Tuesday, January 04, 2011

மாறாக் காதல்

இனியவனே,

உன்னோடு பழகியது சரித்திரம்
பிரிவது சத்தியம்,
மறக்காததுதான் நிச்சயம்,

என்னை நீ விரும்புவதற்கும் ,
என்னை நீ பிரிவதற்கும் ,
ஆயிரம் காரணம் இருக்கலாம்.

ஆனால்,

நான் உன்னை பிரிவதற்கு
"மாறாத காதல்"
மட்டுமே காரணம் .

நீ என்னோடு இல்லாததால் ,
உயர்வானாலும், தாழ்வானாலும்
இது பிடித்தமான வாழ்வாகாது.

தப்பு தப்பாய் போட்ட வாழ்க்கை கணக்கில்
விடை மட்டும்
வித்தியாசமாவா வரப்போகுது...,??!


நினைவுகள் எப்போதும் சங்கீதம்தான்.
ஏன்
சங்கடமானவையும்கூடத்தான்..


7 comments:

  1. philosophy prabhakaran கூறியது

    நடத்துங்க
    ஃஃஃஃஃஃஃ
    சரிங்க நன்றிங்க

    ReplyDelete
  2. உன்னோடு பழகியது சரித்திரம்
    பிரிவது சத்தியம்,
    மறக்காததுதான் நிச்சயம்,///////

    உண்மைக் காதல் எந்த சூழ்நிலையிலும் மறக்கப்படாது..

    நினைவுகள் எப்போதும் சங்கீதம்தான்.
    ஏன்
    சங்கடமானவையும்கூடத்தான்..///////

    உண்மை...

    ReplyDelete
  3. ஜெ.ஜெ கூறியது...

    உன்னோடு பழகியது சரித்திரம்
    பிரிவது சத்தியம்,
    மறக்காததுதான் நிச்சயம்,///////

    உண்மைக் காதல் எந்த சூழ்நிலையிலும் மறக்கப்படாது..

    நினைவுகள் எப்போதும் சங்கீதம்தான்.
    ஏன்
    சங்கடமானவையும்கூடத்தான்..///////

    உண்மை...
    ////////////////////////////


    நன்றிங்க

    ReplyDelete
  4. ல் கே கூறியது...

    குட் ஒன்
    ///////////////////////
    நன்றி

    ReplyDelete
  5. >>>>
    என்னை நீ விரும்புவதற்கும் ,
    என்னை நீ பிரிவதற்கும் ,
    ஆயிரம் காரணம் இருக்கலாம்.


    உத்தேசமா ஒரு 100 காரணம் பட்டியல் போடுங்க.. கை வசம் சரக்கில்லை/.. பதிவா தேத்திடறேன்

    ReplyDelete