ஆல, அஞ்சலை, கன்னியப்பா, முனியம்மா, கிரி, கஜா, மணி எல்லாத்துக்கும் வெள்ளிக்கிழமை மாலை வணக்கம்ங்க. நாம எவ்வளவு நாளா ”கம்ப்யூட்டரை” யூஸ் பண்றோம். இருந்தாலும், எல்லாருக்குமே ”COMPUTER"ன்ற ஆங்கில வார்த்தைல வர்ற எழுத்துக்களோட விரிவாக்கம் என்னன்னு தெரியலை. (என்னைப் போல சில அறிவாளிகள் சில பேர் தவிர...,) தெரியாதவங்கலாம் தெரிஞ்சுக்கோங்க ப்ளீஸ்.., டியூசன் பீஸ் அனுப்பனும்ன்னு நினைக்குறவங்கலாம் மெயில்ல காண்டாக்ட் பண்ணா அக்கவுண்ட் நம்பர் தரேன்.
C- Common,
O- Oriented,
M-Machine,
P-Particularly,
U - Used for,
T-Trade,
E - Education,
R - Research.
( COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research.)
*************************************************
ஏழு கழுதை வயசாச்சு!!?? ஆனா, பாருங்க எனக்கு” Pull மற்றும் Push" இந்த ரெண்டுத்துக்கும் இன்னிக்கு வரைக்கும் குழப்பம்தான். இத்தனைக்கும் வீட்டிலிருந்து போகும்போத இங்க pushன்னு இருக்கும் தள்ளனும், இங்க pullன்னு இருக்கும் இழுக்கனும்ன்னு(நான் சொல்றது சரிதானே?!) மனசுக்குள்ள சொல்லிக்கிட்டே போயும் சொதப்புவேன். அதேப்போலதான் Escalatorலயும் பயப்படாம ஏறுனது இல்ல. ஏன்னும் புரியல. எனக்கு மட்டும்தான் இப்படியா?! இல்ல, எல்லாருக்கும் உள்ளுக்குள்ளே இருக்கா?ன்னு சொல்லுங்களேன் ப்ளீஸ்..., சொன்னீங்கன்னா யாராவது பில்லி சூனியம் வெச்சிருந்தா எடுக்க வசதியா இருக்கும்.
**************************************
எல்லாரும் வாழைஇலையில் சாப்புடுவோம். ஆனா, எந்த சாப்பாட்டு பொருட்களை, எங்க வைக்கனும்ன்னு நமக்கு தெரியாத. எந்த சாப்பாட்டு பொருளை எங்க வைக்கனும்ன்னு ஒரு விதிமுறையை பெரியவங்க வகுத்திருக்காங்க. அதன்படி இப்படத்தில் உள்ளப்படி இலையில் வைக்கவேண்டிய பலகாரப் பட்டியல் வருமாறு.
1) உப்பு, 2) ஊறுகாய், 3) சட்னிப் பொடி, 4) கோசும்பரி, 5) கோசும்பரி, 6) துவையல். 7) பீன்.. பல்யா, 8) பலாப்பழ உண்டி, 9) சித்ரண்ணம், 10) அப்பளம் (பப்படம்)
11) கொரிப்பு, 12) இட்லி, 13) சாதம், 14) பருப்பு, 15) தயிர் வெங்காயம், 16) இரசம், 17) பச்சடி, 18) பக்கோடா, 19) கூட்டு, 20) பொரியல், 21) அவியல், 22) கத்ரிக்காய் , 23) இனிப்பு, 24) வடை, 25) இனிப்பு சட்னி, 26) கிச்சடி, 27) காரப்பொரியல்,
28) பாயசம், 29) தயிர், 30) மோர், 31) பலகார வகைகள்
1) உப்பு, 2) ஊறுகாய், 3) சட்னிப் பொடி, 4) கோசும்பரி, 5) கோசும்பரி, 6) துவையல். 7) பீன்.. பல்யா, 8) பலாப்பழ உண்டி, 9) சித்ரண்ணம், 10) அப்பளம் (பப்படம்)
11) கொரிப்பு, 12) இட்லி, 13) சாதம், 14) பருப்பு, 15) தயிர் வெங்காயம், 16) இரசம், 17) பச்சடி, 18) பக்கோடா, 19) கூட்டு, 20) பொரியல், 21) அவியல், 22) கத்ரிக்காய் , 23) இனிப்பு, 24) வடை, 25) இனிப்பு சட்னி, 26) கிச்சடி, 27) காரப்பொரியல்,
28) பாயசம், 29) தயிர், 30) மோர், 31) பலகார வகைகள்
***************************************
பேஷண்ட்„ ……டாக்டர், என்னோட தலைமுடி கொஞ்சம் கொஞ்சமா உதிருது. என்ன செய்யுறது?
டாக்டர்„ ……உதிர்ந்த முடியை வச்சிக்கிட்டு என்ன செய்ய முடியும். தூர எறிஞ்சிடுங்க...,
பேஷண்ட்: !!!????
டாக்டர்„ ……உதிர்ந்த முடியை வச்சிக்கிட்டு என்ன செய்ய முடியும். தூர எறிஞ்சிடுங்க...,
பேஷண்ட்: !!!????
***************************

இரவில் படுக்கும் போது மருதாணி இலை அல்லது ஹென்னாவை வெதுவெதுப்பான
நீரில் ஊற வைக்க வேண்டும். அதிலும் டீ டிக்காசனில் ஊற வைத்தால், நன்கு
நிறம் பிடிக்கும்.
* காப்பி பவுடரை வைத்து நிறம் வர வைக்கலாம். அதற்கு இரவில் ஹென்னாவை ஊற
வைக்கும் போது, அவற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் காப்பி பவுடரை சேர்த்து ஊற
வைத்தால், மறுநாள் அதனை வைக்கும் போது நல்ல நிறத்தில் பிடிக்கும்.
* எலுமிச்சை சாற்றில் சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் கைகளில் மருதாணி அல்லது ஹென்னாவை வைத்தப்பின்பு, அது காய்ந்ததும்,
அதன் மேல் இந்த எலுமிச்சை கலவையை வைத்து, அது காய்ந்ததும் கழுவிப்
பார்த்தால், நல்ல நிறம் பிடித்திருக்கும்.
* மெஹந்தி அல்லது மருதாணியை கைகளில் வைத்தால், குறைந்தது ஆறு மணிநேரமாவது
வைத்திருக்க வேண்டும். அவ்வாறு ஆறு மணிநேரம் ஆனப் பின்பு தான் அந்த
எலுமிச்சை கலவையை வைக்க வேண்டும்.
* அடுப்பில் வாணலியை வைத்து, அதில் கிராம்பை போட்டு வறுக்க வேண்டும். பின்
அதனை இறக்கி, அந்த வாணலியிலிருந்து 4 இன்ச் மேலே கைகளை நீட்டி, சற்று நேரம்
ஆவி பிடிக்க வேண்டும். அதன் பின் மெஹந்தியை வைத்தால், நிறம் நன்கு டார்க்
ஆகும்.
* இது ஒரு பழைய முறை. அதாவது, வலி நிவாரணியை கைகளில் தடவினால் நிறம்
பிடிக்கும். அது எப்படியெனில் மெஹந்தியை கைகளில் வைத்து காய்ந்ததும், அதன்
மேல் வலி நிவாரணியை தேய்த்தால், நிறம் பிடிக்கும். எப்படியெனில் அந்த வலி
நிவாரணி சருமத்தின் மேல் படும் போது ஒருவித வெப்பத்தை உருவாக்கும். இதனால்
மெஹந்தி நல்ல நிறத்தில் இருக்கும்.
. 
மருதானிக்கு இம்புட்டு இருக்கா
ReplyDeleteவாழ இல உணவு
ReplyDeleteநன்றி பகிர்வுக்கு
அது சரி
ReplyDelete( COMPUTER - Common Oriented Machine Particularly Used for Trade Education and Research.)
இதுக்கு தமிழ்ல விளக்கம் சொல்லுறது யாரு..... மருவாதையா அதனையும் சொல்லிடுங்க... இங்கிளீசி தெரியாத நாங்கெல்லாம் எங்க போயி இதுக்கு விளக்கம் தேடுறது :P
pull push ஒரு காலம் நமக்குந்தேன்.....
ReplyDeleteவாழையிலை சூப்பர்....
அடுப்பில் வாணலியை வைத்து/////////
ReplyDeleteஎன்னாது அடுப்பில வானொலியை வைத்து பாட்டுக்கு கேக்கவா...... ரொம்ப குசும்பா இல்ல யோசிக்கிறீங்க
அவியல்,பொரியல்,கூட்டு எல்லாமே அருமை
ReplyDeleteஅட... வாழையிலயில பரிமார்றதுல உள்ள சூட்சுமத்தை சொன்ன விதமும் படமும் அருமை. ஜோக், மருதாணி தகவல் எல்லாமே ரசிக்க வெச்சுது. இந்த அவியல்ல சுவை ரொம்பப் பிரமாதம் சிஸ்!
ReplyDeleteசகோ பால கணேஷின் மொறு மொறு மிக்ஸர் இப்பதான் சாப்பிட்டுவந்தா சகோ ராஜி அவியல் பண்ணி அசத்துறாங்க ..... அதனால் உங்கள் இருவருக்கும் கிச்சன் கில்லாடி என்ற பட்டத்தை வழங்குகிறேன்
ReplyDeleteவாழை இலை சூப்பர்...
ReplyDeleteஉண்மையிலே அவியல் தான்... பதிவின் முன்பாதி படிக்கவே முடியலே... இரண்டாவது படத்திற்கு பின் "பலகாரப் பட்டியல் வருமாறு" வரை...
ReplyDeleteசரி பார்க்கவும்...
ரசித்தேன்... சுவையான அவியல்.
ReplyDeleteசுவாரஸ்யம்.
ReplyDelete