ஐஞ்சுவை அவியல், மௌன சாட்சிகள், புண்ணியம் தேடி, தெரிந்த கதை தெரியாத தகவல்ன்ற தொடர் பதிவுகள்லாம் பக்கம் பக்கமா எழுதுறது.. தினத்துக்கும் நீளம் நீளமா பதிவு வந்தால் படிக்குறவங்க டயர்டாகிடுவாங்களே! அதான் இணையத்துல பார்த்து மனசுல பதிஞ்ச, பாதிச்ச படங்களை பதிவா போடுறேன்.