tag:blogger.com,1999:blog-5730128585197662653.post7011388778132786131..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: இதுதான் காதலென்பதா?!ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26407711596340624032013-06-16T12:06:28.677+05:302013-06-16T12:06:28.677+05:30அருமை..... இது தான் காதலென்று கூறிவிட முடியாதது க...அருமை..... இது தான் காதலென்று கூறிவிட முடியாதது காதல் தானே!.....<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36721014976549472632013-06-12T10:07:01.558+05:302013-06-12T10:07:01.558+05:30இதுல வம்பென்ன இருக்கு? என் அப்பா விலிருந்து ஆர்ம்ப...இதுல வம்பென்ன இருக்கு? என் அப்பா விலிருந்து ஆர்ம்பிச்சு.., பக்கத்து வீட்டு அண்ணா, எதிர்வீட்டு மாமா.., பிடி சார்ன்னு போய் வீட்டுக்காரர் வரை வந்து நிக்கும் நான் காதலித்த நபர்கள்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33976772682923112062013-06-12T07:31:55.792+05:302013-06-12T07:31:55.792+05:30சூப்பர்ப்!சூப்பர்ப்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-52195965094447873752013-06-12T05:53:37.154+05:302013-06-12T05:53:37.154+05:30இதெல்லாம் காதலா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். ...இதெல்லாம் காதலா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். அப்ப இது என்ன என்று கேட்கிறீர்களா? இது எல்லாம் காதல் வரும் சமயத்தில் நம் மனதில் தோன்றும் உளரல்கள். இந்த உளரல்கள் மிக அருமையாகவும் இனிமையாகவும் இருக்கும் காதலிப்பவர்களுக்கும் காதலில் விழாமல் இருப்பவர்களுக்கும் ஆனால் காதலில் விழுந்து கல்யாணமாகி போனவர்களுக்கு உளரல்களாக தெரியும் .<br /><br />ஆமாம் சகோ நீங்கள் காதலில் விழுந்து வீட்டீர்களா? ஆமாம் எங்க வீட்டுகாரமேல்தான் அந்த காதல் என்று எல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டாம். அப்படி சொன்னா கல்யாணம் ஆன முதல் அவரை காதலிக்க வில்லையா என்று கேள்வி வரும்<br /><br /><br />இந்த சகோ நம்பளை வம்பில் மாட்டிவிடுவானோ என்று நினைக்காதீர்கள் சும்மா வம்புக்குதான் இப்படி ஒரு கருத்து. உங்களை இப்படி காதல் கவிதையை எழுத தூண்டியது பதிவாளர் சீணுதானே அவர் போட்டி வைத்தாலும் வைத்தார். அந்த போட்டியில் வெல்வதற்காவே பெண்கள் இப்படி காதலில் (கற்பனையில்) விழுந்து இருக்கிறாரகள் என்பதுதான் சரி.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2029455187857862532013-06-12T05:42:14.448+05:302013-06-12T05:42:14.448+05:30அருமை அருமை
இதுதான் காதல் சரியான விளக்கம் என
எண்ணி...அருமை அருமை<br />இதுதான் காதல் சரியான விளக்கம் என<br />எண்ணிக் கொண்டு வருகையில் சட்டென<br />இறுதியில் நட்பினையும் இணைத்துச் சொன்னதை<br />மிகவும் ரசித்தேன்<br />இரண்டும் ஒன்றுதான் ஆயினும் <br />ஒன்று இருக்குமிடத்தில் ஒன்று இருக்காது<br />எனபதும் நிச்சயம்தானே<br />ஆழமான சிந்தனையுடன் கூடிய அற்புதமான கவிதை<br />வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-24446107500290015572013-06-12T05:33:56.763+05:302013-06-12T05:33:56.763+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65709658333713344072013-06-12T05:15:44.283+05:302013-06-12T05:15:44.283+05:30ஆஹா..பழைய நினைவுகளோ?ஆஹா..பழைய நினைவுகளோ?கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-75418420011797640592013-06-11T23:22:45.424+05:302013-06-11T23:22:45.424+05:30nalla irukku..!nalla irukku..!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-2008458351047538682013-06-11T21:54:32.893+05:302013-06-11T21:54:32.893+05:30யார் கேட்டும் இல்லை என்ற ஒன்றை
நீ கேட்க நினைக்கும...யார் கேட்டும் இல்லை என்ற ஒன்றை<br />நீ கேட்க நினைக்கும்போதே<br /> கொடுக்கத் தோன்றுகிறதே :)ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-64098324182290822412013-06-11T21:54:00.608+05:302013-06-11T21:54:00.608+05:30அப்படியே பிரமித்து நிற்கிறேன்.. அப்படியே பிரமித்து நிற்கிறேன்.. ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-77607754575628002112013-06-11T20:39:49.459+05:302013-06-11T20:39:49.459+05:30காதலும் ஒரு உணர்வே...காதலும் ஒரு உணர்வே...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43845589697206248362013-06-11T19:35:12.357+05:302013-06-11T19:35:12.357+05:30வரிகள் அருமை ஆனால் சரணம் கொஞ்சம் காதலின் வலிமையை க...வரிகள் அருமை ஆனால் சரணம் கொஞ்சம் காதலின் வலிமையை குறைத்து மதிப்பீடு செய்வது போல இருக்கிறது ..மற்றபடி கவிதை அருமை <br />Rajanhttps://www.blogger.com/profile/12936404978602921377noreply@blogger.com