு பாருங்க நல்லா இருக்கும். சாதம் சூடாய் இருக்கனும், கொஜ்சம் உப்பும் சேர்த்துக்கோங்க.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-49496598006547276552014-01-22T10:30:29.502+05:302014-01-22T10:30:29.502+05:30காரம் ஆளுக்காள் வேற்படுமில்ல!?காரம் ஆளுக்காள் வேற்படுமில்ல!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48931641465189197922014-01-22T10:21:31.253+05:302014-01-22T10:21:31.253+05:30கல்லுப்போலலாம் செய்யலை. என் பையனை திட்டிட்டா என் அ...கல்லுப்போலலாம் செய்யலை. என் பையனை திட்டிட்டா என் அம்மா வீட்டில் போய் சாப்பிட்டு வந்துடுவான். உடம்பு சரியில்லேன்னா உங்க மாப்ள சாப்பிட மாட்டார் அப்படியும் இட்லி மீறும். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18437314622826323652014-01-22T10:10:54.024+05:302014-01-22T10:10:54.024+05:30எனக்கும் பிடிக்கும் ச்கோ! ஆனா, அதை செய்யனுமே! அதான...எனக்கும் பிடிக்கும் ச்கோ! ஆனா, அதை செய்யனுமே! அதான் இட்லிப்பொடி வச்சு கொடுத்துடுவேன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63478392528222114862014-01-22T10:07:25.971+05:302014-01-22T10:07:25.971+05:30பூண்டு சேர்த்தால் ஒரு வாரம் கூட தாங்காது. சீக்கிரம...பூண்டு சேர்த்தால் ஒரு வாரம் கூட தாங்காது. சீக்கிரம் காலிப் பண்ணிடனுமே சகோ! அதான் சேர்ப்பதில்லை.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-61084110773003753412014-01-22T09:49:42.451+05:302014-01-22T09:49:42.451+05:30நிஜம்தான் சகோ! அதிலயும் என் அப்பா ரொம்ப ஸ்பெஷல்நிஜம்தான் சகோ! அதிலயும் என் அப்பா ரொம்ப ஸ்பெஷல்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34876185921770200702014-01-22T09:46:40.341+05:302014-01-22T09:46:40.341+05:30அப்படியா!? அந்த பேர் எதனால வந்தது!?அப்படியா!? அந்த பேர் எதனால வந்தது!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-29220441582035528262014-01-22T09:38:41.174+05:302014-01-22T09:38:41.174+05:30 ஆஹா! அருமையான இரண்டு குறிப்புகளை சொல்லி இருக்கீங்... ஆஹா! அருமையான இரண்டு குறிப்புகளை சொல்லி இருக்கீங்க. செஞ்சுப் பார்த்துடுவோம். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73572862299693666452014-01-22T08:42:58.465+05:302014-01-22T08:42:58.465+05:30இனிமேல் சாப்பிட்டிற்குத் தொட்டு சாப்பிடுகிறேன்..இனிமேல் சாப்பிட்டிற்குத் தொட்டு சாப்பிடுகிறேன்..தினேஷ் பழனிசாமிhttps://www.blogger.com/profile/06058872499793272013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-40883137341294517012014-01-22T06:11:24.683+05:302014-01-22T06:11:24.683+05:30சகோ, அந்த பொடியில காய்ந்த மிளகாய் தேவைக்கேற்பன்னு ...சகோ, அந்த பொடியில காய்ந்த மிளகாய் தேவைக்கேற்பன்னு போட்டிருக்கீங்க. நல்ல காரமா,சுள்ளுன்னு இருக்க எத்தனை மிளகாய் போடணும்னு சொல்லவேயில்லை. ஏன்னா இட்லிப்பொடின்னாலே காரமா இருந்தாத்தானே ரொம்ப நல்லா இருக்கும். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-7449101419001291202014-01-22T06:08:08.564+05:302014-01-22T06:08:08.564+05:30எனக்கு இட்லி உப்புமா ரொம்ப பிடிக்குமாக்கும். எனக்கு இட்லி உப்புமா ரொம்ப பிடிக்குமாக்கும். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89736512181705747312014-01-22T03:48:14.580+05:302014-01-22T03:48:14.580+05:30சகோ உங்க வீட்டுல இட்லி மிஞ்சாம இருக்க ஒரு வழி இட்ல...சகோ உங்க வீட்டுல இட்லி மிஞ்சாம இருக்க ஒரு வழி இட்லியை பூபோல பண்ணி தரணும் அதவிட்டு விட்டு கல்லுப் போல பண்ணினால் மீஞ்சாமல் என்ன செய்யும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77621687219215244812014-01-22T03:48:01.822+05:302014-01-22T03:48:01.822+05:30இட்லி உப்புமா செய்து சாப்ப்பிட்டால் மிக அருமையாக இ...இட்லி உப்புமா செய்து சாப்ப்பிட்டால் மிக அருமையாக இருக்கும்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78895128323298145972014-01-22T03:47:49.984+05:302014-01-22T03:47:49.984+05:30எங்கள் வீட்டில் அநேக நேரங்களில் காலையில் இட்லி தோச...எங்கள் வீட்டில் அநேக நேரங்களில் காலையில் இட்லி தோசைதான் உணவு அதற்கு சட்னி அல்லது பொடிதான் உபயோகிப்போம். பொடி நீங்க சொன்ன முறைதான் ஆனால் அதில் நாங்கள் சில பூண்டுகள் போட்டு அரைத்து வைத்து கொள்வோம்.பூண்டு சேர்ப்பதால் மணம் மிக நன்றாக இருக்கும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-82706199402391123562014-01-21T22:40:52.248+05:302014-01-21T22:40:52.248+05:30இங்கும் நாங்கள் செய்து வைத்திருக்கிறோம்... ஆனால் ச...இங்கும் நாங்கள் செய்து வைத்திருக்கிறோம்... ஆனால் சாதத்தில் பிசைந்து சாப்பிட்டதில்லை... அப்பாவின் அன்பு விலைமதிப்பில்லாதது.அக்கா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23008156922461126742014-01-21T21:49:05.980+05:302014-01-21T21:49:05.980+05:30இட்லி பொடிக்கு தில்லியில் என்ன பெயர் தெரியுமா!
G...இட்லி பொடிக்கு தில்லியில் என்ன பெயர் தெரியுமா! <br /><br />Gun Powder! :)))<br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66596175518660414642014-01-21T20:04:20.865+05:302014-01-21T20:04:20.865+05:30எங்க வீட்டில் எப்போவுமே ஸ்டாக் இருக்கும்... ரோஷ்ணி...எங்க வீட்டில் எப்போவுமே ஸ்டாக் இருக்கும்... ரோஷ்ணிக்கு தோசை மிளகாய்ப் பொடி தான் வேண்டும்.. சட்னி, சாம்பாரெல்லாம் சாப்பிட மாட்டாள்... அவளால் இப்போ நானும் பொடி தான்...:)) யாராவது வந்தா தான் சட்னி....:)<br /><br />உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், எள்ளு, பெருங்காயம், உப்பு , கறிவேப்பிலை இவை தான் எங்க வீட்டு பொடிக்கு போடும் பொருட்கள்... கொள்ளு, வேர்க்கடலை, பொட்டுகடலை சேர்த்து செய்து பார்க்கிறேன்..<br /><br />இட்லி உப்புமா செய்ய மாட்டீங்களா? இந்த பொடியை போட்டு இட்லியை உதிர்த்து, தாளித்து செய்து பாருங்க...<br /><br />எனக்கு இந்த பொடியுடன் பச்சை வெங்காயத்தை அரிந்து சேர்த்து பிசறி தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட பிடிக்கும்..<br /><br />ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33671002227084637872014-01-21T17:22:49.690+05:302014-01-21T17:22:49.690+05:30ம் ...ம் ...EZRAhttps://www.blogger.com/profile/00140608792228403188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-82949310138382631482014-01-21T17:01:02.296+05:302014-01-21T17:01:02.296+05:30நிஜம்தான் அண்ணா!நிஜம்தான் அண்ணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-49681363145927557392014-01-21T16:58:16.494+05:302014-01-21T16:58:16.494+05:30பதிவைப் படிக்க ஆவலாய் உள்ளேன். வாழ்த்துகளுக்கு நன்...பதிவைப் படிக்க ஆவலாய் உள்ளேன். வாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-57858465830053059272014-01-21T16:56:43.999+05:302014-01-21T16:56:43.999+05:30ஒரு முறை சாப்பிட்டு பாரு ஆவி!ஒரு முறை சாப்பிட்டு பாரு ஆவி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-86818950013340188572014-01-21T16:52:36.798+05:302014-01-21T16:52:36.798+05:30எனக்கும் இட்லி பொடின்னா ரொம்ப பிடிக்கும்..ஆனா அதை ...எனக்கும் இட்லி பொடின்னா ரொம்ப பிடிக்கும்..ஆனா அதை சாதத்தில் மிக்ஸ் பண்ணி சாப்பிட்டதில்ல..aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-18863264914980243932014-01-21T16:04:38.540+05:302014-01-21T16:04:38.540+05:30வாழ்வும் காலம் வரை அப்பாவின் நினைவு இருப்பது மகள்க...வாழ்வும் காலம் வரை அப்பாவின் நினைவு இருப்பது மகள்களின் மனதில் தான் என்பது உண்மை தானே...?<br /><br />தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?<br /><br />அடடா...! எனது வரும் பதிவின் சில வரிகளை சொல்லி விட்டேனே...! ஹா... ஹா...<br /><br />வாழ்த்துக்கள் சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30883778815390759862014-01-21T16:01:30.383+05:302014-01-21T16:01:30.383+05:30/// என் அப்பா சாதத்துல பொடிப் போட்டு பிசைஞ்சு ஆளுக.../// என் அப்பா சாதத்துல பொடிப் போட்டு பிசைஞ்சு ஆளுக்கொரு உருண்டை கொடுப்பார். அதோட ருசி எந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாட்டுல கூட ருசித்ததில்ல!!! ///<br /><br />அன்பும் கலந்துள்ளது அல்லவா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com