அம்மா அஷ்டாவதானி தான், அம்மாவின் சேலையும் அஷ்டவதானிதான் உண்மை. குழந்தை வளர்ந்தவுடன் அம்மாபுடவையை கையில் சுருட்டி வைத்துக் கொண்டு கையை வாயில் போட்டு சப்பும். அதற்கும் அம்மாவின் புடவை தேவைப்படும். நான் என் அம்மாவின் புடவையை பத்திரமாய் வைத்து இருக்கிறேன் அவர்கள் நினைவாய். அருமை அருமை கவிதை. வாழ்த்துக்கள்.
என்னுடைய வலைப்பக்கத்தில் கழிவிரக்கம், பிறைநிலா, இமைகள் எனும் தலைப்புகளில் கவிதைகள் படைத்துள்ளேன்.நேரம் கிடைக்கையில் படித்து தங்களின் கருத்தினைப் பதிய விழைகிறேன்.நன்றி! -காரஞ்சன்(சேஷ்)
சில சமயங்களில் தலகாணி உரையாய்!
ReplyDeleteநிச்சயம் அஷ்டாவதானி தான்...
அழகான ஒரு வரியை எடுத்து தந்திருக்கீங்க சகோ. சேர்த்துடுறேன். மிக்க நன்றி
Deleteஅற்புதம்! நன்றி!
ReplyDeletearumai!
ReplyDeletearumai!
இறுதி வரிகள் மிக மிக அருமை
ReplyDeleteமனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
குழந்தைகள் அம்மாவின் அரவணைப்போடு தூங்க... -> தொட்டில் கட்டி...
ReplyDeleteவரிகள் மிக அருமை தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteமறுப்பேதுமில்லை..
ReplyDeleteஎக்ஸலண்ட்!
ReplyDeleteம்ம்ம்... ம் (;
ReplyDeleteஉண்மையிலேயே அஷ்டாவதானி தான் சகோ
அருமை அருமை!
ReplyDeleteமிகச்சிறந்த வரிகள் ...
ReplyDeleteநன்று
எக்ஸ்செலன்ட்
ReplyDeleteஹி! ஹி! கணவர்கள் சார்பாக ஒரு கண்டனம்!
ReplyDeleteதுவைத்து காயவைப்பதற்குள் எங்களுக்கு மூச்சுமுட்டி விடுகிறது!
அதேமாதிரி, காதலிலும் இல்வாழ்க்கையிலும் தோல்வியடைந்த தமிழச்சிகள் கையில் கிடைக்கக்கூடாதும் புடவை தான்!!
ஆகா.. அஷ்டாவதானி வாழ்த்துகள்.
ReplyDeleteநிச்சயம் உண்மை உண்மை உண்மை
ReplyDeleteதாயைப் போல் சேலை !
ReplyDelete>>அஷ்டாவதானி...,
ReplyDeletekaஷ்டாவதானி...,
சேலைய வச்சி கவிதையா யக்கா .......
ReplyDeleteஅம்மா அஷ்டாவதானி தான், அம்மாவின் சேலையும் அஷ்டவதானிதான் உண்மை.
ReplyDeleteகுழந்தை வளர்ந்தவுடன் அம்மாபுடவையை கையில் சுருட்டி வைத்துக் கொண்டு கையை வாயில் போட்டு சப்பும். அதற்கும் அம்மாவின் புடவை தேவைப்படும்.
நான் என் அம்மாவின் புடவையை பத்திரமாய் வைத்து இருக்கிறேன் அவர்கள் நினைவாய்.
அருமை அருமை கவிதை.
வாழ்த்துக்கள்.
கவிதை மிக அருமை சகோதரி. உங்கள் கவிதை என் குட்டிகாலத்தை நினைவூட்டுகிறது.
ReplyDeleteமிகவும் ரசித்தேன்.
ReplyDeleteஇரசிக்கவைத்தன வரிகள்! ஒவ்வொருவரின் நினைவிலும் வலம்வரும் அஷ்டவதானி!
ReplyDeleteசேலைக்கும் கவிதை இங்கு அதை பட்டியலிட்ட விதம் நன்று அதற்கு தலைப்பு மிக பொருத்தம்
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteகணற்பொறி வாழ்க்கை பதிவு காணப்படவில்லையே.!
என்னுடைய வலைப்பக்கத்தில் கழிவிரக்கம், பிறைநிலா, இமைகள் எனும் தலைப்புகளில் கவிதைகள் படைத்துள்ளேன்.நேரம் கிடைக்கையில் படித்து தங்களின் கருத்தினைப் பதிய விழைகிறேன்.நன்றி!
ReplyDelete-காரஞ்சன்(சேஷ்)