tag:blogger.com,1999:blog-5730128585197662653.post6344930733966950886..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: சித்தர் பீடம் திருக்கச்சூர் - புண்ணியம் தேடி ஒரு பயணம்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89834179079481113992013-08-23T18:32:10.037+05:302013-08-23T18:32:10.037+05:30திருவான்மியூரில் கூட ஒரு மருந்தீஸ்வரர் இருக்கிறார்...திருவான்மியூரில் கூட ஒரு மருந்தீஸ்வரர் இருக்கிறார்... நன் முதளில்திருவான்மியூர் என்று நினைத்தேன்.... திருகச்சூர் எந்த மாவட்டம் ... சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75225442126689550942013-08-23T18:31:00.124+05:302013-08-23T18:31:00.124+05:30அடஅடஅட
எல்லாரும் இங்க ஓடி வாங்க போர் ஆமா போர்
...அடஅடஅட <br /><br />எல்லாரும் இங்க ஓடி வாங்க போர் ஆமா போர் <br /><br />ஹா ஹா ஹா <br /> சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48936383611063179322013-08-23T16:13:35.840+05:302013-08-23T16:13:35.840+05:30இனி உபநிஷத்துகள் என்னனு கேட்க கூடாது வேதங்களில் அ...இனி உபநிஷத்துகள் என்னனு கேட்க கூடாது வேதங்களில் அங்கங்கே மறைவாக ரக்ஷிக்கவேண்டிய பகுதிகளுக்கு 'ரஹஸ்யம்' என்று வேதத்திலேயே பேர் கொடுத்திருக்கிறாங்க; உபநிஷத்துக்களில் இப்படிப்பட்ட ரஹஸ்யமான பாகங்களையே தனியாக 'உபநிஷதம்' என்று சொல்வாங்க ... <br /><br />இனி சொல்லி கொடுக்கும் இடங்கள் சொல்லவா மயிலாடுதுறையில், சிவபுரம் வேத சிவகாம பாடசாலை இயங்கி வருகிறது.தமிழ்நாட்டில் உள்ள ஆதீனமடங்கள்,தீக்ஷிதர் குருகுலம் விருத்தாஸ்ரமம் கும்பகோணம் ,காஞ்சி வேத பாடசாலை போதுமா கவிஞரே!? ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62578552931981083792013-08-23T16:11:38.079+05:302013-08-23T16:11:38.079+05:30வேதம்ன்னு சொல்கிறது நீங்க சொன்னமாதிரி ரிக்,யஜூர்.ச...வேதம்ன்னு சொல்கிறது நீங்க சொன்னமாதிரி ரிக்,யஜூர்.சாம.அதர்வண.வேதங்கள் தான்..ஆனால் 'மறை'என்றால் வேதம்தான்.அவர்கள் தேவாரம் திருவாசகம் போன்ற திருமறை பதிகங்களையும் சில வேதங்களின் உபநிஷத்துகளை மட்டும் சொல்லி கொடுகின்றனர்.அதில நான்காம் திருமறை கொண்டது என்னுடைய பழைய பதிவுகளில் இட்ட திருவதிகை வீரட்டானம் கோவில் கவிஞரே!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43422587489788403142013-08-23T15:23:47.032+05:302013-08-23T15:23:47.032+05:30ரைட்டுங்கரைட்டுங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-73568225815435467362013-08-23T15:01:47.680+05:302013-08-23T15:01:47.680+05:30கேமராவை கழுத்துல மாட்டிக்கிட்டுதான் ரேஷன் கடைக்கு ...கேமராவை கழுத்துல மாட்டிக்கிட்டுதான் ரேஷன் கடைக்கு போறதுன்னாலும் போகனும் ஆமா..இது இந்த அன்புச் சகோதரனின் அன்பு கட்டளை..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-66985765524033622702013-08-23T14:58:58.415+05:302013-08-23T14:58:58.415+05:30வேதங்கள் ரிக்,யஜூர்.சாம.அதர்வண.. இதை இப்ப எங்கங்க ...வேதங்கள் ரிக்,யஜூர்.சாம.அதர்வண.. இதை இப்ப எங்கங்க சொல்லிக்கொடுக்கிறாங்க.. போற போக்குல சொல்லிக்கொடுக்கிற 10 கிளாஸ் கணக்கா என்ன?<br /><br />அதுக்குன்னு பொறந்தவன்னு சொல்லுவாங்களே அவனுக்கு சொல்லிக் கொடுக்கவே ஆளு இல்ல சகோ.. நீங்க வேற..:)Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-13459570333448293702013-08-23T14:54:50.843+05:302013-08-23T14:54:50.843+05:304 டூ 5 என்ன சொல்லித்தராங்க? வேதபாடமா? அப்படின்னு த...4 டூ 5 என்ன சொல்லித்தராங்க? வேதபாடமா? அப்படின்னு தெரிஞா அங்க ஆயிரம் பேரு திரண்டு வந்திருவாங்க சகோ..பஞ்சாங்கம் வேற வேதம் வேற..மிகச் சிறந்த சமாளிப்பு..இப்போ வேதம் சொல்லிக் கொடுக்கிற நாலு இடங்களை சொல்லுங்கோ பார்ப்போம் தமிழ்நாட்டு அளவில சொன்னாக்கூட மகிழ்ச்சிதான்..சொல்லுவீங்களா இந்த பின்னூட்ட்ட்தத பாக்காத மாதிரி போயிடுவீங்காளா?Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12353420290356964992013-08-23T14:48:39.900+05:302013-08-23T14:48:39.900+05:30வாரம் வாரம் புண்ணியம் தேடி போறீங்களே... கிடைச்சுதா...வாரம் வாரம் புண்ணியம் தேடி போறீங்களே... கிடைச்சுதா?? டவுட்டுsathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62419009106870551762013-08-23T12:12:40.003+05:302013-08-23T12:12:40.003+05:30நல்லதுநல்லதுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-44648385331625480972013-08-23T11:50:57.257+05:302013-08-23T11:50:57.257+05:30இது சாமியார் மடமல்ல்ன்னு சொன்னதாலதான் உளயே போனேன்....இது சாமியார் மடமல்ல்ன்னு சொன்னதாலதான் உளயே போனேன். காஞ்சிபுரம், மருவத்தூர் செல்லும் போது எல்லோரும் அங்கிருக்கும் சாமியார்களை பார்க்க போவாங்க. ஆனா, நான் அப்படி போக மாட்டேன். அந்த காலத்தில் இருந்த மாதிரியான சாமியார்கள் இப்போ இல்ல. பால், பழம், உண்டு பஞ்சு மெத்தையில் கால் பிடிக்க சீடர் படையோடு இருக்கும் சாமியார்களைத்தான் நான் நம்புவதில்லை. வருகைக்கும் தெளிவுப்படுத்தியமைக்கும் நன்றி!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26284856091023521272013-08-23T11:42:43.853+05:302013-08-23T11:42:43.853+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருண்!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கருண்!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80174121266744936012013-08-23T11:30:38.693+05:302013-08-23T11:30:38.693+05:30சொல்லிட்டீங்கல்ல, இந்த ஞாயித்துக்கிழமை கேமராவோடு க...சொல்லிட்டீங்கல்ல, இந்த ஞாயித்துக்கிழமை கேமராவோடு கிளம்பிடுறேன்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-60725854602089791682013-08-23T11:27:19.374+05:302013-08-23T11:27:19.374+05:30வேதம் படிக்குறவங்கள்லாம் குடுமி வச்சுக்கிட்டு பஞ்ச...வேதம் படிக்குறவங்கள்லாம் குடுமி வச்சுக்கிட்டு பஞ்சகச்சம் கட்டிக்கிட்டுதான் இருக்கனும்ன்னு எதாவது ரூல்ஸ் இருக்கா கவிஞரே!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72118795511192732013-08-23T11:22:25.989+05:302013-08-23T11:22:25.989+05:30கவிஞரே! நான் குருகுலம்ன்னு சொன்னேனா?! 4 டூ 5 மணிக்...கவிஞரே! நான் குருகுலம்ன்னு சொன்னேனா?! 4 டூ 5 மணிக்கு பிள்ளைகளுக்கு சொல்லித் தராங்க. உங்களுக்கு இன்னும் டவுட் இருந்தா சொல்லுங்க. உங்களை கொண்டு போய் சேர்த்துட்டு வரேன்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-82635235758277404142013-08-23T10:24:13.854+05:302013-08-23T10:24:13.854+05:30படப்பையை சுற்றி சித்தர் பீடங்கள் என்ற பெயரோடு இன்ன...படப்பையை சுற்றி சித்தர் பீடங்கள் என்ற பெயரோடு இன்னும் நான்கு பீடங்கள் இருக்கின்றன.. பதிவு போடுவீர்கள் என சொல்லவில்லை..தகவலுக்காக.Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-349891893074202502013-08-23T10:20:28.856+05:302013-08-23T10:20:28.856+05:30''நாங்க சித்தர் பீடத்துக்கு போன போது உள்ள... ''நாங்க சித்தர் பீடத்துக்கு போன போது உள்ளூர் குழந்தைகள் அங்க வேத பாடங்களை படிச்சுக்கிட்டு இருந்தாங்க''<br /><br />என்னது குருகுலமா அங்க நடக்குது வேதபாடம் படிக்க..என்னா ஒரு பில்டப்பு.. கவர்மென்ட் ஸ்கூல் குழந்தைங்க வீட்டுப்பாடம் எழுதிட்டு இருக்குதுங்க..வேத பாடமாம்..பக்கத்துல ஜெயலலிதா ஸ்கூல் பேக் தெரியுது பாருங்க.. Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30932634787093370252013-08-23T10:17:37.126+05:302013-08-23T10:17:37.126+05:30எங்கேயோ போயிட்டீங்க போங்க..உங்கள யாரும் இனி அசசிக்...எங்கேயோ போயிட்டீங்க போங்க..உங்கள யாரும் இனி அசசிக்க முடியாது அசசிக்க முடியாது..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33989668057611691642013-08-23T09:15:01.603+05:302013-08-23T09:15:01.603+05:30அருமையான படங்கள், அருமையான விளக்கம்..நன்றி..அருமையான படங்கள், அருமையான விளக்கம்..நன்றி..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16616251481707136712013-08-23T09:10:24.229+05:302013-08-23T09:10:24.229+05:30சித்தர் பீடங்கள் வேற சாமியார் மடங்கள் வேற இரண்டுக்...சித்தர் பீடங்கள் வேற சாமியார் மடங்கள் வேற இரண்டுக்கும் முதலில் வித்தியாசம் புரிந்து கொள்ளுநாள் அருள் நிறைந்த சக்திகள் ஆட்சி புரியும் பீடமே சித்தர் பீடங்கள் ..இன்றைய சில நித்தி போன்றவர்களால் நடத்த படும் வியாபார நோக்கு உள்ள மடங்களோடு ஒபிடாதீர் இவர்கள் முற்றும் துறந்த துறவிகள் ..நல்ல பதிவு கொடுத்து இருகிறீர்கள் வாழ்த்துக்கள் Amirthahttps://www.blogger.com/profile/10309985584738502837noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-48163833292573473562013-08-23T08:30:02.548+05:302013-08-23T08:30:02.548+05:30பதிவுக்காக , நம்பிக்கையில்லாத மடத்திற்குள் சென்று...பதிவுக்காக , நம்பிக்கையில்லாத மடத்திற்குள் சென்று வந்திருக்கிறீர்கள். இந்த ப்ளாக் எழுத் ஆரம்பித்தலிருந்து நான் எதையாவது பார்த்தால் , யாராவது ஏதாவது பேசினால் அது சம்பந்தமாக எழுத முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறேன்.<br />நிறைய பேர் என்னைப் போல் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி.Paramasivamhttps://www.blogger.com/profile/09115384130555624623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46101272596605944822013-08-23T08:06:29.151+05:302013-08-23T08:06:29.151+05:30பிடிக்காம போனாலும் பதிவ தேத்தறதுக்காக உள்ள போனீங்க...பிடிக்காம போனாலும் பதிவ தேத்தறதுக்காக உள்ள போனீங்க பாருங்க, அங்க நிக்கறீங்க அக்கா!!aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-59650279405244257132013-08-23T07:47:12.621+05:302013-08-23T07:47:12.621+05:30எழில் கொஞ்சும் அற்புதமான அமைதியான சூழல்
உள்ள சித்த...எழில் கொஞ்சும் அற்புதமான அமைதியான சூழல்<br />உள்ள சித்தர்பீடம் அறிமுகத்துக்கு நன்றிகள் பல சகோதரி...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39126225695963631892013-08-23T07:40:39.409+05:302013-08-23T07:40:39.409+05:30அமைதியான சூழலில் அழகான ஒரு தரிசனம் ...கோவில்களின் ...அமைதியான சூழலில் அழகான ஒரு தரிசனம் ...கோவில்களின் புண்ணியங்களும் சித்தர்களின் ஆசியும் உங்களால் எங்களுக்கு கிடைகிறது ..தொடருங்கள் ...வாழ்த்துக்கள் Rajanhttps://www.blogger.com/profile/12936404978602921377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12562151739180654552013-08-23T07:32:31.861+05:302013-08-23T07:32:31.861+05:30அழகான படங்களுடன் தகவல்கள்... பதிவுகளை தேத்த இன்னும...அழகான படங்களுடன் தகவல்கள்... பதிவுகளை தேத்த இன்னும் பல சிறப்பான கோவில்களுக்கு சென்று வர வாழ்த்துக்கள் சகோதரி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com