tag:blogger.com,1999:blog-5730128585197662653.post5353316286085384213..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: சுய்யத்துக்கு ஏன் இந்த பேர் வந்திச்சு?! கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-22048255200815227542017-12-11T16:28:24.977+05:302017-12-11T16:28:24.977+05:30எனக்கும் என் பையனுக்கும் ரொம்ப பிடிச்சது. சுழியன் ...எனக்கும் என் பையனுக்கும் ரொம்ப பிடிச்சது. சுழியன் ன்னு சொல்வோம் . பார்க்கவே நாவூருது//Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26715358779681877702017-12-08T18:28:43.856+05:302017-12-08T18:28:43.856+05:30உண்டால் தானே இனிது தருவார் யாரே!உண்டால் தானே இனிது தருவார் யாரே!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63016444352547304402017-12-08T07:15:04.855+05:302017-12-08T07:15:04.855+05:30தஞ்சையில் சுழியம் என்று சொல்வார்கள்
அருமை
தம +1தஞ்சையில் சுழியம் என்று சொல்வார்கள்<br />அருமை<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75811391723518397992017-12-06T21:48:46.591+05:302017-12-06T21:48:46.591+05:30சுகியன் முயற்சிக்க வேண்டும் இந்த பருப்பில் நாங்கள்...சுகியன் முயற்சிக்க வேண்டும் இந்த பருப்பில் நாங்கள் கடலை பருப்பில்தான் செய்வோம் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76386058799457910662017-12-06T11:35:31.992+05:302017-12-06T11:35:31.992+05:30செய்து பார்க்கணும் இப்போதெல்லாம் எதையும்செய்து பார...செய்து பார்க்கணும் இப்போதெல்லாம் எதையும்செய்து பார்க்க முடிவதில்லை வாழ்த்துகள் சுகியன் ஓக்கே G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30231225319304169072017-12-05T23:07:29.428+05:302017-12-05T23:07:29.428+05:30ரைட்டோ!! சுகியன்னும் சொல்லுவோம். எங்க ஊர்ல இதேதான்...ரைட்டோ!! சுகியன்னும் சொல்லுவோம். எங்க ஊர்ல இதேதான் கொஞ்சம் மாவுல பயற வறுத்து பொடி பண்ணி அரிசி மாவுல மஞ்சள் தூள் கலந்தும் முக்கி (மைதாவும் கொஞ்சம் கலந்துக்குவாங்க) செய்யறது.தேங்காய் உண்டு..முந்திரிக் கொத்து, அப்புறம் அதே தான் கருடனுக்குப் பிரசாதமா படைப்பாங்க அமிர்த கலசம்னு சொல்லுவாங்க..ஸேம் தான் வேக வைக்காம...பாதி வேக வைச்சு இடித்து... பெரிய உருண்டையா...ஸேம் இலங்கையில் பயிற்றம்பணியாரம்னு சொல்லுவாங்க..கொஞ்சம் வித்தியாசம்<br /><br />கருப்பட்டியிலும் செய்வாங்க...தேங்காய்பால் கலந்து பாகு வைச்சு கலந்து அப்புறம் மைதாவுல முக்கியும் செய்வாங்க. நிறைய வேரியேஷன்ஸ் இருக்கு...<br /><br />நாங்க சொல்ற சுகியன் தேங்காய் வெல்லம் ஏலம் செர்த்து இதே போல உருட்டி மைதாவுல முக்கி பொரிக்கறது...இல்லைனா உளுந்து மாவுல இப்படி நிறைய வேரியேஷன்ஸ் இருக்கு..<br /><br />உங்க குறிப்புகள் படங்கள் நல்லாருக்கு ராஜி<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58942963741871048762017-12-05T22:01:44.997+05:302017-12-05T22:01:44.997+05:30எங்கள் ஊரில் சுழியன் என்று சொல்வார்கள். வெல்லப்பாக...எங்கள் ஊரில் சுழியன் என்று சொல்வார்கள். வெல்லப்பாகு உருக்கி பயிறைப்போட்டு கிளறி பூரணம் செய்வார்கள். படங்’கள் அருமை!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-58409725835602812992017-12-05T21:21:50.632+05:302017-12-05T21:21:50.632+05:30ஆமா, தேன் மிட்டாய், கமர்கட், எலந்தை வடைன்னு அதுலாம...ஆமா, தேன் மிட்டாய், கமர்கட், எலந்தை வடைன்னு அதுலாம் அந்தக்காலம்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-3449394112530720242017-12-05T21:20:37.590+05:302017-12-05T21:20:37.590+05:30சாப்பிடவும் நல்லா இருக்கும்ண்ணேசாப்பிடவும் நல்லா இருக்கும்ண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81168359075427209162017-12-05T20:54:03.328+05:302017-12-05T20:54:03.328+05:30//கல்யாணம் ஆன புது பொண்ணு மாதிரி கையாளனும். //
இத...//கல்யாணம் ஆன புது பொண்ணு மாதிரி கையாளனும். //<br /><br />இது வேறயா!! ஆரோக்கிய சமையல். <br /><br />என்னதான் சொல்லுங்க... அந்தக் காலத்துல அஞ்சு பைசாவுக்கு ஒரு கமர்கட் வாங்கி வாய்ல அடக்கினா அன்னிக்கில்லாம் வாய்லயே இருக்கும்... ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62314392781231588992017-12-05T19:39:01.430+05:302017-12-05T19:39:01.430+05:30பார்க்க நல்லாத்தான் இருக்கு! :)பார்க்க நல்லாத்தான் இருக்கு! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com