tag:blogger.com,1999:blog-5730128585197662653.post5232201979401236835..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: தாய்க்கு பின் தாரம்ன்னு சொல்வது ஏன்?! - ஐஞ்சுவை அவியல்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2193756984391030922019-05-01T21:01:27.274+05:302019-05-01T21:01:27.274+05:30இதை இன்னைக்குத்தான் பார்த்தேன். தாய்லாந்தில் யான...இதை இன்னைக்குத்தான் பார்த்தேன். தாய்லாந்தில் யானை வளர்க்கும், யானையின் மீது சவாரி செய்ய இயலும் பார்க் இருக்கிறது. (அநியாயத்துக்கு நானும் யானை மீது சவாரி செய்திருக்கிறேன்). அப்போ யானையின் தலைப் பகுதியில் பார்த்தபோது இதுபோல் பல காயங்கள் இருந்தன. எனக்கு மனதுக்கு ரொம்பவும் கஷ்டமாகப் போய்விட்டது. படம்கூட எடுத்துவைத்திருக்கிறேன் என ஞாபகம்.<br /><br />விலங்குகளைத் துன்புறுத்துவதைப்போல் கொடிய செயல் இல்லை...அதிலும் நம்மிடம் மாட்டிக்கொண்ட விலங்குகளை.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72745472212346272692019-04-30T17:47:10.813+05:302019-04-30T17:47:10.813+05:30யானையைப்பார்த்ததும் கண்ணில் ரத்தம்!யானையைப்பார்த்ததும் கண்ணில் ரத்தம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-90336876644367380202019-04-30T17:45:25.206+05:302019-04-30T17:45:25.206+05:30இந்த சாம்பிராணியை நல்ல நைசாகப் பொடி பண்ணிக் கொண்டு...இந்த சாம்பிராணியை நல்ல நைசாகப் பொடி பண்ணிக் கொண்டுத் தேன் மெழுகு சேர்த்துத் தேங்காய் எண்ணெயில் சூடாக்கி வைத்துக் கொண்டு கால்களில் வரும் பித்த வெடிப்புக்குத் தடவிக் கொள்ளலாம். அருமையான மருந்து.வீணாகவும் போகாது. வருடக் கணக்கில் வைச்சுப் பயன்படுத்தலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-57532689149019363832019-04-30T10:58:58.587+05:302019-04-30T10:58:58.587+05:30//மனுசனுக்கு தன்னோட சுயநலம்தான் முக்கியம். அவனை தவ...//மனுசனுக்கு தன்னோட சுயநலம்தான் முக்கியம். அவனை தவிர வேறெந்த உயிரினமும் இன்னொரு உயிரினத்தை அடிமைப்படுத்துவதில்லை, கொடுமைப்படுத்துவதுமில்லை//<br /><br />உண்மை சகோ.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-13611298805191668902019-04-30T07:54:12.970+05:302019-04-30T07:54:12.970+05:30யானையின் படம் மனதை கணக்கச் செய்கிறதுயானையின் படம் மனதை கணக்கச் செய்கிறதுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44776554480990209682019-04-29T21:12:16.053+05:302019-04-29T21:12:16.053+05:30யானைக்கு மட்டுமா இந்தக் கதி?
மனிதனை மனிதன் தின்னும...யானைக்கு மட்டுமா இந்தக் கதி?<br />மனிதனை மனிதன் தின்னும் நிலைக்கு வந்தாச்சே!<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2747714288661063622019-04-29T20:47:25.824+05:302019-04-29T20:47:25.824+05:30பாவம் யானை.பாவம் யானை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-59860969755190416622019-04-29T20:44:03.482+05:302019-04-29T20:44:03.482+05:30//யானையை பார்க்க பாவமாய் இருக்கு//
இந்த PETA சங்க...//யானையை பார்க்க பாவமாய் இருக்கு//<br /><br />இந்த PETA சங்கத்தில யானை உறுப்பினர் இல்லையா? மாடுகளையும் தெரு நாய்களையும் மட்டும்தான் உறுப்பினராக சேர்த்துக் கொள்வார்களா? raajsree lkcmbhttps://www.blogger.com/profile/06814837185951245879noreply@blogger.com