tag:blogger.com,1999:blog-5730128585197662653.post4926171013128982897..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: நாளாம்! நாளாம் திருநாளாம்!! இறைவனுக்கும் இறைவிக்கும் மணநாளாம்!!ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-84109978674247295732021-03-27T08:26:24.759+05:302021-03-27T08:26:24.759+05:30வாழ்த்துக்கள் சகோதரி.KEEP IT .UP
வாழ்த்துக்கள் சகோதரி.KEEP IT .UP<br />Anonymoushttps://www.blogger.com/profile/12465678985997920374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-82741350730080325522020-04-13T20:53:23.928+05:302020-04-13T20:53:23.928+05:30சிறப்பான பகிர்வு.. அனைவரும் நலமாக இருக்க வேண்டுவோம...சிறப்பான பகிர்வு.. அனைவரும் நலமாக இருக்க வேண்டுவோம். மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-49236412352798548272020-04-07T17:17:11.108+05:302020-04-07T17:17:11.108+05:30திருக்கல்யாண நாளை பக்தர்கள் கொண்டாட வேண்டாமென ஆண்...திருக்கல்யாண நாளை பக்தர்கள் கொண்டாட வேண்டாமென ஆண்டவன் முடிவெடுத்து விட்டார்அ. வேல்முருகன்https://www.blogger.com/profile/17932510184108058949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-37287490459911000522020-04-06T21:53:52.148+05:302020-04-06T21:53:52.148+05:30தியாகேசா !ஆரூரா !திருவாருர் பங்குனி உத்திரத்தில்6ந...தியாகேசா !ஆரூரா !திருவாருர் பங்குனி உத்திரத்தில்6ந்தேதி அபிஷேகம் 7/4/2020 செவ்வாய்க்கிழமை <br />வலது பாத தரிசனம் பக்தர்களுக்கு கிடைக்க கொடுத்துவைக்கவில்லை !இந்த ஆண்டு ஊரடங்கால் அதுவும் நடக்கவில்லை !மே 4 ஆம் தேதி ஆழித்தேரோட்டம் என அறிவிதுள்ளார்கள் -ஆனால் தேர் முழுவதும் மூடி சீல் வைக்கப்பட்டு விட்டது எனவே நடப்பது கஷ்டம்தான் .!ஆனால் அதுவும் கேள்விக்குறிதான் -நடக்காது என்கின்றார்கள் ஆலயம் சம்பந்தம் உள்ள பக்தர்கள் !தியாகேசா !ஆரூரா !ஆழித்தேர் என்றால் அது திருவாரூர் தேரையே குறிக்கும் கடல் போல பரந்து விரிந்த பெரிய தேர் என்பதனாலேயே இத்தேர் ஆழி தேர் என அழைக்கப்படுகிறது. <br /> பழனிக்கே ,திருப்பரங்குன்றத்திற்கே ,பங்குனி உத்திரம் இல்லை - ஊர்கூடி தேர் இழுக்கவேண்டும் -ஊர் முழுவதும் முடங்கி கிடக்கின்றது - சமயபுரத்தாளே சமயபுரம் மாரியம்மா ! உனக்கு என்ன கோபமோ ?யார் மீது கோபமோ ? பக்தர்களை சோதிக்கின்றாயே தாயே !இந்த மாதம் சித்திரை தேரோட்டம் ஏப்ரல் 14 கிடையாது என்ற அறிவிப்பு ! இது யார் விட்ட சாபமோ !RAMANATHANhttps://www.blogger.com/profile/02915063886807848920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25198808668359043052020-04-06T15:35:21.729+05:302020-04-06T15:35:21.729+05:30பங்குனி உத்திர நாளின் சிறப்புகளைச் சொல்லும் பதிவு ...பங்குனி உத்திர நாளின் சிறப்புகளைச் சொல்லும் பதிவு நன்று. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-24030506597222482572020-04-06T13:49:39.730+05:302020-04-06T13:49:39.730+05:30அன்பு சகோதரிக்கு ,பங்குனி உத்திர திருநாள் வாழ்த்து...அன்பு சகோதரிக்கு ,பங்குனி உத்திர திருநாள் வாழ்த்துக்கள் ! மதுரையில மீனாட்சி திருக்கல்யாணம் பங்குனி உத்திரத்துல தான் ஒரு காலத்துல நடந்துச்சு !திருமலை நாயக்கர் காலத்துல தான் அழகர் ஆத்துல இறங்குறதையும் ,மீனாட்சி திருக்கல்யாணத்தையும் சித்திரை மாதம் ஒரே சமயத்துல நடக்கிறதா மாத்திட்டாங்க என்று சொல்றாங்கா ... இந்த வருடம் கொரானா சித்திரை திருவிழா நடத்த விடுமா ,விடாதா என்பது அந்த கொரானா வியாதிக்கு தான் வெளிச்சம் -கடவுள் கையில் கூட இல்லை !நன்றி சகோதரி RAMANATHANhttps://www.blogger.com/profile/02915063886807848920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23872374709716162122020-04-06T13:10:29.506+05:302020-04-06T13:10:29.506+05:30நல்லதே நடக்கட்டும் சகோதரி...நல்லதே நடக்கட்டும் சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-29639008300132151692020-04-06T12:29:32.960+05:302020-04-06T12:29:32.960+05:30தெய்வயானைத் திருமணமாம் திருப்பரங்குன்றம்... தெரு ...தெய்வயானைத் திருமணமாம் திருப்பரங்குன்றம்... தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த வெள்ளம்... பாடல் நினைவுக்கு வருபிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com