குத்தும் குளிரிலும் பறக்கும் தூசிகளுக்கும் இடையில் பழகிப்போன ஜந்துகள்!
பெற்ற தாய்க்கும்...,
வளர்த்ததந்தைக்கும்.., கட்டிய மனைவிக்கும்..., பெற்றெடுத்தகுழந்தைக்கும்..., உற்ற குடும்பத்திற்கும்..., இடைவிடாது உழைக்கும்
”தியாகிகள்”
டிஸ்கி: சிங்கப்பூர்ல
இருக்கும் என் அண்ணாக்கிட்ட விளையாட்டா உனக்கென்ன அண்ணா?! வெளிநாடுல
இருக்கே! வாழ்க்கை சொர்க்கம்ன்னு கலாய்ப்பது வழக்கம். ”எங்க” வாழ்க்கை
எப்படி இருக்குன்னு இந்த கவிதை பார்த்து தெரிஞ்சுக்கோம்மான்னு அனுப்பினார்.
ரொம்ப நாளா இது மெயில்ல இருந்துச்சு. நேத்து மனோ அண்ணா பிளாக்குல
“வெளிநாட்டில் வாழும் ஏழைகள்”ன்னு போஸ்ட் போட்டிருந்தார். அதை படிச்சதும்
இந்த கவிதையை போஸ்ட் போடனும்ன்னு தோணுச்சு. இந்த கவிதை சுட்டதுங்கோ.
என்னுதில்லை.