tag:blogger.com,1999:blog-5730128585197662653.post9008708973681153812..comments2024-02-12T15:46:15.787+05:30Comments on காணாமல் போன கனவுகள்: பிள்ளை வரம் அருளும் புத்திரகாமேட்டீஸ்வரர் ஆலயம், ஆரணி - அறிவோம் ஆலயம்ராஜிhttp://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5730128585197662653.post-36547091175931157542018-05-06T20:22:21.041+05:302018-05-06T20:22:21.041+05:30உங்க கமெண்ட்டை நான் எதும் பண்ணலை. ஸ்பேம்ல இருக்கான...உங்க கமெண்ட்டை நான் எதும் பண்ணலை. ஸ்பேம்ல இருக்கான்னு பார்க்கேன்,<br /><br />இப்ப எல்லா ஆறுகளிலும் இதான் கதி கீதாக்கா. கோவிலுக்கு எதிரில் கொஞ்சம் பெரிய சைஸ் குட்டை போல தண்ணி தேங்கி இருக்கு. பக்கத்துல டாஸ்மாக் இருக்குறதால குடிமகன்களுக்கு வசதியா போயிட்டுது இந்த கோவில்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-38392879770641030842018-05-06T05:53:04.026+05:302018-05-06T05:53:04.026+05:30 நேற்றே வாசித்து கமென்டும் போட்டிருந்தோமே என்னாச்ச... நேற்றே வாசித்து கமென்டும் போட்டிருந்தோமே என்னாச்சு ம்ம்ம்..<br /><br />அருமையான தகவல்கள் சகோதரி/ராஜி<br /><br />கீதா: உங்க ஊருனு தெரியுமே!!! அது சரி /ஆரணிக்கு புகழ்சேர்க்கும் கமண்டல நாகநதிக்கரையில் இருக்கு இந்த கோவில். // ஆறு? தண்ணிக்குப் பதிலா குப்பைதான் தெரியுது!!! ஆறுகள் இப்படி இருப்பது வருத்தமாக இருக்கிறது...தண்ணீர் ஓடினால்தான் ஆற்றிற்கு அழகு! <br /><br />Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-12501237269623623722018-05-05T18:41:56.996+05:302018-05-05T18:41:56.996+05:30ரொம்ப நாள் ஆசைண்ணே. இந்த கோவில் பத்தி எழுதனும்ன்னு...ரொம்ப நாள் ஆசைண்ணே. இந்த கோவில் பத்தி எழுதனும்ன்னு... எல்லாத்துக்கும் நேரம் காலம்ன்னு வரனும்ல்ல!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-10110747918988157282018-05-04T22:44:56.730+05:302018-05-04T22:44:56.730+05:30பிள்ளை வரம் அருளும் புத்திரகாமேட்டீஸ்வரர்....அருமை...பிள்ளை வரம் அருளும் புத்திரகாமேட்டீஸ்வரர்....அருமை........பத்தோட பதினொண்ணா உங்க ஊர் கோவில் சிறப்பையும் சொல்லிட்டீங்க.....அழகான படங்களுடன்,விளக்கங்களுடன் ......... நன்று.குழந்தையற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம்......பதிவுக்கு நன்றி,தங்கச்சி.....Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-59930280437596892532018-05-04T20:45:17.817+05:302018-05-04T20:45:17.817+05:30நன்றி சகோநன்றி சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-25713780108065400702018-05-04T20:44:35.419+05:302018-05-04T20:44:35.419+05:30எங்க ஊருப்பா. அவசியம் வாங்க. அப்படியே நம்ம வீட்டுக...எங்க ஊருப்பா. அவசியம் வாங்க. அப்படியே நம்ம வீட்டுக்கும்... ரொம்ப சுத்தமா, அமைதியா இருக்கும் இக்கோவில். இங்கு போனாலே மனசு லேசாகும். ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-60629661836179610212018-05-04T20:29:00.828+05:302018-05-04T20:29:00.828+05:30அருமையான பயனுள்ள தகவல்கள் பாராட்டுக்குரியது அருமையான பயனுள்ள தகவல்கள் பாராட்டுக்குரியது K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5730128585197662653.post-34089413766736773562018-05-04T19:37:19.578+05:302018-05-04T19:37:19.578+05:30இதுவரை சென்றதில்லை. செல்லும் நாளை ஆவலோடு எதிர்பார்...இதுவரை சென்றதில்லை. செல்லும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.com