tag:blogger.com,1999:blog-5730128585197662653.post6600283994208388146..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: ஒரு முறை விமான நிலையத்துக்கு வாங்களேன்!!ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45900045579976430852013-07-17T17:40:13.844+05:302013-07-17T17:40:13.844+05:30திரும்பி வரும் போது உணர்ச்சி வெள்ளத்தில் விமானம் ம...திரும்பி வரும் போது உணர்ச்சி வெள்ளத்தில் விமானம் முழுதும் நிற்கும் முன்பே நம்மாட்கள் எழுந்து பைகளை தூக்கி வெளியே வர துடிப்பதும் ,<br />இதை புரியாத சில படித்த தலைகளும் நூல்களும் 'ஊச்' கொட்டுவதும் மிக அற்புதமான காட்சி. <br />பல ஆண்டுகளுக்கு இதை போலவே நியூ டெல்லி ரயில் நிலையத்தில் யாரோ முகம் தெரியாத வட நாட்டு ராணுவ வீரர் தன் மனைவி மக்களை அனுப்பி விட்டு குமுறி அழுக , தூரத்தில் இருந்து இதை பார்த்து எனக்கும் அழுகை. உணர்வுக்கு மொழி , மதம் எதுவுமில்லை , மனிதனாய் இருந்தால் போதும் என்று நினைகிறேன் sskhttps://www.blogger.com/profile/13099294505384216990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46693427923924297052013-06-22T20:27:56.300+05:302013-06-22T20:27:56.300+05:30Good One :)Good One :)Nanbanhttps://www.blogger.com/profile/18196469008258567722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-45780848287012859852013-06-20T06:18:33.778+05:302013-06-20T06:18:33.778+05:30உணர்வு குவியல்களின் தொகுப்புஉணர்வு குவியல்களின் தொகுப்புகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-29190967648187313722013-06-20T05:45:11.014+05:302013-06-20T05:45:11.014+05:30நல்ல அப்ஸர்வேஷன்! அதை அழகாக வார்த்தைப் படுத்தி அசத...நல்ல அப்ஸர்வேஷன்! அதை அழகாக வார்த்தைப் படுத்தி அசத்தி விட்டாயம்மா! மருமகளுக்கு உடன் திருஷ்டி சுற்றிப் போடவும்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-23146920115214524402013-06-20T02:27:19.972+05:302013-06-20T02:27:19.972+05:30ஒரு நாள் ஏர்போர்ட்டை பார்த்ததும் உங்கள் பார்வையில்...ஒரு நாள் ஏர்போர்ட்டை பார்த்ததும் உங்கள் பார்வையில் & மனதில் இவ்வளவு எண்ணங்கள் ஒடி இருக்கின்றன. வாவ்.... அதை தெளிவாகவும் மிக எளிமையாகவும் எடுத்து சொன்ன விதம் அருமை வானில் பறக்கும் தேவதையை படம் பிடித்து உங்கள் வலைத்தளத்திலும் அதனை பகிர்ந்தது அருமை... தூயா என்ற பெயருக்கு பொருத்தமான தோற்றம் பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள் சகோAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-85322798790195385492013-06-20T01:20:59.256+05:302013-06-20T01:20:59.256+05:30ஞாபகப் படுத்தி விட்டீர்களா...?
இதையெல்லாம் படிக்கு...ஞாபகப் படுத்தி விட்டீர்களா...?<br />இதையெல்லாம் படிக்கும் பொழுது <br />திரும்பவும் அந்த சுகத்தையும் சோகத்தையும்<br />மீண்டும் அனுபவிக்க<br />வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.<br /><br />பதிவு அருமை. உங்களுக்கும் துர்யாவிற்கும் வாழ்த்துக்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-47899959250484371112013-06-19T23:21:26.968+05:302013-06-19T23:21:26.968+05:30நல்ல பதிவு ...தனித்தனியே ஒவ்வருவரும் சொல்வதை ஒரே ப...நல்ல பதிவு ...தனித்தனியே ஒவ்வருவரும் சொல்வதை ஒரே பதிவில் சொல்லிவிடீர்கள் ..வாழ்த்துக்கள் Anonymoushttps://www.blogger.com/profile/17742374935281261369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-70658761772296975912013-06-19T22:14:42.432+05:302013-06-19T22:14:42.432+05:30கனவுகளையும், கடமையையும், சுட்டித்தனத்தையும், மோகத்...கனவுகளையும், கடமையையும், சுட்டித்தனத்தையும், மோகத்தையும், ஆர்வத்தையும், அக்கறையையும், வீரத்தையும், அறியாமையையும், காதலையும், அப்பாவித்தனத்தையும், நினைப்பையும், கண்ணீரையும், பொறுப்பையும் ஒன்றாகக் கலந்து பதிவு செய்த விதம் பாராட்டுக்குரியது. தூயாவிற்கு வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67507131750510167412013-06-19T21:33:51.845+05:302013-06-19T21:33:51.845+05:30உண்மை! உண்மை! உணர்ச்சி குவியல்களின் தொகுப்பு மிக ...உண்மை! உண்மை! உணர்ச்சி குவியல்களின் தொகுப்பு மிக சிறப்பு.விமான நிலையம் உணர்வுகளின் கலவை நிலையம்தான். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19199408371532908822013-06-19T21:33:46.519+05:302013-06-19T21:33:46.519+05:30nallaa sollideenga...nallaa sollideenga...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-39627068728343496222013-06-19T21:25:50.930+05:302013-06-19T21:25:50.930+05:30வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-67529208280736306202013-06-19T20:25:54.186+05:302013-06-19T20:25:54.186+05:30தூயா - எத்தனை அற்புதமான பெயர்! பாராட்டுக்கள்.
நிறை...தூயா - எத்தனை அற்புதமான பெயர்! பாராட்டுக்கள்.<br />நிறைய உணர்வுகளின் தேக்கிடம் விமான நிலையம் - அந்தக் காலத்தில் "பெரிய பஸ் ஸ்டேன்டு" :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-27493714426142713242013-06-19T20:14:25.883+05:302013-06-19T20:14:25.883+05:30என் கேர்ள் ஃப்ரெண்ட் வெளிநாடு போயாச்சா?வாழ்த்துகள்...என் கேர்ள் ஃப்ரெண்ட் வெளிநாடு போயாச்சா?வாழ்த்துகள்;ஆசிகள்.<br />சிறப்பான பகிர்வுசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75281907762617316002013-06-19T19:59:56.741+05:302013-06-19T19:59:56.741+05:30கனவு, கடமை, சுட்டித்தனம், மோகம், ஆர்வம், அக்கறை, வ...கனவு, கடமை, சுட்டித்தனம், மோகம், ஆர்வம், அக்கறை, வீரம், அறியாமை, காதல், அப்பவித்தனமை, நினைப்பு, கண்ணீர், பொறுப்பு... அப்பப்பா.. இப்படி ஒரு உணர்ச்சிக் கதம்பத்தையே கொட்டித்தீர்த்துவிட்டீர்கள். அருமை.<br /> <br />விமான நிலயத்தில் வழி அனுப்பிய, வரவேற்ற ஒவ்வொருத்தருக்குள்ளும் இந்த உணர்சிகளில் ஒவ்வொன்றாவது இருந்திருக்கும்.<br /> <br />மிக அழகாக மனங்களையும் உங்கள் மகளையும்தான் படம் பிடித்து போட்டுவிட்டுள்ளீர்கள். மிகவும் ரசித்தேன்.<br /> <br />உங்களுக்கும் மகளுக்கும் வாழ்த்துக்கள் தோழி!<br /><br />த ம.9இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-54454355787148306032013-06-19T19:26:17.209+05:302013-06-19T19:26:17.209+05:30வரும்போது, எவளாவது வெள்ளக்காரியை இழுத்துட்டு வந்து...வரும்போது, எவளாவது வெள்ளக்காரியை இழுத்துட்டு வந்துடாப்பா; உன் படிப்புக்கும் வேலைக்கும் இங்கு நல்ல சொத்து சுகத்துடன் காரு பங்களா நிறைய நகைகளுடனும் நல்ல பேங்க் பேலன்ஸ்சோட நல்ல பெண்ணா நாங்க பாத்து வைக்கிறோம்...என்று பாட்டு படிச்சு, <br /><br />அப்புறம், "சொல்லிட்டேன்...படிப்பு பணம் பெருசில்லை ராசா, ஜாதி சனம் குடும்ப மானம் தான் பெரிசு! மனசுல வைத்துக்கொள் மவனே"...என்று ""கலாசாரத்தைக்"" காப்பாற்ற துடித்து, உருகிக் கரையும் பெற்றோர்கள்...!<br />நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-4470606395333887962013-06-19T18:33:24.480+05:302013-06-19T18:33:24.480+05:30ஒரு 'இந்திய'விமான நிலையம் பற்றிய உங்கள் உன...ஒரு 'இந்திய'விமான நிலையம் பற்றிய உங்கள் உன்னிப்பான கவனிப்பு, அபாரம்.<br />மகளுக்குப் பொருத்தமான பணி... வாழ்த்துக்கள்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-11763374652386062502013-06-19T17:32:22.675+05:302013-06-19T17:32:22.675+05:30உணர்சிகளின் தருணங்கள் சொன்ன விதம் அழகு. தூயாவு...உணர்சிகளின் தருணங்கள் சொன்ன விதம் அழகு. தூயாவுக்கு வாழ்த்துகள்.<br />மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-21283275229893004562013-06-19T15:50:26.192+05:302013-06-19T15:50:26.192+05:30மிகவும் அருமையாக விமான நிலையத்தை வருணித்து விட்டீர...மிகவும் அருமையாக விமான நிலையத்தை வருணித்து விட்டீர்கள்! சிறப்பான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34600610612524062282013-06-19T13:39:41.374+05:302013-06-19T13:39:41.374+05:30நீங்கள் சொன்னது போலவே ஏர்போர்ட் என்பது அனைத்து உணர...நீங்கள் சொன்னது போலவே ஏர்போர்ட் என்பது அனைத்து உணர்ச்சிகளும் நிறந்த இடம்தான் - அதனை நீங்கள் விபரித்த விதம் அழகு! உங்கள் மகள் தூயாவுக்கு வாழ்த்துக்கள்!! Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-46663327628925343182013-06-19T13:13:08.258+05:302013-06-19T13:13:08.258+05:30உணர்ச்சிகளின் கலவையில் விமானநிலையமே மூழ்கிப்போகும்...உணர்ச்சிகளின் கலவையில் விமானநிலையமே மூழ்கிப்போகும்:(<br /><br />அருமையான அவதானிப்பும், பதிவும்.<br /><br />இனிய பாராட்டுகள்.<br /><br />தூயா....நல்ல அழகு! மேன்மேலும் சிறப்படைய இனிய ஆசிகள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-79277470451173260042013-06-19T13:11:11.920+05:302013-06-19T13:11:11.920+05:30மனம் கவர்ந்த அருமையான பதிவு
தூயாவுக்கு வாழ்த்துக்க...மனம் கவர்ந்த அருமையான பதிவு<br />தூயாவுக்கு வாழ்த்துக்கள்<br />Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25945617606352639072013-06-19T13:09:26.820+05:302013-06-19T13:09:26.820+05:30கலர் கலர் வார்த்தைகளின் வர்ணனை அருமை...கலர் கலர் வார்த்தைகளின் வர்ணனை அருமை...கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-15441161962756415032013-06-19T12:48:13.383+05:302013-06-19T12:48:13.383+05:30அருமை.
வாழ்த்துக்கள்.அருமை.<br />வாழ்த்துக்கள்.நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-54967794061489136072013-06-19T12:43:12.291+05:302013-06-19T12:43:12.291+05:30தாராளமா பயன்படுத்திக்கோங்க மிக்க மகிழ்ச்சி. வருகைக...தாராளமா பயன்படுத்திக்கோங்க மிக்க மகிழ்ச்சி. வருகைக்கும்.., கருத்துக்கும்<br />ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65246070685983780682013-06-19T12:37:23.122+05:302013-06-19T12:37:23.122+05:30பதிவை ரசித்தமைக்கு நன்றி சகோ! உங்க வாழ்த்தை தூயாக்...பதிவை ரசித்தமைக்கு நன்றி சகோ! உங்க வாழ்த்தை தூயாக்கிட்ட சேர்ப்பிச்சுடுறேன்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com