Tuesday, August 31, 2010
விடையறியாக் கேள்வி?
நீ பயணித்த
அதே பேருந்தில்,
நானும் பயணித்து,
வீடு வந்து சேர்ந்து நெடு நேரமாகியும்,
என் கனவுகள் மட்டும் வீடு வந்து சேரவில்லை ...!!!!
யார் கண்டது??????
நீ கண்டு மீதம் வைத்துவிட்டுப் போன
கனவுகளுடன்(?)
இன்னும் அளவளாவிக்கொண்டிருக்கிறதோ? என்னவோ?
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment