tag:blogger.com,1999:blog-5730128585197662653.post6088617227863056973..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: பதிவர் சந்திப்பினால் கடுப்பான முருகப்பெருமான் ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger63125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-86694869868263676372012-09-02T18:36:51.763+05:302012-09-02T18:36:51.763+05:30வர மிகவும் ஆசை பட்டேன்.அடுத்த முறை கண்டிப்பாய் கலந...வர மிகவும் ஆசை பட்டேன்.அடுத்த முறை கண்டிப்பாய் கலந்துக்க வேண்டும்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19835898542862358782012-09-02T15:49:19.922+05:302012-09-02T15:49:19.922+05:30அன்பு ராஜி,
வெகு தமாஷாக எழுதியுள்ளீர்கள்! பாராட்டு...அன்பு ராஜி,<br />வெகு தமாஷாக எழுதியுள்ளீர்கள்! பாராட்டுக்கள்.<br />என் பதிவு படிக்க: ranjaninarayanan.wordpress.com<br />அன்புடன் ரஞ்ஜனி Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-979875484527637742012-09-02T09:08:49.554+05:302012-09-02T09:08:49.554+05:30ரொம்ப காலம் பழகியது போல் நீங்கள் பழகிய விதம் என்னை...ரொம்ப காலம் பழகியது போல் நீங்கள் பழகிய விதம் என்னை ரொம்பவே ஆச்சர்யப்பட வச்சது! மண்டபத்துக்கு வரும் போது ரொம்பவே படபடப்பா... ஒருவித பயம் இருந்தது! ஆனா தூயா ஷாம் சட்டையில் இருந்த என் ஐடியை பார்த்ததும் 'நான் தான் குட்டிபதிவர்ன்னு இவ்வளவுநாளா தப்பு கணக்கு போட்டுட்டேன்" என சொன்னதும் தூயாவுடன் , உங்களுடன் என அனைவரிடமும் பேச ஆரம்பிச்சேன்! நல்ல சந்திப்பு! அடுத்த முறை கண்டிப்பா கலந்துக்கலாம் (இறைவன் நாடினால்)ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26578381058989317992012-09-02T07:40:05.962+05:302012-09-02T07:40:05.962+05:30நல்ல கற்பனையுடன் கூடிய வர்ணனை
அருமையா இருந்துச்சு...நல்ல கற்பனையுடன் கூடிய வர்ணனை <br />அருமையா இருந்துச்சு r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30016446493740827672012-08-30T19:34:00.771+05:302012-08-30T19:34:00.771+05:30தங்கள் உடல்நிலையே முக்கியம் ஐயா! தாங்கள் தளத்திற்க...தங்கள் உடல்நிலையே முக்கியம் ஐயா! தாங்கள் தளத்திற்கு வராவிட்டாலும் தங்கள் ஆசீர்வாதம் எனக்கு எப்பவும் உண்டு. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19758327066598991782012-08-30T19:30:12.473+05:302012-08-30T19:30:12.473+05:30நன்றி அண்ணா!நன்றி அண்ணா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14957601498821234972012-08-30T19:26:57.841+05:302012-08-30T19:26:57.841+05:30தங்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு கிடைத்ததில் எங்களுக...தங்களின் ஆசீர்வாதம் எங்களுக்கு கிடைத்ததில் எங்களுக்கும் மகிழ்சியே ஐயா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-28277494227415913572012-08-30T11:52:35.199+05:302012-08-30T11:52:35.199+05:30
அருமை சகோதரி!வேடிக்கையான நல்ல பதிவு! உடன் காண...<br /><br /> அருமை சகோதரி!வேடிக்கையான நல்ல பதிவு! உடன் காணவும் பதிலிடவும்<br />இயலவில்லை! உடல்நிலைக் காரணம்.<br /> வருகைக்கு மிக்க நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-53215895258529005382012-08-30T10:30:10.101+05:302012-08-30T10:30:10.101+05:30உங்க கருத்தும் அருமைஉங்க கருத்தும் அருமைராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-55231492070284379142012-08-30T10:24:01.622+05:302012-08-30T10:24:01.622+05:30அஞ்சுவது அஞ்சாமை பேதமை. ஆனா, எல்லாத்துக்கும் அஞ்சு...அஞ்சுவது அஞ்சாமை பேதமை. ஆனா, எல்லாத்துக்கும் அஞ்சுவதும் தப்பு. எல்லாரும் நல்லவங்களே, தூய நட்புடனும், சகோதரத்துவமுடன் பழகலாம் என்பது என் நினைப்பு. ஆனா, தவறான ஒரு சொல், பார்வை வந்தாலும் உறவை கட் பண்ணிட்டு போய்க்கிட்டே இருப்பது என் வழக்கம். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-41941015735386210762012-08-30T10:21:28.896+05:302012-08-30T10:21:28.896+05:30ஹா ஹா அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவை தட்டும்ன்னு சொல்...ஹா ஹா அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவை தட்டும்ன்னு சொல்வாங்க. ஒருமுறை ஃபோன் வந்து உங்களை என் மொக்கையிலிருந்து காப்பாத்தியும் வலிய வந்து சிக்கிக்கிட்டீங்களே சகோ!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2017075510852122782012-08-30T10:18:20.653+05:302012-08-30T10:18:20.653+05:30ஹா ஹா எழுதுங்க. நீங்க டெரர் ஆகுற மாதிரி பதில் தரேன...ஹா ஹா எழுதுங்க. நீங்க டெரர் ஆகுற மாதிரி பதில் தரேன். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30113200854430781602012-08-30T10:16:03.996+05:302012-08-30T10:16:03.996+05:30மன்னிச்சுக்கோங்க. நிஜமாவே நீங்க, திண்டுக்கல் தனபால...மன்னிச்சுக்கோங்க. நிஜமாவே நீங்க, திண்டுக்கல் தனபாலன்னா எனக்கு பயம். அதனாலதான் பதிவர் சந்திப்புல உங்ககிட்ட வந்து பேசலை. உங்க பிளாக்குக்கு வந்து பதிவை படிச்சாலும் கமெண்ட்லாம் போட மாட்டேன். இந்த லிஸ்ட்ல இன்னும் சில பேர் இருக்காங்க. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23449820544988642902012-08-30T10:12:26.472+05:302012-08-30T10:12:26.472+05:30ரசித்து பாராட்டி கருத்துரைத்தற்கு நன்றி சகோரசித்து பாராட்டி கருத்துரைத்தற்கு நன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46728218936914139482012-08-30T10:07:41.025+05:302012-08-30T10:07:41.025+05:30ரசித்து பாராட்டியமைக்கு நன்றி ரசித்து பாராட்டியமைக்கு நன்றி ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-55040260185943323012012-08-30T10:05:46.526+05:302012-08-30T10:05:46.526+05:30கவலைப்படாதீங்க சகோ. சென்னை வந்த அத்தனை பதிவர்களும்...கவலைப்படாதீங்க சகோ. சென்னை வந்த அத்தனை பதிவர்களும் உங்க செலவுல அமெரிக்காவுக்கு வந்து தமிழ் பதிவர் சந்திப்பு மாநாடு நடத்தி அசத்துறோம். நீங்க எனக்கு தம்பியேதான். எல்லாருக்கும் இஇஇஇளைய தம்பி. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-28014098444688562372012-08-30T08:46:06.050+05:302012-08-30T08:46:06.050+05:30அருமை.
அருமை.<br />நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30193161446024324182012-08-29T23:01:25.821+05:302012-08-29T23:01:25.821+05:30இப்படி எல்லா நண்பர்களும் ஜாலியா கலாய்க்கும், பதில...இப்படி எல்லா நண்பர்களும் ஜாலியா கலாய்க்கும், பதிலுக்கு செம ஈசியா எடுத்துகிட்டு கலாய்க்கும் ஒரு பெண் பதிவர் இப்போ தான் பாக்குறேன்; நான் ரெகுலரா வாசிக்கும் பெண் பதிவர்கள் குறைவு என்பதும் ஒரு காரணமாய் இருக்கலாம் ( நோ நோ கிரையிங். கடமையில் பாசத்துக்கு இடம் தரகூடாது) <br /><br />கமன்ட் மாடரேஷன் வைக்காத பெண் பதிவர்களே மிக மிக குறைவு ( பெண்களுக்கு அந்த ஜாக்கிரதை ஒரு விதத்தில் நல்லது தான்) CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75828139695058579732012-08-29T22:56:38.988+05:302012-08-29T22:56:38.988+05:30மதியம் இந்த பதிவின் உள்ளே நுழைஞ்சு ஒரு ஓட்டு மட்ட...மதியம் இந்த பதிவின் உள்ளே நுழைஞ்சு ஒரு ஓட்டு மட்டும் போட்டேன். அப்ப அடிச்சுது ஒரு இன்டர்காம் போனு . போனில் வந்த வேலை எட்டு மணி வரை நிமிர முடியாம பண்ணிடுச்சு. எட்டு மணி ஆச்சு கிளம்ப ஹோட்டல் போயிட்டு வந்து இப்போ தான் நிதானமா வரி வரியா இந்த பதிவை படிச்சேன் <br />CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-71715220622386627972012-08-29T22:54:55.983+05:302012-08-29T22:54:55.983+05:30என்னா கிண்டலு ! நக்கலு ! உங்க எழுத்தை எப்படி இவ்ளோ...என்னா கிண்டலு ! நக்கலு ! உங்க எழுத்தை எப்படி இவ்ளோ நாள் தவற விட்டேன்னு தெரியலை ! பதிவர் சந்திப்பால் தான் உங்கள் ப்ளாகே படிக்க ஆரம்பிசுருக்கேன். அசத்துங்க <br /><br />உங்களை பற்றி டெர்ரர் -ஆ நான் ப்ளாகில் எழுத போறேன் பிளீஸ் வெயிட் CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-68715851228671036012012-08-29T22:17:20.302+05:302012-08-29T22:17:20.302+05:30ஏன்க்கா, உங்களுக்கு என்னைப் பார்த்தா பயமா இருக்கா?...ஏன்க்கா, உங்களுக்கு என்னைப் பார்த்தா பயமா இருக்கா? நீங்க வேற நான் ஒரு காமெடி பீசு. ஆளு தான் கரடுமுரடா இருக்கும். பேசிப் பாருங்க. மற்றப்படி இலையில் தெளித்த தண்ணீருக்கு மிக்க நன்றி.<br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72791268871796510842012-08-29T20:51:37.799+05:302012-08-29T20:51:37.799+05:30கலக்கலா கலாய்ச்சு இருக்கீங்க சகோ. நல்லாத்தான் ஓட்...கலக்கலா கலாய்ச்சு இருக்கீங்க சகோ. நல்லாத்தான் ஓட்டறீங்க போங்க! :)<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89072049842578159002012-08-29T19:18:52.894+05:302012-08-29T19:18:52.894+05:30மிக்க மகிழ்ச்சி
தொழிற்களம் உதவி ஆசிரியர் பணிமிக்க மகிழ்ச்சி<br /><br /><a href="http://tk.makkalsanthai.com/p/assistant-editor-job.html" rel="nofollow">தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி</a>Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72642599234247578132012-08-29T19:07:27.063+05:302012-08-29T19:07:27.063+05:30செம செம ! கலக்கல் பதிவு ! சோக்கா கீது மே !
சென்னை...செம செம ! கலக்கல் பதிவு ! சோக்கா கீது மே !<br /><br />சென்னைத் தமிழ் கூட ஒருவித அழகு தான் !!! மண்வாசனையை உணர முடிந்தது உங்கள் பதிவில் !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-50615644519023766762012-08-29T17:20:25.751+05:302012-08-29T17:20:25.751+05:30சிறிய அறிமுகத்துக்கே இப்படி ஒரு பதிவு போட்ட நீங்க ...சிறிய அறிமுகத்துக்கே இப்படி ஒரு பதிவு போட்ட நீங்க எல்லா பதிவர்கூட உட்கார்ந்து பேசியிருந்தா டிவி சீரியல் மாதிரி ஒரு பெரிய சீரியல் போல ஒரு தொடர் பதிவு ஒருவருஷத்திற்கு குறையாம போட்டு இருப்பீங்க..<br /><br /><br />நான் வரல்லைன்னு கொஞ்சம் கூட கவலைப்படமா எல்லா சகோக்களும் கொட்டம் அடித்து இருக்கீறீர்கள் ஹும்ம்ம்ம்ம். இவ்வளவு அக்காமார்களும் அண்ணன்மார்களும் இருந்து என்ன பிரயோசனம். ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்<br /><br /><br />பதிவு அருமை அதை எழுதியவிதம் நன்றாக இருந்தது அக்கா மேலே கோபம் இருந்த்தாலும் பாராட்டுவது தம்பியின் கடமை( உங்களுக்கு வயது என்றும் 20 என்று ஏதோ பதிவில் சொன்னதாக ஞாபகம் அது போல எனக்கு வயது என்றும் 16தான் அதனால நான் உங்க தம்பிதானே?)Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com