tag:blogger.com,1999:blog-5730128585197662653.post7996332596717088501..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: கணவனின் அன்பை பெறாத பானுமதியின் நிலை - வெளிச்சத்தின் பின்னேராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36725278320454450042019-03-30T19:04:31.744+05:302019-03-30T19:04:31.744+05:30எவ்வளவு பெரிய பதிவையும் 1/2 மணிநேரத்துல டைப்பிடுவே...எவ்வளவு பெரிய பதிவையும் 1/2 மணிநேரத்துல டைப்பிடுவேன்., ஆனா, படங்களை தேர்ந்தெடுக்கதான் பாதி நாளும் பாதி டேட்டாவும் காலியாகும்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-13447942347459968602019-03-30T19:01:57.119+05:302019-03-30T19:01:57.119+05:30பாம்புக்கு பால் வார்த்த கதைன்னு நீங்க சொல்லும் அதே...பாம்புக்கு பால் வார்த்த கதைன்னு நீங்க சொல்லும் அதே கதையைதான் நானும் படிச்சேன்ம்மா. அப்புறம்தான் பானுமதி பத்தி படிக்க தேடும்போது பானுமதி-துரியோதனன் திருமண கதையை படிச்சேன். அந்த இரண்டு கதையை ஒன்றாக்கியதில் ஒரு சுவாரசியமான கதை வந்திட்டுது. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-31688317480328071812019-03-30T18:56:38.371+05:302019-03-30T18:56:38.371+05:30நான் என்னிக்கு சகோ பொய் சொல்லி இருக்கேன்?!நான் என்னிக்கு சகோ பொய் சொல்லி இருக்கேன்?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-81740541330767320662019-03-30T18:53:41.963+05:302019-03-30T18:53:41.963+05:30வாழ்த்துக்கு நன்றிம்மாவாழ்த்துக்கு நன்றிம்மாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-40479663501345252482019-03-30T18:51:15.309+05:302019-03-30T18:51:15.309+05:30அறிந்துக்கொண்டதற்கு நன்றிம்மா!அறிந்துக்கொண்டதற்கு நன்றிம்மா!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-13818601269528729342019-03-29T18:01:31.461+05:302019-03-29T18:01:31.461+05:30கணவன், மனைவிக்கிடையே புரிதல் தேவை என்பதை உணர்த்தும...கணவன், மனைவிக்கிடையே புரிதல் தேவை என்பதை உணர்த்தும் அழகான இதிகாசக் கதை. அதை நீங்கள் எழுதியுள்ள விதமும் தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கும் படங்களும் அருமை! எனக்கு இப்படி எல்லாம் படங்கள் தேர்வு செய்ய நேரம் கிடைப்பதில்லை! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-79552961034378695162019-03-29T17:59:47.578+05:302019-03-29T17:59:47.578+05:30அருமையாய் எழுதி இருக்கீங்க ராஜி! ஶ்ரீராம் சொல்லி இ...அருமையாய் எழுதி இருக்கீங்க ராஜி! ஶ்ரீராம் சொல்லி இங்கே வந்தேன். இந்தக் கதை நான் கேள்விப் பட்டது தான். பாண்டவர்கள் அரண்மனைக்குச் சென்ற துரியோதனன் தங்களுக்கு உணவு பரிமாற வந்த திரௌபதியை அவமானம் செய்யும் எண்ணத்துடன், அவளிடம், "இன்று யாருடைய முறை?" எனக் கேவலமான பார்வையுடன் கேட்க துடித்துப் போன திரௌபதி பாதி உணவு பரிமாறும்போதே உள்ளே வந்து விட்டாள். வந்தவள் கண்ணனை இறைஞ்ச கண்ணன் அவள் முன் தோன்றி மீண்டும் பரிமாறச் செல்லும்படியும், துரியோதனன் மறுபடி இதே கேள்வியைக் கேட்டால், சற்றும் அஞ்சாமல் "இன்று தக்ஷகன் முறை!" எனச் சொல்லும்படியும் கூறி அனுப்ப திரௌபதியும் அப்படியே சொல்லுவாள். துரியோதனன் வாய் அடைத்துப் போவதோடு அல்லாமல் நடுங்கிக் கொண்டு அங்கிருந்தே வெளியேறுவான். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12763303751383782832019-03-29T05:52:37.564+05:302019-03-29T05:52:37.564+05:30 அந்த கடைசி பத்தி 100%உண்மை...
அந்த கடைசி பத்தி 100%உண்மை... <br />unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-90566332317821857142019-03-28T19:12:17.345+05:302019-03-28T19:12:17.345+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜி க்கா...
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜி க்கா...<br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26582783332340384252019-03-28T19:09:36.973+05:302019-03-28T19:09:36.973+05:30அறியாத தகவல்கள் ராஜி க்கா...
மிக சிறப்பு ..அறியாத தகவல்கள் ராஜி க்கா...<br /><br />மிக சிறப்பு ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88851426216220131632019-03-28T16:02:36.459+05:302019-03-28T16:02:36.459+05:30வாழ்த்துக்கு நன்றிண்ணேவாழ்த்துக்கு நன்றிண்ணேராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88036061329729795632019-03-28T16:02:20.110+05:302019-03-28T16:02:20.110+05:30இருவேறு கதைகளாய் படிச்சேன். அதை ஒன்றாக்கி ஒரு பதிவ...இருவேறு கதைகளாய் படிச்சேன். அதை ஒன்றாக்கி ஒரு பதிவா போட்டேன். அம்புட்டுதான் சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16691600360454957432019-03-28T15:49:46.746+05:302019-03-28T15:49:46.746+05:30நான் படிச்சதில்லை சகோ. நான் படிச்சதில்லை சகோ. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-90416361670651804092019-03-28T15:38:10.955+05:302019-03-28T15:38:10.955+05:30தொடரும் சகோ....தொடரும் சகோ....ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8148442680063266902019-03-28T15:36:44.731+05:302019-03-28T15:36:44.731+05:30புரிதல் இல்லாமல்தான் பல தவறுகள் நடைப்பெறுது.. அன்ற...புரிதல் இல்லாமல்தான் பல தவறுகள் நடைப்பெறுது.. அன்றும்.. இன்றும்....ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-83645393926427293492019-03-28T08:06:40.642+05:302019-03-28T08:06:40.642+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-140288201038422752019-03-28T07:46:23.862+05:302019-03-28T07:46:23.862+05:30எங்கிருந்துதான் புடிச்சீங்க . சூப்பர். மகா பாரதத்த...எங்கிருந்துதான் புடிச்சீங்க . சூப்பர். மகா பாரதத்தில் உப கதைகள் சுவாரசியமானவை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69761996625358606362019-03-28T06:30:51.905+05:302019-03-28T06:30:51.905+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42969392357720683212019-03-28T05:47:01.254+05:302019-03-28T05:47:01.254+05:30பானுமதியைப் பற்றி வேறு சில கதைகளும் படித்திருக்கிற...பானுமதியைப் பற்றி வேறு சில கதைகளும் படித்திருக்கிறேன்.<br /><br />மகாபாரதக் கதைகள் எப்போதுமே சுவாரஸ்யமான கதைகள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-68342039018010478712019-03-28T05:13:49.473+05:302019-03-28T05:13:49.473+05:30வெளிச்சத்தின் பின்னே.... சிறப்பாக இருக்கிறது இந்த ...வெளிச்சத்தின் பின்னே.... சிறப்பாக இருக்கிறது இந்த கரிசை பதிவுகள். தொடரட்டும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-85547130811768672502019-03-27T19:30:00.403+05:302019-03-27T19:30:00.403+05:30முடிவில் சொல்ல வந்த விசயம் உண்மை...முடிவில் சொல்ல வந்த விசயம் உண்மை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com