என் கனவே!
நீ என்பதால்தான்
கலைந்துபோகும்
உறக்கத்தை வெறுக்கிறேன்...,
நான் உன் விழிக்கு
இமையாக மட்டும் அல்ல...,
உறக்கத்திலும் கூட
உன்னைக் காக்கும்
விழியாவேன்...,
நீ,
என்னுடன் வாழ்ந்ததிற்கான
ஆதாரங்களை உன்னுள்
நான் காணவும்...
உன்னுடன்,
நான் வாழ்ந்ததிற்கான??!!
ஆதாரங்களை
என்னுள் நீ உணரவும்...
நீ வேண்டும்!
விரைந்து வா...
என் உயிரே! உறங்காமலே
உனக்காக காத்திருகிறேன்...
நான் உன் விழிக்கு
ReplyDeleteஇமையாக மட்டும் அல்ல...,
உறக்கத்திலும் கூட
உன்னைக் காக்கும்
விழியாவேன்...,
இது நல்லாருக்கே
ம்ம்ம் ..அருமை சகோ
ReplyDeleteவரிகளில் காதல் தவிப்பு
மிகவும் அருமையான வரிகள்...பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
மிக அழகான கவிதை வரிகள்......உங்கள் பகிர்வுக்கு நன்றி.......
ReplyDeleteநன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
என்ன அவசரம் அதுதான் வந்து விட்டேனே !....
ReplyDeleteநீங்க என்னைத்தானே அழைத்தீர்கள் தோழி :)
அருமை !...காத்திருப்பதிலும் காக்க வைப்பதிலும்
ஒரு சுகமே .வாழ்த்துக்கள் கவிதை மேலும் மேலும் தொடரட்டும் .
//நான் உன் விழிக்கு
ReplyDeleteஇமையாக மட்டும் அல்ல...,
உறக்கத்திலும் கூட
உன்னைக் காக்கும்
விழியாவேன்...,//
மனதை அள்ளும் வரிகள்...
ஏங்க வைக்கும் வரிகள்...
ReplyDeleteசூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்! :)
ReplyDeleteஇதோ விரைந்து வந்து கொண்டே இருக்கிறேன் சகோ.
ReplyDeleteசெகண்ட் ஷோ சினிமாவுக்கு புருஷன் பொண்டாட்டி 2 பேரும் போகரதுக்கு ஒரு பதிவு 4 திரட்டி ஹூம்
ReplyDeleteம் ...
ReplyDelete// என் கனவே!
ReplyDeleteநீ என்பதால்தான்
கலைந்துபோகும்
உறக்கத்தை வெறுக்கிறேன்.//
வாவ்வ்வ்வ்வ்வ்...
உன்னுடன்,
ReplyDeleteநான் வாழ்ந்ததிற்கான??!!
ஆதாரங்களை
என்னுள் நீ உணரவும்..
எனக்கு பிடித்த இடம்..
ஒவ்வொரு வரிகளும் வார்த்தைகளும் மனதை கவர்கிறது அக்கா! என்னை மீண்டும் மீண்டும் படிக்கவைத்த வரிகள்!
ReplyDeleteநீ,
என்னுடன் வாழ்ந்ததிற்கான
ஆதாரங்களை உன்னுள்
நான் காணவும்...
உன்னுடன்,
நான் வாழ்ந்ததிற்கான??!!
ஆதாரங்களை
என்னுள் நீ உணரவும்...
காத்திருப்பது சுகம்தான்!
ReplyDeleteஅழகான காத்திருப்பு...
ReplyDeleteநான் உன் விழிக்கு
ReplyDeleteஇமையாக மட்டும் அல்ல...,
உறக்கத்திலும் கூட
உன்னைக் காக்கும்
விழியாவேன்...,
//இரசித்தேன்//
காரஞ்சன்(சேஷ்)
அனைத்து வரிகளும் அருமை
ReplyDeleteகாத்திருப்பு அர்த்தமுள்ளது....
ReplyDeleteஅழகான வரிகள்