(தீபாவளி பண்டிகை வருது., இனிப்பு, துணி, பட்டாசுலாம் வாங்கி எஞ்சாய் பண்ண அடிச்சுக்காம எடுத்துங்கோங்க சகோஸ்!!)
(கடவுளை நம்பினோர் கைவிடப்படார்...)
(இது கம்ப்யூட்டர் எஞ்சினியருதா இருக்குமோ?!)
(இந்த பாசமலர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்.. எங்க வூட்டுலயும் இருக்குதுங்களே! எப்ப பாரு சண்டை.., ஒரே போர்க்களம்தான்)
(ஏண்டா தம்பி?! ஏன்?! இந்த அவசரம்?!)
(உணர்வுகளை மதிப்போம்.., உறவுகளை வளார்ப்போம்...)
(காலம் கலிகாலம் ஆகி போச்சுடா!!..... )
(தலை கீழா நின்னாலும் சிலதுலாம் நடக்காதுங்கோ...,)
(காவல் துறை உங்கள் நன்பண்னு சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களோ!?)









