எங்கோ நெடுந்தூரம் அழைத்து செல்கிறாய்....,
கால் வலிக்குது என்கிறேன் நான்,
ஆழ்ந்தப் பார்வை பார்த்துவிட்டு
என் கைப் பிடித்துக் கொள் என்கிறாய்.
உற்சாகத்தோடு நடந்தேன் "உயிருள்ளக் கவிதையாய்"
யாரும் அறியாதபோது சட்டென்று இழுத்து
உதட்டோடு உதடு பொருத்தி என் உயிர்த் தேடலை
முடித்து வைத்தது உ(எ)ன் முத்தம்.
திருப்தியாக நடந்தேன் "இனிய கவிதையாய் ".....,
நீதான் முக்கியம் என்று நீ உரைத்தப் போது
கர்வத்தோடு நடந்தேன்
"உற்சாகமான கவிதையாய்"? ....,
அனால்,
என் இத்தனை நிஜக்கவிதைகளும்
"அவளைப் போல் நீ வரமுடியுமா?
என்று கேட்ட ஒரு கேள்வியில்
"நிழலாய்" போய்விட்டது.....,
ஓ! அத்தனை பூரிப்பும் பொசுக் கென்று போயவிட்டதே!..எழுதிய விதம் மிக நன்று. வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
ReplyDeleteDesktop Showrooms in Chennai
Printer prices in chennai
Buy Tablets online chennai
Laptop stores in chennai
Projectors price in Chennai
Buy pendrive online India
External hard disk price in Chennai
Laptop accessories online chennai
Best laptops in Chennai
Tablet showroom in Chennai
Inverters dealers in Chennai
Server dealers in Chennai