tag:blogger.com,1999:blog-5730128585197662653.post7443826640826492702..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: அதியமான் ஔவையாரின் அன்புக்கு சாட்சி - கிச்சன் கார்னர்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8707942119076923322017-05-23T18:25:44.989+05:302017-05-23T18:25:44.989+05:30இல்லை. கிணற்றுத் தண்ணீர் கடுகடுன்னு இருந்தால் (சுவ...இல்லை. கிணற்றுத் தண்ணீர் கடுகடுன்னு இருந்தால் (சுவை குன்றி இருந்தால்), நெல்லி மரக் கட்டையைக் கிணற்றுக்குள் போடுவார்கள். இது நிறையபேர் கடைபிடிக்கும் வழக்கம். <br /><br />கில்லர்ஜி குறும்பை ரசித்தேன். அப்புறம் திரும்பி ஊறுகாயைப் பார்த்தேன். நிஜமாவே பேரீச்சை மாதிரி இருக்கான்னு. தட்டில் ஒட்டிய எண்ணெயும், கடுகும் இல்லைனா, ஆமாம் பேரீச்சை மாதிரிதான் இருக்கு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-38622471750487146542017-05-07T15:39:57.624+05:302017-05-07T15:39:57.624+05:30முன்பு வரை இப்படி ஊறுகாய், நெல்லிமுள்ளி, நெல்லித் ...முன்பு வரை இப்படி ஊறுகாய், நெல்லிமுள்ளி, நெல்லித் தொக்கு, நெல்லிகாய்ப்பச்சடி, நெல்லிக்காய் சாதம் என்று இரு வகை நெல்லியிலும் பலவகை போட்டுச் சாப்பிட்டதுண்டு. இப்போது ஊறுகாய் தவிர்த்து மற்றதெல்லாம் செய்வதுண்டு. வெல்லம் சேர்த்தது இல்லை. இனி செய்தால் உங்கள் குறிப்பையும் செய்துவிடுகிறேன்.<br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14358737104154758502017-05-03T11:27:16.886+05:302017-05-03T11:27:16.886+05:30நான் ஐரோப்பாவுக்குலாம் வந்ததில்லைண்ணே. படித்ததை பக...நான் ஐரோப்பாவுக்குலாம் வந்ததில்லைண்ணே. படித்ததை பகிர்ந்தேன். தவறான தகவலுக்கு சாரிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8863584441821020182017-05-03T10:58:30.774+05:302017-05-03T10:58:30.774+05:30அருமை..........///ஒரு விஷயம் தான் உறுத்தல், நான் ஐ...அருமை..........///ஒரு விஷயம் தான் உறுத்தல், நான் ஐரோப்பாவில் தான் இருக்கிறேன்,ஒரு சில ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்திருக்கிறேன்........ நெல்லி.....ஐரோப்பாவில்...பார்த்ததே இல்லைம்மா.இந்த சீதோஷ்ண நிலைக்கு நெல்லி மரம் வளராது.Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-53024709836790550242017-05-03T10:32:49.997+05:302017-05-03T10:32:49.997+05:30எல்லாமே அவசர யுகமாகிட்டுதுஎல்லாமே அவசர யுகமாகிட்டுதுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-31831487461516161302017-05-03T10:32:05.777+05:302017-05-03T10:32:05.777+05:30இந்தியாவுக்கு என்னை வந்து பார்க்காம போனவங்களுக்குல...இந்தியாவுக்கு என்னை வந்து பார்க்காம போனவங்களுக்குலாம் கொடுக்குறதில்லை. எப்பூடி நம்ப சாமர்த்தியம்?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65772418003072996092017-05-03T10:30:37.828+05:302017-05-03T10:30:37.828+05:30நானும்தான்ப்பா. முன்னலாம் கெணத்து தண்ணி நல்லா இருந...நானும்தான்ப்பா. முன்னலாம் கெணத்து தண்ணி நல்லா இருந்தா, கிணறு தோண்டும்போது வரும் ஊற்றுக்கண்ணுல நெல்லிக்காய் போட்டு வெச்சதா சொல்லுவாங்க. ஆனா, அது எந்தளவுக்கு உண்மைன்னு தெரியாதுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-60590126030863828012017-05-03T10:16:02.103+05:302017-05-03T10:16:02.103+05:30இதுல வெல்லம் போட்டு செய்யுறதால செமயா இருக்கு. ஒவ்வ...இதுல வெல்லம் போட்டு செய்யுறதால செமயா இருக்கு. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு சுவை பிடிக்கும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-19710910712997257552017-05-03T10:14:10.128+05:302017-05-03T10:14:10.128+05:30உப்பு மிளகாய் தூள் சேர்த்து சாப்பிட நல்லா இருக்கும...உப்பு மிளகாய் தூள் சேர்த்து சாப்பிட நல்லா இருக்கும்ண்ணே. ஊறுகாய், சாதம், ஜூஸ்லாம் அதுக்கு ஈடாகாதுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30932548686657314282017-05-03T10:08:25.968+05:302017-05-03T10:08:25.968+05:30சத்த்த்த்த்த்த்தமா சொல்லுங்கண்ணே. உங்க மாப்ள காதுல...சத்த்த்த்த்த்த்தமா சொல்லுங்கண்ணே. உங்க மாப்ள காதுல விழட்டும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-29857842717393928022017-05-03T10:03:36.422+05:302017-05-03T10:03:36.422+05:30நான் தமிழச்சி. இந்த கதையெல்லாம் செல்லாதுண்ணே. பேரீ...நான் தமிழச்சி. இந்த கதையெல்லாம் செல்லாதுண்ணே. பேரீச்சைன்னா கறுப்பு கலர்தான் (வார்டன்னா அடிப்போம் மொமண்ட்)ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-30147170013492676762017-05-03T07:55:59.740+05:302017-05-03T07:55:59.740+05:30பேரீட்சை அபுதாபில் பல வண்ணங்களில் கிடைக்கும்
மரத...பேரீட்சை அபுதாபில் பல வண்ணங்களில் கிடைக்கும் <br /><br />மரத்தில் பழுக்கும் முன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் கீழே நின்று கொண்டே நேரடியாக கடித்து சாப்பிட்டவன் நான் KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-65350199244740837682017-05-03T06:16:59.889+05:302017-05-03T06:16:59.889+05:30சுவையான பதிவு!
எங்கள் வீட்டில் நெல்லி மரம் இருந்த...சுவையான பதிவு!<br /><br />எங்கள் வீட்டில் நெல்லி மரம் இருந்த காலத்தில் விதம் விதமாக உபயோகித்திருக்கிறோம். அவையெல்லாம் இளமை நினைவுகள்! இப்போது நெல்லி அதிகம் உபயோகிப்பதில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-84735266843079356502017-05-03T00:01:36.550+05:302017-05-03T00:01:36.550+05:30இங்க நெல்லிக்காய் எல்லாம் அதிக விலை நீங்கள் பார்ஷல...இங்க நெல்லிக்காய் எல்லாம் அதிக விலை நீங்கள் பார்ஷலில் அனுப்பிவிடுங்க அக்காச்சி)) தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-17456098715153050482017-05-02T21:26:52.651+05:302017-05-02T21:26:52.651+05:30தெரிந்த விஷயங்களை இன்னொருமுறை படிக்கும்போது மகிழ்ச...தெரிந்த விஷயங்களை இன்னொருமுறை படிக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. பச்சை நெல்லிக்காய் கடித்தபின் தண்ணீர் குடித்து அந்த இனிப்பை உணர்வதையே ஒரு தொழிலாகச் செய்தவன் நான், பள்ளி நாட்களில். பள்ளியில் ஒரு பெரிய நெல்லிக்காய் மரம் இருந்தது.(தேன்கனிக்கோட்டை).<br /><br />-இராய செல்லப்பா நியூஜெர்சி இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-78677221680282203032017-05-02T20:17:02.679+05:302017-05-02T20:17:02.679+05:30நானும் கேள்விப்பட்டேன் இதில் நிறைய சத்திருக்கு என்...நானும் கேள்விப்பட்டேன் இதில் நிறைய சத்திருக்கு என்பதை. ஒவ்வொரு கிழமையும் நிறைய வாங்கி வந்து நானே சாப்பிடுவேன்:) வீட்டில் புளிப்பு யாருக்கும் புய்க்காது:).. ஊறுகாய் சூப்பரா செய்திருக்கிறீங்க. இதே முறையில் யூ ரியூப்பில் பார்த்து நானும் செய்தேன் ஆனா எனக்கென்னமோ சுவை பிடிக்கவில்லை.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62636318320300973152017-05-02T19:57:47.955+05:302017-05-02T19:57:47.955+05:30நெல்லிக்காய் அப்படியே சாப்பிடலாம். ஊறுகாயும் பிடிக...நெல்லிக்காய் அப்படியே சாப்பிடலாம். ஊறுகாயும் பிடிக்கும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51944617560542638042017-05-02T19:24:22.693+05:302017-05-02T19:24:22.693+05:30அப்படியே சாப்பிடலாம் போலிருக்கு !கொடுத்து வைச்சவர்...அப்படியே சாப்பிடலாம் போலிருக்கு !கொடுத்து வைச்சவர் உங்க மாமா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-14631786727035528072017-05-02T18:28:42.575+05:302017-05-02T18:28:42.575+05:30பேரீச்சை மஞ்சளாவா இருக்கும்?!பேரீச்சை மஞ்சளாவா இருக்கும்?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-1518172491831977072017-05-02T18:27:49.271+05:302017-05-02T18:27:49.271+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பாவருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-84878313650396334372017-05-02T15:05:26.547+05:302017-05-02T15:05:26.547+05:30கடைசி படம் பேரீட்சம்பழம் மாதிரி இருக்கே ஸூப்பர் கடைசி படம் பேரீட்சம்பழம் மாதிரி இருக்கே ஸூப்பர் KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63790568937851703762017-05-02T13:35:26.683+05:302017-05-02T13:35:26.683+05:30பயனுள்ள பகிர்வுபயனுள்ள பகிர்வுசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com