tag:blogger.com,1999:blog-5730128585197662653.post8180891114241777946..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: இராவணனின் மனைவி மண்டோதரியின் சுவாரஸ்ய கதை!? - தெரிந்த கதை, தெரியாத உண்மைராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-63471637407810307212020-08-03T07:13:37.449+05:302020-08-03T07:13:37.449+05:30மிகவும் அருமை ராஜி நன்றாக எழுதியுள்ளாய்...��மிகவும் அருமை ராஜி நன்றாக எழுதியுள்ளாய்...��Rudhranhttps://www.blogger.com/profile/16789988595275161016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-69232665681649697522019-11-06T10:32:03.625+05:302019-11-06T10:32:03.625+05:30Fine to the Core. Remain in appreciation, madam.Fine to the Core. Remain in appreciation, madam.S. Vasudevanhttps://www.blogger.com/profile/11673578419373300652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-20504886623537669712017-11-22T10:13:02.542+05:302017-11-22T10:13:02.542+05:30Arumai arumaiArumai arumaiSridhar Chakaravarthihttps://www.blogger.com/profile/13033467938740788220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-43159872870457498112016-04-26T01:59:33.686+05:302016-04-26T01:59:33.686+05:30மயன் தேவலோக சிற்பிமயன் தேவலோக சிற்பிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80954543327110865712016-02-11T11:22:56.062+05:302016-02-11T11:22:56.062+05:30Very well written.. keep it upVery well written.. keep it upnavinhttps://www.blogger.com/profile/06068032507247079148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-62805553917370993612015-11-08T11:33:09.657+05:302015-11-08T11:33:09.657+05:30எத்தனை எத்தனை கதைகள், உப கதைகள்..... பல கதைகளை மு...எத்தனை எத்தனை கதைகள், உப கதைகள்..... பல கதைகளை முதன் முறையாக படிக்கிறேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ராஜி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-89494873471232931662015-11-06T20:56:14.442+05:302015-11-06T20:56:14.442+05:30வருகைக்கும், கருத்துக்கும், பொக்கேக்கும் நன்றிங்க ...வருகைக்கும், கருத்துக்கும், பொக்கேக்கும் நன்றிங்க சகோ! ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34661701071728569322015-11-06T15:14:00.197+05:302015-11-06T15:14:00.197+05:30சகோ! இப்போதுதான் பார்த்தோம். யம்மாடியோவ் கிர் கிர...சகோ! இப்போதுதான் பார்த்தோம். யம்மாடியோவ் கிர் கிர் நு சுத்துது...ஹஹஹ் இல்லை நிறைய கதாபாத்திரங்கள், கிளைக்கதைகள் என்று செல்வதால்...(எங்க பதிவுகளே ரொம்ப நீளமா போயிடும்....ஹப்பா எங்களுக்கும் கூட ஒரு ஆளுனு...ஹஹஹஹ் )<br /><br />ஆனாலும் இத்தனைக் கதா பாத்திரங்களையும் நினைவில் வைத்துக் கொண்டு இப்படி எப்படி அடித்தீர்கள்?!! இதில் ஒரு கதை அதாவது வேதவதி சீதையானது, ஜனகரின் கையில் கிடைத்தது, மண்டோதரி மயனின் மகள் அறிந்தவை. பிற கிளைக்கதைகள் புதியவை...<br /><br />உங்கள் பொறுமைக்கு ஒரு பொக்கெ...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-59498907223375094742015-11-06T11:09:24.995+05:302015-11-06T11:09:24.995+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-33924712606246777492015-11-06T11:05:46.726+05:302015-11-06T11:05:46.726+05:30இந்த ஒற்று பிரச்சனை படிக்குற காலத்துல இருந்தே தொடர...இந்த ஒற்று பிரச்சனை படிக்குற காலத்துல இருந்தே தொடருது. எந்த கோவில் போனால் இதுக்கு பரிகாரம் கிடைக்கும்ன்னு தெரில சகோ. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-32961309722489839902015-11-06T11:03:36.784+05:302015-11-06T11:03:36.784+05:30உழைப்புக்கு தகுந்த பலன் உங்க பாராட்டுகளில் கிடைத்த...உழைப்புக்கு தகுந்த பலன் உங்க பாராட்டுகளில் கிடைத்துவிட்டது சகோ. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-61817643903577631342015-11-06T10:59:26.078+05:302015-11-06T10:59:26.078+05:30தெரிந்த எதையும் விட முடியல. அதனால பதிவு நீண்ண்ண்ண்...தெரிந்த எதையும் விட முடியல. அதனால பதிவு நீண்ண்ண்ண்ண்டு விட்டது. மன்னிச்சுக்கோங்க சகோ!!<br />ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-8018665143434221432015-11-06T10:57:47.732+05:302015-11-06T10:57:47.732+05:30பதிவின் நீளம் அயர்ச்சியை உண்டு பண்ணுமோன்னு பயந்துக...பதிவின் நீளம் அயர்ச்சியை உண்டு பண்ணுமோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி சகோ!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-76237706218055071232015-11-06T10:53:45.994+05:302015-11-06T10:53:45.994+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51513809169688312842015-11-06T10:47:48.089+05:302015-11-06T10:47:48.089+05:30யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்ன்ற மாதிரிதான் அப...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்ன்ற மாதிரிதான் அபி. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அபிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-80349813525655323692015-11-06T10:46:25.750+05:302015-11-06T10:46:25.750+05:30நீங்கள் எழுதிய பதிவுகளின் இணைப்பை கொடுத்தால் மேலு...நீங்கள் எழுதிய பதிவுகளின் இணைப்பை கொடுத்தால் மேலும் அதிக தகவல்களை நாங்க தெரிஞ்சுப்போமே!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-16797480442547592832015-11-06T00:21:04.285+05:302015-11-06T00:21:04.285+05:30மிகச் சிறப்பான தேடல்...
அருமையான கட்டுரை அக்கா...
...மிகச் சிறப்பான தேடல்...<br />அருமையான கட்டுரை அக்கா...<br />வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-26952065428858130442015-11-05T14:17:18.099+05:302015-11-05T14:17:18.099+05:30தலை சுற்றுகிறது! எவ்வளவு வகை உப கதைகள்! தட்டச்ச...தலை சுற்றுகிறது! எவ்வளவு வகை உப கதைகள்! தட்டச்ச அபாரப் பொறுமை வேண்டும்! கொஞ்சம் ஒற்றுப்பிழைகள் இருக்கின்றன. <br /><br />இந்தக் காலத்தில் ஒரு பெண்ணிடம் மனைவியை வனவாசத்தில் தவிக்கவிட்டு, எதிரியிடம் பறிகொடுத்து, அக்னிப்ரவேசம் செய்ய ராமன் வேண்டுமா, அல்லது பிறன் மனை ஆனாலும் விருப்பமின்றித் தொடாத, சகோதரியின் அவமானத்துக்குப் பழிவாங்கும் ராவணன் வேண்டுமா என்று கேட்டால் ராவணனுக்கே வாக்களிப்பார்களாம்! இதைச் சமீபத்தில் படித்தேன்!<br /><br />அபாரத் தேடல், ஆராய்ச்சி.<br /><br />தம +1<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-88901488514993918672015-11-05T08:37:49.248+05:302015-11-05T08:37:49.248+05:30அபாரம் சகோதரி ,கடுமையான உழைப்பு என்று தெரிகிறது .....அபாரம் சகோதரி ,கடுமையான உழைப்பு என்று தெரிகிறது ..<br />இன்னும் நிறைய எழுதுங்கள் .....surveyhttps://www.blogger.com/profile/11315991251716703542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-90134795180731504672015-11-04T17:10:02.297+05:302015-11-04T17:10:02.297+05:30பதிவு நீளம் என்றாலும் பயன்மிக்க விடயம் அக்காச்சி....பதிவு நீளம் என்றாலும் பயன்மிக்க விடயம் அக்காச்சி.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-51519057800006967782015-11-04T17:04:47.541+05:302015-11-04T17:04:47.541+05:30ஒரே பதிவினில் இராவணன், மண்டோதரி, சீதை பற்றிய நிறைய...ஒரே பதிவினில் இராவணன், மண்டோதரி, சீதை பற்றிய நிறைய கிளைக்கதைகள். படிப்பதற்கு அலுப்பு தட்டவில்லை. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-42923114415899735942015-11-04T15:59:03.941+05:302015-11-04T15:59:03.941+05:30சிறப்பான விரிவான பதிவு! படங்கள் மேலும் அழகு சேர்த்...சிறப்பான விரிவான பதிவு! படங்கள் மேலும் அழகு சேர்த்தன! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-72407990199916087832015-11-04T13:11:17.172+05:302015-11-04T13:11:17.172+05:30 நீங்கள் இப்படி எழுதுவதால் நிறைய தெரிந்து கொள்கிறே... நீங்கள் இப்படி எழுதுவதால் நிறைய தெரிந்து கொள்கிறேன் அக்கா.. நன்றி அக்கா..Abi Rajahttps://www.blogger.com/profile/07066024763114532718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-53129006875317217762015-11-04T11:42:40.396+05:302015-11-04T11:42:40.396+05:30அப்பா! என்ன ஒரு உழைப்பு! மிகுந்த நேரமெடுக்கும் செய...அப்பா! என்ன ஒரு உழைப்பு! மிகுந்த நேரமெடுக்கும் செயல் இதை எழுதுவது.<br /><br />நிறைய தெரிந்து கொண்டேன்.. நான் ராமாயணத்தில் இல்லாமல் மஹாபாரதத்தில் ஒன்றிரண்டு கிளைக் கதைகளை எழுதியுள்ளேன். ஆனால் இவ்வளவு விவரமாகவும் சிறப்பாகவும் இல்லை.<br /><br />பிரமாதம்! அசத்தியிருக்கிறீர்கள்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com